Ethirneechal: உணவிற்காக கண்ணீர் வடித்த குணசேகரன்... பெண்கள் எடுத்த அதிரடி முடிவு
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், பெண்கள் அனைவரும் பெரிய முடிவு எடுத்துள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
ஆனால் அப்பொழுது அடங்கியிருந்த வீட்டு பெண்கள் தற்போது எதிர்த்து நிற்கின்றனர். குணசேகரனுக்கு எதிராக இருந்த தம்பிகள் அனைவரும் அவருடன் சேர்ந்துள்ளனர்.
சக்தியும் ஜனனிக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில், குணசேகரனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் வீட்டில் உள்ள பெண்கள் அதிரடியான முடிவுகளை எடுப்பதாக கூறியுள்ளனர்.
வீட்டு வாசலில் நின்று குணசேகரன் பெற்ற அம்மா கையால் ஒருவேளை சாப்பாடு சாப்பிட முடியவில்லை என்று கண்ணீர் வடித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |