Ethirneechal: குணசேகரன் ஆசியுடன் புதிய தொழிலை தொடங்கிய பெண்கள்! தலைகீழான மாற்றம் ஏன்?
எதிர்நீச்சல் சீரியலில் வீட்டு மருமகள்கள் குணசேகரனின் ஆசியுடன் புதிய தொழிலை சிறப்பாக செய்ய தொடங்கியுள்ளனர்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சில மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த சீரியலும் தற்போது ரசிகர்கள் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
எப்பொழுது வீட்டில் முடங்கிகிடந்த பெண்களை மீண்டும் மீண்டும் குணசேகரன் பழிவாங்கி வரும் நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக நிற்பது போன்று கதை செல்கின்றது.
குணசேகரன் மூலமாகவே ஹோட்டல் ஒன்றிற்கு ஆர்டர் எடுத்து பெண்கள் வெற்றிகரமாக முடித்துள்ளனர். மேலும் தமிழ் சோறு என்ற பெயரில் தனது ஹோட்டல் தொழிலை ஆரம்பித்துள்ளனர்.
குணசேகரன் பெயருக்கு தனது கையால் பூஜை செய்து மருமகள்களை ஆசீர்வதித்துள்ளார். இதற்கு பின்னணியில் இருக்கும் உள்நோக்கம் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |