Ethirneechal: புதிய அதிகாரியிடம் நேருக்கு நேர் கோபத்தை காட்டிய ஜனனி! வந்ததும் கைவரிசையைக் காட்டிய ஞானம்
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியின் வழக்கினை விசாரிக்க புதிய அதிகாரி வந்துள்ள நிலையில், ஜனனி அவரை நேருக்கு நேர் சந்தித்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
ஈஸ்வரியை அடித்து மருத்துவமனையில் படுக்க வைத்திருக்கும் குணசேகரன் அருமையாக காய் நகர்த்தி ஜனனியை குற்றவாளியாக்கினார்.
ஆனால் ஜனனி தற்போது ஜாமீனில் வெளியே வந்து உக்கிரமாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் ஞானம் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.
வந்ததும் தனது மனைவியை அடித்து கைவரிசையை காட்டியுள்ளார். மேலும் ஈஸ்வரியின் வழக்கை விசாரிக்க புதிய அதிகாரி ஒருவர் வந்துள்ளார்.
இவர் குணசேகரன் மற்றும் ஜனனி இருவரையும் நேருக்கு நேர் சந்தித்துள்ளார். ஜனனியும் எந்தவொரு பயமும் இல்லாமல் பளார் என பேசி சாவல்விட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |