Ethirneechal: தடபுடலாக நடைபெறும் திருமண ஏற்பாடு... ஆரத்தியுடன் வீட்டிற்கு வந்த மணப்பெண்
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷன் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறும் நிலையில், மணப்பெண்ணை அறிவுக்கரசி குணசேகரன் வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியுள்ள பெண்கள் தற்போது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தங்களது தொழிலில் சாதிக்க துடிக்கின்றனர். தற்போது குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியேறி கிளம்பியுள்ளனர்.
சக்தி மற்றொரு பெண்ணிடம் பழகுவதை அறிந்து கொள்ளாத ஜனனி, சக்திக்கு வாழ்த்து கூறியுள்ளார். இந்நிலையில் தர்ஷனை திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணை குணசேகரன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் அறிவுக்கரசி.
போலிசாரின் விசாரணைக்குள் இருக்கும் தர்ஷனுக்கு இந்த திருமணம் நடக்குமா? அப்படி நடக்கவில்லை என்றால் அறிவுக்கரசியின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
