Ethirneechal: அம்மாவைக் கட்டிப்பிடித்து அழுத தர்ஷன்! குணசேகரனுக்கு எதிராக திரும்பியது ஏன்?
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷன் பரீட்சையை நன்றாக எழுதிவிட்டு வந்த நிலையில், தனது தாயை கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க நின்றுள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சில மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த சீரியலும் தற்போது ரசிகர்கள் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
எப்பொழுது வீட்டில் முடங்கிகிடந்த பெண்களை மீண்டும் மீண்டும் குணசேகரன் பழிவாங்கி வரும் நிலையில், தற்போது குணசேகரன் வழியை பின்தொடர்ந்து பதிலடி கொடுக்கின்றனர்.
குணசேகரன் மூலமாகவே ஹோட்டல் ஒன்றிற்கு ஆர்டர் எடுத்து முடித்து கொடுத்த பெண்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
ஆனால் குணசேகரன் பின்னணியில் குள்ளநரி வேலையை செய்துள்ளார். மற்றொரு புறம் தர்ஷன் பரிட்சையை நல்லபடியாக எழுதி வந்துள்ளார்.
இந்நிலையில் எந்த விடயத்தைக் குறித்து குணசேகரனிடம் கேள்வி எழுப்ப செல்கின்றார் என்பது தெரியவில்லை. ஆனால் குணசேகரனை பார்க்க ஆக்ரோஷமாக செல்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |