Ethirneechal: வீட்டில் திணறும் குழந்தைகள்... குணசேகரன் எடுத்த பகீர் முடிவு
எதிர்நீச்சல் சீரியலில் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், வீட்டில் குழந்தைகள் அனைவரும் திணறி வருகின்றனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியுள்ள பெண்கள் தற்போது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பல செயல்களை செய்து வருகின்றனர். மேலும் குணசேகரன் வருகையால் பெண்கள் வெளியேறி தற்போது லாட்ஜில் தங்கி வருகின்றனர்.
தற்போது வீட்டில் உள்ள குழந்தைகள் பல சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதில் குணசேகரனும் சில முடிவுகளை எடுப்பதாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
