Ethirneechal: ஹோட்டலை மூட அறிவுக்கரசியின் அடுத்த பிளான்... கடைசி நொடியில் நடந்தது என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் அறிவுக்கரசி கரப்பான் பூச்சி பிளானைத் தொடர்ந்து நெய்யில் எதையே கலந்து வைத்து ஹோட்டலுக்கு பிரச்சனை கொடுக்க நினைக்கின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
குணசேகரன் கொடுத்த குடைச்சல்களை தகர்த்து எரிந்து வீட்டு பெண்கள், தற்போது வெற்றிகரமாக ஹோட்டலை நடத்தி வருகின்றனர்.

தற்போது அறிவுக்கரசியை வைத்து தனது திட்டத்தை நிறைவேற்ற அடுத்த பிளானை போட்டுள்ளார். அதாவது நெய்யில் எதையே கலந்து வைத்துள்ளார்.
நந்தினி குறித்த நெய்யை சமையலுக்கு பயன்படுத்தச் சென்ற தருணத்தில் பெண் ஒருவர் வேலை கேட்டு வந்து அந்த நெய்யை தெரியாமல் தட்டிவிட்டுள்ளார்.
ஆக மொத்த அறிவுக்கரசியின் தற்போதைய பிளானும் பாதியிலேயே நின்றுள்ளது. அடுத்ததாக குணசேகரன் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |