Ethirneechal: தர்ஷனுக்கு மீண்டும் குடைச்சல் கொடுக்கும் முன்னாள் காதலி
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வீட்டில் உள்ள பெண் பிள்ளைகளிடம் பாசமாக பேசி தனது வழிக்கு கொண்டு வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியுள்ள பெண்கள் தற்போது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பல செயல்களை செய்து வருவதுடன், வீட்டை விட்டும் வெளியேறியுள்ளனர்.
நந்தினியின் தொழிலுக்கு அறிவுக்கரசி தனது ரவுடித்தனத்தால் ஆப்பு வைத்துள்ளார். இதனால் நந்தினி மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் காணப்படுகின்றார்.
வீட்டில் குணசேகரன் பெண் பிள்ளைகளை அழைத்து பேசியுள்ளார். மற்றொரு புறம் தர்ஷனின் முன்னாள் காதலி நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாக ஜனனியிடம் பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
