சுற்றுலா பயணிகளை துரத்தும் யானை: நடந்தது என்ன? வைரல் காணொளி
ஒரு காட்டு யானை ஆற்றங்கரையோர சுற்றுலா பயணிகளின் இடத்தில் புகுந்து பீதியை ஏற்படுத்தியது.
வைரல் காணொளி
இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி இருப்பினும் இது சிந்திக்க வேண்டிய காணொளி. இந்த காணொளியில் ஒரு காட்டு யானை அந்தப் பகுதிக்குள் நுழைந்ததால், அங்கு வந்த பார்வையாளர்கள் பயந்து கத்திக்கொண்டே ஓடுகின்றனர்.
இந்த நேரத்தில் பலரும் தங்கள் உணவு மற்றும் உடைமைகளை கைவிட்டு செல்லுகின்றனர். ஆனால் இதுபோல நேரங்களில் ஒரு யானை நம்மை துரத்தும் போது நாம் கத்தி அலறி ஓடுவதை தவிர்க்க வேண்டும்.
ஓடினால் கூட வளைந்து வளைந்து ஓட வேண்டும். சத்தம் போட கூடாது. இப்படி செய்தால் ஆபத்தை கொஞ்சம் குறைக்கலாம்.
Tell me whose mistake it is. Why to chose location for picnic where the elephants are moving usually. In search of beautiful location please don’t put life in danger. pic.twitter.com/heteJAk0rt
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 13, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |