இரவு 8 மணிக்கு மேல் குழந்தைகளுக்கு இதை கொடுக்காதீங்க! டாக்டர் ஷர்மிகா அறிவுரை

Smart Phones Doctors
By Pavi Apr 27, 2025 05:24 AM GMT
Report

குழந்தைகளுக்கு இரவு 8 மணிக்கு மேல் செல்போன் கொடுப்பதால் ஏற்படும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புக்களை அறிவுரைத்துள்ளார்.

உடல் எடை, ரத்த அழுத்தம் குறைய வேண்டுமா? காலையில் இதை கட்டாயம் செய்திடுங்க

உடல் எடை, ரத்த அழுத்தம் குறைய வேண்டுமா? காலையில் இதை கட்டாயம் செய்திடுங்க

 டாக்டர் ஷர்மிகா

தற்போது வளர்ந்திருக்கும் தொழிநுட்பம் காரணமாக ஒவ்வொரு குழந்தைகளின் கைகளிலும் செல்போன்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது.

இதனால் உண்டாகும் பாதிப்பு உடனடியாக நமக்கு காட்டாது. எனவே இந்த விடயத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

இரவு 8 மணிக்கு மேல் குழந்தைகளுக்கு இதை கொடுக்காதீங்க! டாக்டர் ஷர்மிகா அறிவுரை | Don T Give This Children After 8Pm Doctor Sharmika

பெற்றோர்கள் தற்போதெல்லாம் சோறு ஊட்டுவதற்கு கூட கழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கின்றனர். இது அந்த நோரத்தில் பயன்னுள்ளதாக இருந்தாலும் போக போக இது பல உபாதைகளை உண்டாக்கும்.

இதை தான் மருத்துவர் ஷர்மிகா பெற்றோர்களுக்கு அறிவுரைக்கிறார். அவர் குழந்தைகளிடம் இரவு 8 மணிக்கு மேல் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார்.

அதிக செல்போன் பயன்பாடு குழந்தைகளின் உடல் நலன் மற்றும் மனநலனை பாதிக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். அன்றாடம் வளர்ச்சி அடையும் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய குழந்தைகள் கூட நவீன கருவிகளை பயன்படுத்தும் திறன்களை பெற்றுள்ளனர்.

இரவு 8 மணிக்கு மேல் குழந்தைகளுக்கு இதை கொடுக்காதீங்க! டாக்டர் ஷர்மிகா அறிவுரை | Don T Give This Children After 8Pm Doctor Sharmika

குறிப்பாக செல்போன், கணினி போன்றவற்றை பெரியவர்களை விட குழந்தைகள் எளிதாக பயன்படுத்துகின்றனர். இது நன்மையாக இருந்தாலும் இதில் இருக்கும் தீமைகள் அறிந்து பயன்படுத்துவது அவசியம். 

குழந்தைகள் அதிகமாக தொழிநுட்பத்திற்கு பழகியது கொரோனா தொற்றின் மூலம் தான்.  இதன் தாக்கம் இன்றும் கூட நிறைய வகுப்புகளை ஆன்லைன் வாயிலாக கற்கும் நிலைக்கு சென்றுள்ளது.

இதற்கு மருத்துவரின் அறிவுரை தேவைப்படும் போது மட்டுமே குழந்தைகளை செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

இரவு 8 மணிக்கு மேல் குழந்தைகளுக்கு இதை கொடுக்காதீங்க! டாக்டர் ஷர்மிகா அறிவுரை | Don T Give This Children After 8Pm Doctor Sharmika

அந்த வகையில் இரவு 8 மணிக்கு மேல் குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார். 

குழந்தைகளை இதற்கு கட்டாயம் பழக்கப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார்.

அதீத செல்போன் பயன்பாடு குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம், நினைவாற்றல் மற்றும் கற்பனை திறன் போன்றவற்றை பாதிக்கும் என்று அவர் கூறுகிறார்.

எனவே, குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக இப்போதே சில மாற்றங்களை செய்ய வேண்டும் இது பெற்றோருக்கு மிகவும் தேவையான ஒன்று. 

இரவு 8 மணிக்கு மேல் குழந்தைகளுக்கு இதை கொடுக்காதீங்க! டாக்டர் ஷர்மிகா அறிவுரை | Don T Give This Children After 8Pm Doctor Sharmika

இதற்கு பழக குழந்தைகளுக்கு முதலில் சிரமமாக இருக்கும். ஆனால், குழந்தைகளின் மனதை வேறு விஷயங்களில் ஈடுபடுத்துவதன் மூலம் இதனை எளிமையாக்க முடியும் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.

அதிக குழைந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவது இந்த நினைவாற்றலால் தான். இது பாதுக்கபடுவது செல்போன் பயன்பாட்டின் மூலம் தான்.

எனவே குழந்தைகளுக்கு தேவைக்கு மட்டும் செல்பொன் கொடுத்துவிட்டு எவ்வளவு தேவை இருப்பினும் இரவு 8 மணிக்கு செல்போன் கொடுப்பதை தவிர்த்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

இதற்கு பதிலாக அவர்களுடன் விளையாடுங்கள் பேசுங்கள் கதை சொல்லுங்கள் இன்னும் பல புதிய விடயங்களை கற்றுக்கொடுங்கள்.

பெண்களை அச்சுறுத்தும் எலும்புத் தேய்மானம்... பிரச்சனையை தடுப்பது எப்படி?

பெண்களை அச்சுறுத்தும் எலும்புத் தேய்மானம்... பிரச்சனையை தடுப்பது எப்படி?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US