இறுதிச்சடங்குகளை மகன் மட்டும் செய்ய என்ன காரணம்னு தெரியுமா?

By Vinoja Mar 05, 2024 11:44 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே ஆணும் பெண்ணும் சமன் என்று பேசினாலும் தற்காலத்திலும் சில குறிப்பிட்ட விடயங்களில் பெண்கள் ஈடுபட சமூகம் அனுமதிப்பது கிடையாது.

இந்த வகையில் இந்து மதத்தில் இறுதிச் சடங்கு செய்யும் உரிமை ஆண்களுக்கே வழங்கப்படுகின்றது. அதாவது பெற்றோர் இறந்தால் இறுதிசடங்கை மகன் தான் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்குகளை மகன் மட்டும் செய்ய என்ன காரணம்னு தெரியுமா? | Do You Know Why Do Only Men Do The Death Rituals

ஏன் இந்த உரிமை மகன்களுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டுவதன் பின்ணனியில் மறைந்திருக்கும் காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கொய்யா பழத்தை அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா? முழுசா தெரிஞ்சிக்கோங்க

கொய்யா பழத்தை அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா? முழுசா தெரிஞ்சிக்கோங்க


இறுதிச் சடங்குகளை மகன் செய்வது ஏன்? சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் புத்ரா என்ற வார்த்தை இரண்டு பிரிவாக பார்க்கப்படுகின்றது.

'பு' என்றால் நரகம் மற்றும் 'த்ரா' என்றால் வாழ்க்கை. அந்தவகையில் புத்திரன் என்பதன் கருத்து ஒருவனை நரகத்திலிருந்து விடுவிப்பவர் என்பதாகும்.

இறுதிச்சடங்குகளை மகன் மட்டும் செய்ய என்ன காரணம்னு தெரியுமா? | Do You Know Why Do Only Men Do The Death Rituals

தந்தையை அல்லது தாயை நரகத்திலிருந்து உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்பவன் என குறிப்பிடப்படுகின்றது.

அதனால் தான் புத்திரனுக்கு இந்த சடங்கை செய்ய உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தில்  பெண்கள் எப்படி லட்சுமி வடிவமாக பார்க்கப்படுகின்றார்களோ அதேபோல் மகன்கள் விஷ்ணுவின் அங்கமாக பார்க்கப்படுகின்றார்கள். பகவான் விஷ்ணு அங்கம் என்றால் இங்கு வளர்ப்பவர் என்று கருதப்படுகின்றது. 

இறுதிச்சடங்குகளை மகன் மட்டும் செய்ய என்ன காரணம்னு தெரியுமா? | Do You Know Why Do Only Men Do The Death Rituals

அதாவது குடும்ப அங்கத்தவர்களை கவனித்துக்கொள்பவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குடும்ப பொறுப்புக்களை சுமப்பவர்கள் என்று பொருட்படும். 

இறுதிச் சடங்குகளின் இந்த விதி உருவாக்கப்பட்ட நேரத்தில், குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் திறன் கொண்ட பெண்கள் என்று கருதப்படவில்லை, அவர்களுக்கு எந்த சிறப்பு உரிமைகளும் இந்த காலத்தில்  கொடுக்கப்படவில்லை. இதனால் தான் இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்படுகின்றது. 

இறுதிச்சடங்குகளை மகன் மட்டும் செய்ய என்ன காரணம்னு தெரியுமா? | Do You Know Why Do Only Men Do The Death Rituals

ஆனால் தற்காலத்தில் பெண்களும் குடும்ப பொறுப்புக்களை சுமக்கின்றனர். இருப்பினும் பழைய பழக்கம் தான் இன்னும்  வீடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது.

ஆனால் பண்டைய காலத்தில் மகன் மட்டுமே இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்ற முறைமை வழக்கத்தில் இருந்தமைக்கு குடும்ப பொறுப்புக்களை ஆண்கள் மாத்திரம் சுமந்ததே காரணமாகும்.

பணத்துக்கு பஞ்சமே வரகூடாதா? அப்பே இந்த ஒரு செடியை வீட்டில் வையுங்க

பணத்துக்கு பஞ்சமே வரகூடாதா? அப்பே இந்த ஒரு செடியை வீட்டில் வையுங்க


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
32ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Pontault, France

06 Sep, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புதுமாத்தளன், இறம்பைக்குளம்

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிரித்தானியா, United Kingdom

05 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US