விசாரணைக்கு வந்த தனுஷ்- நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு

Dhanush Nayanthara Vignesh Shivan Marriage Netflix
By DHUSHI Jan 23, 2025 04:09 AM GMT
DHUSHI

DHUSHI

Report

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் திருமண ஆவணப்படத்திற்கு எதிரான வழக்கின் முடிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தனுஷ்- நயன்தாரா

பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பரில் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிகளின் திருமண காட்சிகள் வெளியானது.

Baakiyalakshmi: கோபியிடமிருந்து ஒதுக்கப்படும் ராதிகா... சுற்றுலா செல்லும் இடத்தில் நடப்பது என்ன?

Baakiyalakshmi: கோபியிடமிருந்து ஒதுக்கப்படும் ராதிகா... சுற்றுலா செல்லும் இடத்தில் நடப்பது என்ன?

அதற்கு முன்னராக இந்த ஆவணப்படத்தின் ட்ரைலர் வெளியானது. அதில், நானும் ரௌடி தான் படத்தின் மூன்று நிமிட படப்பிடிப்பு காட்சிகள் இருந்தது. இதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ரூ.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதனை தொடர்ந்து தனுஷ் அனுப்பிய அந்த நோட்டீஸுக்கு எதிர்வினையாக நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தனுஷை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் அவரது கணவர் விக்னேஷ் சிவன், அந்த மூன்று நிமிட படப்பிடிப்பு வீடியோவை இலவசமாகப் பாருங்கள் என்று தனது இஸ்டாகிராமில் ஸ்டோரியாக வைத்திருந்தார். அத்துடன் நிறுத்தாமல் வெளியாகியிருந்த ஆவணப்படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் 20 வினாடிக்கு மேலாக வைக்கப்பட்டிருந்தது.

விசாரணைக்கு வந்த தனுஷ்- நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு | Dhanush Nayanthara Case Court Order

இவற்றை பொறுமையாக பார்த்து கொண்டிருந்த தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், அனுமதியின்றி நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகளை பயன்படுத்தியதாக நயன்தாராவுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்கள்.

அந்த மனுவில் எதிர் மனுதாரராக நயன்தாரா- விக்னேஷ் சிவன் மற்றும் நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்பு வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி கொடுத்ததோடு, எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இறுதி முடிவு

விசாரணைக்கு வந்த தனுஷ்- நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு | Dhanush Nayanthara Case Court Order

இந்த நிலையில், இதுவரை நடந்த விசாரணையில் எதிர் மனுதாரர்களின் பதிலுக்கு தனுஷ் தரப்பு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனிடையே தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட் ஃபிலிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.

Ethirneechal: இந்த ட்ராமா பண்ற வேலையை வச்சிக்காத... ஈஸ்வரியை மோசமாக நடத்தும் தர்ஷன்

Ethirneechal: இந்த ட்ராமா பண்ற வேலையை வச்சிக்காத... ஈஸ்வரியை மோசமாக நடத்தும் தர்ஷன்

இந்த வழக்கு நேற்றைய தினம் சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நெட் ஃபிலிக்ஸ், தரப்பில் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்று வாதிடப்பட்டது.

மேலும் தனுஷின் அலுவலகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது காஞ்சிபுரத்திலோ அல்லது நெட்ஃபிலிக்ஸ் நிறுவன அலுவலகம் அமைந்துள்ள மும்பையிலோ தான் தொடர முடியும் எனவும் கூறப்பட்டது.

விசாரணைக்கு வந்த தனுஷ்- நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு | Dhanush Nayanthara Case Court Order

இதனை தொடர்ந்து தனுஷ் தரப்பு, “படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தானது சென்னையில் இருக்கும் அலுவலகத்தில் தான்..” என வாதிட்டது. இப்படியாக இரு தரப்பும் தங்களின் வாதங்களையும் முன் வைக்க, இவற்றையெல்லாம் பொறுமையாக கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் இதற்கான நிலையான ஒரு தீர்மானம் எப்போது வரும் என்பதனை காண இரு தரப்பு ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.   

விசாரணைக்கு வந்த தனுஷ்- நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு | Dhanush Nayanthara Case Court Order

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US