தெய்வமகள் அண்ணியாரா இவர்? கடற்கரையில் கொள்ளை அழகில் தெரிக்கவிடும் புகைப்படம்
தெய்வமகள் சீரியலில் வில்லியாக தனது அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்திய ரேகா கிருஷ்ணப்பா தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதிலும் குறித்த சீரியலில் அண்ணியாராக நடித்து அசத்தியதோடு, பயங்கரமான வில்லியாகவும் நடித்திருந்தார்.
சின்னத்திரை நடிகர் பொறுத்தவரை எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார்கள்.
அப்படி ரேகா கிருஷ்ணப்பாவ்வும் அவரை சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
தற்போது இவர் அவரது சமூக வலைதள பக்கத்தில் கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் ரேகா கிருஷ்ணப்பா அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.