ஏமாற்றப்பட்ட இலங்கை பெண்! சாதிக்க டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு கை குழந்தையுடன் வந்த ஆச்சரியம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் இலங்கை பெண் கலந்து கொண்டுள்ளார்.
இந்தியர் ஒருவரை திருமணம் முடித்து குழந்தையுடன் கைவிட்டு சென்ற நிலையில் தனியாக வாழ்க்கையில் போராடி கொண்டிருக்கின்றார்.
திருமணத்திற்கு முன்பு விட்ட நடனம் தற்போது கை கொடுக்கும் என்று நம்பி சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அது மட்டும் இல்லை, நடுவர்கள் முதல் பார்வையாளர்கள் வரை அனைவரும் குறித்த பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.