தந்தையின் வாகனத்தை உரிமை கொண்டாடிய மகள்! கோபத்தில் பொங்கி எழுந்த மாடு கொடுத்த பதிலடி
பெண் ஒருவர் தனது தந்தையின் இருசக்கர வாகனத்தினை தொட்டுக்கொண்டு மாடு ஒன்றினைக் கடுப்பேற்றிய நிலையில் இறுதியில் நிகழ்ந்த சம்பவம் வயிற வலிக்க சிரிக்க வைத்துள்ளது.
வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் மிருகங்கள் எப்பொழுதும் தனது உரிமையாளர் மீது அதிக அன்பை வைத்திருப்பதை நாம் அவதானித்திருப்போம்.
இங்கு மாடு ஒன்று உரிமையாளர் மீது மட்டுமின்றி அவர் வைத்திருக்கும் இருசக்கர வாகனத்தின் மீதும் அதீத பாசம் வைத்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது இக்காட்சி.
பெண் ஒருவர் தனது தந்தையின் வாகனத்தினை உரிமை கொண்டாடிய நிலையில், இறுதியில் மாடு குறித்த பெண்ணை தாக்க முயன்றுள்ள காட்சியே இதுவாகும்.
நித்தியானந்தா இறந்துவிட்டாரா? எலும்பும் தோலுமாக வெளியான புகைப்படம்! உண்மை நிலை என்ன?