திருநம்பி திருநங்கைக்கு பிறந்த குழந்தை - வியப்பில் மூழ்கிய போன மருத்துவர்கள்! எப்படி சாத்தியம்?
திருநம்பி திருநங்கை தம்பதி இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொலம்பியாவை சேர்ந்த டான்னா சுல்தானா ஒரு கொலம்பிய மாடல் ஆவார். இவர் பிறக்கும் போது ஆண். ஆனால் தற்போது ஒரு பெண்ணாக மாறியுள்ளார்.
அவரின் கணவர் கணவர், எஸ்டெபன் லாண்ட்ரா இவரும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார்.

ஆண் பெற்ற குழந்தை
இந்நிலையில், இவர்கள் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டுள்ளனர். ஆனால் அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியிருந்தாலும் அவரது உடலில் கர்ப்பம் தரிப்பதற்கான பெண்ணுறுப்புகளை அவர் அறுவைசிகிச்சை செய்து மாற்றிக்கொள்ளவில்லை.
இதனால், அவரது கணவர் கர்ப்பமானார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் பலரையும் பெரும் ஆச்சரியத்திலேயே ஆழ்த்தியிருக்கிறது.

மருத்துவர்கள் அதிர்ச்சி
மேலும் மருத்துவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்த எப்படி சாத்தியமானது என குழம்பி போயுள்ளனர். இருந்தாலும், சுல்தானா மற்றும் எஸ்டெபன் இருவருக்கும், இயற்கையான பிறப்பு உறுப்புகள் இருப்பதால், இந்த தம்பதியினர் தங்கள் குழந்தையை இயற்கையாக கருத்தரிக்க முடிந்ததுள்ளது என கூறியுள்ளனர்.
மேலும், இதுபற்றி மருத்துவர்கள் தெரிவிக்கையில், இது முதல் முறையல்ல இதற்கு முன் 2020-ல் அமெரிக்காவின் Tristan Reese மற்றும் Biff Chaplow தம்பதி இதே போல இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்ததனர் என தெரிவித்துள்ளனர்.
