பாம்பு குட்டிகளை பிடித்து விளையாடிய சிறுவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி- இறுதி நடப்பதை நீங்களே பாருங்க
பாம்பு குட்டிகளை பிடித்து விளையாடிய சிறுவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிறுவன் செய்த வேலை
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பாம்புகளின் காணொளிகள் வைரலாக உள்ளது.
அந்த வகையில், 5 முதல் 7 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் சேர்ந்து பாம்பு குட்டிகளை பிடித்து விளையாடுகிறார்கள். அதில் ஒருவர் பாம்பு குட்டியை நகர விடாமல் இருக்கமாக பிடித்து கொண்டு விளையாடுகிறார்.
அந்த இடத்தில் ஒரு பாம்பு இல்லை. மாறாக ஏகப்பட்ட பாம்புகள் ஊர்ந்து கொண்டிருக்கின்றன. இறுதியாக சிறுவன் கையில் எதையோ காட்டுகிறார்.
பார்ப்பதற்கு காயம் போல் கூட விளங்கவில்லை இது போன்று ஆபத்தான நிலையில், சிறுவர்கள் விளையாடுவது சில சமயங்களில் அவர்களுக்கு ஆபத்தில் சென்று முடியலாம்.
முடிந்தளவு காணொளிகளை கண்டு ரசிப்பதுடன் நிறுத்திக் கொள்வது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |