ஒருவேளை நம்மளையும் இப்படித்தான் சாத்துவாரோ? உஷாராகிய பூனை செய்த காரியம்
தவறு செய்ய முனைந்த பூனை ஒன்றிற்கு இளைஞர் ஒருவர் தக்க பாடம் கற்பித்துள்ள காட்சி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
பூனை ஒன்று பொருள் ஒன்றினை கீழே தள்ளுவதற்கு முயற்சி செய்கின்றது. இதனை அவதானித்த நபர் அவர் இருக்கும் இடத்திலிருந்து ஒரு சத்தம் கொடுக்கிறார். இதற்கும் பூனை அசறவில்லை.
பின்பு அந்த நபர் அதே போன்று பொருள் ஒன்றினை எடுத்து, அதனை பொம்மைவை வைத்து தள்ளிவிட வைக்கின்றார். பின்பு அந்த பொம்மையே செருப்பாலேயே அடிக்கின்றார். இதனை அவதானித்த பூனை நாமும் இந்த பொருளை கீழே தள்ளிவிட்டால் இந்த தண்டனைதானோ என்று பயந்து அந்த பொருளை சரியான இடத்தில் வைத்துள்ளது.