இரட்டை தலை, 3 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி - வைரலாகும் காணொளி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு தலைகள், இரண்டு வாய்கள் மற்றும் மூன்று கண்கள் கொண்ட அற்புதமான கன்றுக்குட்டியின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு தலைகள், இரண்டு வாய்கள் மற்றும் மூன்று கண்கள் கொண்ட ஒரு கன்றுக்குட்டி பிறந்துள்ளது. ந்த கன்றுக்குட்டி பிறந்த செய்தி கிராமம் சுற்றுப்புற மக்களை அதிசயமாக பார்க்க செய்துள்ளது.
ஆனால் அந்த கிராம மக்கள் அந்த கன்று குட்டியின் பிறப்பை பார்த்து அதை வழிபட தொடங்கியுள்ளனர்.
இப்போது இந்த கன்று குட்டி அக்கிராம மக்களின் நம்பிக்கையாக மாறியுள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
बागपत
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) June 19, 2025
➡गाय ने दिया अद्भुत बछड़े को जन्म
➡दो मुंह और तीन आंख वाला बछड़ा
➡बछड़े को देखने के लिए ग्रामीणों की भीड़
➡दोघट थाना के टीकरी गांव का मामला.#Baghpat @Dept_of_AHD pic.twitter.com/33UO8IPedH
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |