அடைக்காக்கும் மலைப்பாம்பிடம் சேட்டை செய்த நபர்... இறுதியில் என்ன நடந்ததுன்னு பாருங்க!
நபரொருவர் தனது முட்டைகளை அடைக்காக்கும் பர்மிய மலைப்பாம்பை தொந்தரவு செய்ய முயற்சிக்கும் போது கோபத்துடன் தாக்கும் பாம்பின் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பர்மிய மலைப்பாம்பு என்பது கரிய அல்லது பழுப்பு நிறமுடைய விஷமற்ற பாம்பினமான அறியப்படுகின்றது.
பொதுவாக காடுகளில் வாழும் பர்மிய மலைப்பாம்புகள் 7 மீட்டர் நீளம் வரை வளரும். பெண் பர்மிய மலைப்பாம்புகள், ஆண் பர்மிய மலைப்பாம்பைவிட சற்று நீளமாகவும், பருமனாகவும் இருக்கும்.
பாம்புகள் மீது மனிதர்களுக்கு எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ, அதை விட பல மடங்கு அவற்றின் காணொளிகளை பார்ப்பதற்கு ஆர்வமும் இருக்கத்தான் செய்கின்றது.
அந்தவகையில் பர்மிய மலைப்பாம்பு முட்மைகளை அடைக்காக்கும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும்பாலானவர்ககளின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |