மணமேடையில் சிலையான மாப்பிள்ளை! மணப்பெண் முன் முத்தம் கொடுத்த மச்சினிச்சி.. ஷாக்கில் உறவினர்கள்
சமீபத்தில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் மணமேடையில் மணமகளின் தங்கை மாப்பிள்ளைக்கு முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவில் நடக்கும் திருமணங்கள் பல விதமான உணர்வுகளை கொண்டது, கோபம், பாசம், மகிழ்ச்சி, கேலி - கிண்டல் என பல விதமான உணர்வுகளை கொண்டது.
தற்போது கொரேனா காலத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் கட்டுப்பாடுகளுடன் திருமணங்கள் நடந்து வருகிறது.
இந்த கட்டுபாடுகள் இருந்தாலும் திருமணங்களில் நடக்கும் கலாட்டாக்களுக்கு பஞ்சமில்லை.
இப்படியாக சமீபத்தில் திருமண நிகழ்வில் நடந்த ஒரு கலாட்டாவை தான் இந்த பதிவில் காணப்போகிறோம்.
இறுதி வரை அந்த பெண் ஏன் மணமகனிற்கு முத்தம் கொடுத்தார் என தெரியவில்லை? மாப்பிள்ளை மட்டும் இல்லை.. உறவினர்களும் ஷாக்காகியுள்ளனர். இது ஏதேனும் பிராங்காக கூட இருக்கலாம்.