பளார் என அறைந்த மணமகன்! உடனே திருப்பிக் கொடுத்த மணப்பெண்: வைரல் காட்சி
திருமண மேடையில் கோபமடைந்த மணப்பெண் கேக்கை மணமகன் முகற்றில் தடவிய நிலையில் ஆவேசமடைந்த மணமகன் பளார் என பெண்ணை கன்னத்தில் அறைந்துள்ளார்.
குறித்த காட்சி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதில் தனது வருங்கால கணவனுக்கு இனிப்புகளை வாயில் மணப்பெண் ஊட்டுவதற்கு காத்திருக்கிறார்.
ஆனால் மணமகன கண்டுகொள்ளாமல் வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில், பொறுமையை இழந்த மணமகள் அந்த இனிப்பை மணமகன் முகத்தில் தடவியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மணமகன் ஆவேசமாக மணப்பெண்ணை தாக்க, மணப்பெண்ணும் பதிலுக்கு கன்னத்தில் மணமகனை தாக்க இறுதியில் பெரிய ரகளையாகியுள்ளது.
நீரிழிவு நோயாளிகள் சிகப்பு இறைச்சியை சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க