மணமேடையில் நொடிப்பொழுதில் கதறியழுத மணப்பெண்... மாப்பிள்ளை செய்த செயலைப் பாருங்க
wedding
viral video
By Manchu
மணமேடையில் மாப்பிள்ளையுடன் நிற்கும் மணமகள் சிறிது நேரத்தில் தனது தந்தையின் உருவப்படத்தை பார்த்து கண்கலங்கிய காணொளியே இதுவாகும்.
மணமகளின் தந்தை இறந்து விட்டதால் அவரது கட் அவுட்டை மணமேடையில் கொண்டு வைத்துள்ளனர்.
இதனால் தனது தந்தை தற்போது தன்னுடன் இல்லையே என்று வருந்திய மணப்பெண் தனது தாயுடன் கண்கலங்கி அழுதுள்ளார்.
கண்கலங்கிய மணப்பெண்ணிற்கு புதுமாப்பிள்ளை ஆறுதல் கூறியுள்ள காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US