IQ Test: இருவரில் யார் ஏழை தெரியுமா? 5 வினாடிகளில் புதிரை கண்டுபிடிங்க
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
கொலையாளி யார்?
அந்த வகையில், படத்தில் இரண்டு மூதாட்டிகள் இருக்கிறார்கள். பார்ப்பதற்கு பணக்காரர்கள் போன்று இருக்கும் மூதாட்டிகளில் ஒருவர் ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார்.
நம்முடைய கூர்மையான அறிவை பயன்படுத்தி இருவரில் யார் ஏழை என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
5 வினாடிகளில் புதிரை தீர்த்து விட்டால் நீங்கள் அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
ஏழை மூதாட்டியை கண்டுபிடித்தவர்களும், குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை உங்களுடைய பதிலை சரிப் பார்த்துக் கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- A எழுத்தில் உள்ளவர் தான் உண்மையான ஏழை. ஏனெனின் விலைமதிப்புள்ள பொருட்களை கையில் வைத்திருப்பது மட்டுமல்லாமல் அதனை கவனமாகவும் பார்த்துக் கொள்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
