IQ Test: பொம்மையைத் திருடியது யார்? 5 வினாடிகளில் தீர்த்தால் நீங்களே அறிவாளி!
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
பொம்மையைத் திருடியது யார்?
அந்த வகையில், ஒரு வரிசையில் நிறைய மனிதர்கள் நிற்கிறார்கள். இவர்களில் ஒருவர் அங்குள்ள கடையில் பொம்மை திருடி விட்டு, வெளியில் செல்ல முயற்சிக்கிறார்.
நாம் 5 வினாடிகளில் பொம்பையை திருடியவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து பொம்மையை திருடியவர் யார் என்று தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- இரண்டாவதாக நிற்கும் பெண் தான் பொம்மையை திருடி இருக்கிறார். ஏனெனின் அவருடைய பையில் பொம்மையின் ஒரு பகுதி வெளியில் தெரிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |