IQ Test: மாறுவேடத்தில் குழந்தையை தூக்கிய பெண்- 5 வினாடிகளில் கண்டுபிடிங்க
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
கடத்தல்காரி யார்?
அந்த வகையில், படத்தில் இரண்டு பெண்கள் குழந்தையுடன் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் குழந்தை கடத்தல் தொழில் செய்யும் பெண். அம்மாவாக வேடம் போட்டு குழந்தையை கடத்திச் செல்ல முயற்சிக்கிறார்.
நாம் 5 வினாடிகளில் கடத்தல் தொழில் செய்யும் பெண் யார்? என்பதை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து கடத்தல் தொழில் செய்யும் பெண் யார்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் விவரங்களுக்கு கவனம் செலுத்தி பதிலை கண்டுபிடிக்கலாம். A எழுத்தில் உள்ளவரே கடத்தல் தொழில் செய்யும் பெண். ஏனெனின் அவருடைய கையில் உள்ள குழந்தை பயத்தில் அழுதுக் கொண்டிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |