IQ Test: மூவரில் பெண்ணை கொலைச் செய்தவர் யார் தெரியுமா? 5 வினாடிகளில் புதிரை கண்டுபிடிங்க
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
கொலையாளி யார்?
அந்த வகையில், படத்தில் ஒரு பெண் கொலைச் செய்யப்பட்டு கிடக்கிறார். அவரை சுற்றி அவரை கொலைச் செய்ய வந்தவர்களும் நிற்கிறார்கள்.
இந்த மூன்று பேரில் யாரோ ஒருவர் தான் கொலைச் செய்து விட்டு, கொலைச் செய்தவர் யார் என்பது போன்று நடிக்கிறார். அவரை நம்முடைய கூர்மையான அறிவை பயன்படுத்தி கண்டுபிடிக்க வேண்டும்.
5 வினாடிகளில் இவர்களில் யார் பெண்ணை கொலைச் செய்தவர் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்து விட்டால் நீங்கள் அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
கொலையாளியை கண்டுபிடித்தவர்களும், குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை உங்களுடைய பதிலை சரிப் பார்த்துக் கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- உணவகத்தில் கொலையாளி (A) துப்புரவு பணியாளர் தான் உண்மையான கொலையாளி. ஏனெனின் இறந்து போன பெண்ணின் உடம்பில் இருந்து ரத்தம் எதுவும் வெளியில் வரவில்லை. ரத்தம் வராத ஒரு முறையால் அவள் கொல்லப்பட்டிருக்கிறாள். துப்பாக்கியுடன் இருந்த பணிப்பெண்ணாலும், கத்திகளுடன் இருந்த சமையல்காரராலும் அந்தப் பெண் தாக்கப்பட்டு இருந்தால் ரத்தம் வெளியில் வந்திருக்கும். எனவே, அந்தக் கயிற்றால் அந்தப் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்ற கொலையாளி துப்புரவுப் பணியாளராக பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |