Bigg Boss: பிக்பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்.... ரொமான்ஸில் மூழ்கிய பாரு, கம்ருதின்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்கின் மூலம் பார்வதி மற்றும் கம்ருதின் இருவரும் தங்களது ரொமான்ஸைக் காட்டி வருகின்றனர்.
பிக் பாஸ்
பிரபல ரவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 5ம் தேதி ஆரம்பமாகியது. 24 போட்டியாளர்கள் உள்ளே இருந்த நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
கடந்த வாரம் விஜய் சேதுபதி எலிமினேஷன் எதுவும் இல்லை என்று எவிக்ஷன் கார்டை கிழித்துப் போட்டு போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டின் தலைவராக ரம்யா இருந்து வருகின்றார். இந்த வாரத்திற்கான புதிய டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.
அதாவது ஜமீன்தார் என்ற டாஸ்க்கில் விலையுயர்ந்த நெக்லேஸை எந்த அணியினர் பாதுகாப்பாக வைக்கின்றனர் என்பது தான் டாஸ்க்.
இந்த டாஸ்கினால் இந்த வாரம் என்னென்ன பிரச்சனை வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த டாஸ்க்கை காரணமாக வைத்து பாரு மற்றும் கம்ருதின் இருவரும் ரொமான்ஸில் மகிழ்ந்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |