பாரதி பாஸ்கரின் தற்போதைய நிலை: ஈழத்திலிருந்து ஒரு குரல்
பட்டிமன்ற பேச்சாளரான பாரதி பாஸ்கரின் உடல்நிலை தேறி வருவதாக வெளியான செய்திகள் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கெமிக்கல் என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ள பாரதி பாஸ்கர், வங்கியில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்னர் பாரதி பாஸ்கர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பரிசோதனை செய்ததில், ழூளைக்கு செல்லும் ரத்த குழாயில் கசிவு ஏற்பட்டதை தெரிந்து கொண்டனர்.
இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்யாமல் அதனை நீக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.
சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் பாரதி பாஸ்கர் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் வெளியிட்டனர்.
இந்நிலையில் அவரது உடல்நலம் நன்கு தேறி வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ,