இவர்கள் எல்லாம் கேழ்வரகை சாப்பிடவேகூடாது... மீறினால் நடக்கும் விபரீதம் என்னென்ன?
கேழ்வரகில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இரும்பு சத்து மற்றும் நார்சத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது.
ஆனால், சிலர் உடல் உபாதைகள் இருந்தால் கேழ்வரகை தவிர்ப்பது நல்லது. யார் எல்லாம் தவிர்க்கலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கேழ்வரகு சாப்பிடக்கூடாது. அது பிரச்சனையை இன்னும் அதிகரிக்கும்.
அடுத்து, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கேழ்வரகு சாப்பிடக்கூடாது.
அது பிரச்சனையை இன்னும் அதிகரிக்கும். பசியின்மை, வயிறு பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது நலம்.
மேலும், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களும் கேழ்வரகை தவிர்க்க வேண்டும்.
கொட்டாவி விடுகையில் கண்களில் நீர் கசிவது எதனால் தெரியுமா?