பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண்
பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மனைவியின் ஆசைக்காக பாட வந்த இளைஞரை அவருடைய மனைவியே மேடையில் வைத்து கலாய்த்துள்ளார்.
பக்தி சூப்பர் சிங்கர்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக செல்லும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் காயத்திரி டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.
அடுத்து, பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 என ஆரம்பமாகும் என எதிர்பார்த்த வேளையில் பக்தி பாடல்கள் அடங்கிய பக்தி சூப்பர் சிங்கர் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.
கணவரை மேடையில் வைத்து கலாய்த்த பெண்
இந்த நிலையில், பக்தி பாடல்கள் வாயிலாக தங்களின் திறமைகளை போட்டியாளர்கள் காட்டி வருகிறார்கள்.
அதில், சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டில் வின்னரான அருணாவின் தங்கை கலந்து கொண்டுள்ளார். அருணா, சூப்பர் சிங்கர் சீசன் 9-ல் பக்தி பாடல்கள் சுற்றில் சிறப்பாக பாடியிருப்பார். அவரை போன்று திறமைக் கொண்ட தங்கைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நடக்கவிருக்கும், “legends hits round"-ல் அருணா தங்கை உட்பட பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு பாடவுள்ளனர்.
அதில், “தன்னுடைய மனைவி தான் என்னுடைய வளர்ச்சிக்கு காரணம். அவருக்காக தான் பாடவே வந்தேன். என போட்டியாளர் ஒருவர் கூற அதற்கு மனைவி, “அவே ஒரு சோம்பேறி.. அடம்பிடித்தால் தான் ஒரு காரியத்தை செய்வான்..” என அரங்கத்திலேயே கலாய்த்துள்ளார்.
போட்டியாளர்களின் திறமையை கண்டு நடுவர்களுக்கு ஒரு சில வாய்ப்புக்களையும், ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |