ஏன்மா.. கொடுமைப்படுத்துற... கதறி கதறி அழும் சிறுவன்! மில்லியன் பேர் பார்த்த அழுகுரல் காட்சி
சமீபத்தில் இணையத்தில் சிறுவனின் அழுகுரல் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.
அதனை க்ளிக் செய்து பார்த்தால் அதில் சிறுவன் ஒருவன் தனது தாயிடம் 1,2,3 சொல்ல அழுது கொண்டு ‘அம்மா.. ஏன்மா.. கொடுமை படுத்துற.. ப்ளீஸ் மா ஐயோ என கதறும் படி உள்ளது.
இந்த காணொளியை பார்த்த பலரும் கொரோனா காலத்திற்கு பிறகு குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதும், பள்ளி ஆசிரியர்கள் பாடம் புகட்டுவதும் அவ்வளவு எளிதல்ல.
காலம் தான் குழந்தைகளை நல்வழி படுத்தவேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.
இவ்விதம் தொடர்ந்து குழந்தைகளை வைத்து கதறி அழும் படி இணையத்தில் வைரலாக பரவும் வீடியோக்கள் ஒரு தரப்பு மக்களிடையே சிரிப்பை வரவழைத்தாலும் பெரும்பாலும் கோவத்தை தூண்டும் விதமாகவே உள்ளது.