Baakiyalakshmi: கைவிட்டுச் சென்ற பாக்கியாவின் ஹோட்டல்... கடைசி தருணத்தில் நடந்த மாற்றம்
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் ஹோட்டலை காலி செய்து ஓனர் வெளியேற்றிய நிலையில், தற்போது ஹோட்டல் உரிமையாளர் பாக்கியாவிற்கே அந்த ஹோட்டலை மீண்டும் கொடுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்த்துள்ளார்.
இதற்கிடையே பல சிக்கல்களை சந்தித்து கடைசியாக ஹோட்டல் தொழிலிலும் கொடிகட்டி பறக்கின்றார். இதற்கு இடையூறாக சுதாகர் வந்து பாக்கியா ஹோட்டலை அபகரித்துள்ளார்.
தற்போது புதிய ஹோட்டலை வாங்கியுள்ள நிலையில், அதனையும் உரிமையாளர் காலி செய்யக் கூறியுள்ளார்.
ஆனால் பாக்கியா வீட்டு உரிமையாளருக்கு பணம் கொடுத்து அவரது பெண்ணின் வாழ்க்கைக்கு உதவி செய்ததால் மீண்டும் கடையை உரிமையாளர் பாக்கியாவிற்கே கொடுத்துள்ளார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |