Baakiyalakshmi: போதை பொருளால் கைதான இனியாவின் கணவர்! பேரதிர்ச்சியில் பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் கணவர் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக போலிசார் கைது செய்துள்ளனர்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் விட்டுச் சென்ற பின்பும் தனது விடாமுயற்சியினால் சொந்த உழைப்பில் குடும்பத்தை காப்பாற்றி வருவது கதையாகும்.
ஆனால் தற்போது கோபி மனம் மாறி பாக்கியாவுடன் சமாதானமாக இருந்து வருகின்றார். இனியாவிற்கு தனது கணவர் போதை பொருள் பயன்படுத்துவார் என்ற உண்மை தெரிந்தது.
இந்நிலையில் போதை பொருள் பயன்படுத்தியதற்காக இனியாவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உண்மை அறிந்த பாக்கியா புயலாக பொங்கிய நிலையில், சுதாகர் வீட்டிற்கு வந்து எச்சரித்து சென்றுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |