Baakiyalakshmi: ராதிகாவை பாக்கியா என்று நினைத்து கோபி செய்த செயல்... எதிர்பாராத அதிர்ச்சி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கண்விழித்துள்ள நிலையில், ராதிகாவை பாக்கியா என்று நினைத்து அவரது கையைப் பிடித்து நன்றி கூறியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
கணவர் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும், தான் செய்ய வேண்டிய கடமைகளை தற்போது வரை பாக்கியா செய்து அசத்தி வருகின்றார்.
சமீபத்தில் கூட கோபி நெஞ்சுவலியால் அவதிப்படுட்ட கோபியை தனி ஆளாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அவரைக் காப்பாற்றியுள்ளார்.
மருத்துவமனைக்கு வந்த ராதிகாவை ஈஸ்வரி கோபியை பார்க்க விடாமல் தடுத்துள்ளார். ஆனால் ராதிகாவிற்கு பாக்கியா உதவி செய்துள்ளார்.
இதே போன்று எழிலும் கோபியை பார்க்க அனுமதித்த நிலையில், கோபி ராதிகாவை பாக்கியா என்று நினைத்து பேசியுள்ளார். இதனைக் கேட்ட ராதிகா பெரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |