Baakiyalakshmi: போதையில் தள்ளாடியபடி வந்த கணவர்! மாமனார் உடைத்த உண்மை
பாக்கியலட்சுமி சீரியலில் போதையில் தள்ளாடியபடி வந்த கணவரைக் கண்டு இனியா கடும் அதிர்ச்சியில் காணப்படுகின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் விட்டுச் சென்ற பின்பும் தனது விடாமுயற்சியினால் சொந்த உழைப்பில் குடும்பத்தை காப்பாற்றி வருவது கதையாகும்.
ஆனால் தற்போது கோபி மனம் மாறி பாக்கியாவுடன் சமாதானமாக இருந்து வருகின்றார். இனியாவிற்கு தனது கணவர் போதை பொருள் பயன்படுத்துவார் என்ற உண்மை தெரிந்தது.
தற்போது போதை பொருள் பயன்படுத்திவிட்டு தள்ளாடியபடி வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவதானித்த சுதாகர் மகனை சத்தம் போடுகின்றார்.
அப்பொழுது இனிமேல் போலிஸ் ஸ்டேஷன் போக முடியாது என்று கூறியதைக் கேட்ட இனியா கடும் அதிர்ச்சியில் காணப்படுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
