சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளருக்கு எத்தனை கோடி பரிசு தொகை தெரியுமா? அதிரடியாக அறிவித்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்
உலகின் மிகவும் பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான சர்வைவர் நிகழ்ச்சி இன்று முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆரம்பமானது.
ஒரு தனி தீவின் காட்டுக்குள் திகில் நிறைந்த 90 நாட்கள் பயணம் இது. நடிகர்ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஒரு சிறிய தீவில் போட்டியாளர்களை சந்தித்த நடிகர் அர்ஜீன் போட்டியாளர்களை இரண்டு குழுக்களாக பிரித்து அதற்கு காடர்கள் வேடர்கள் என்று பெயர் சூட்டுகின்றார்.
அது மட்டும் இல்லை வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்களின் முழு விபரம்...