2 குழந்தைகளுக்கு அம்மாவா! கொள்ளை அழகில் கிறங்கடிக்கும் ஆல்யா மானசா
சீரியல் நடிகை ஆல்யா மானசா சிவப்பு நிற ட்டிரண்டிங் சேலையில், ரசிகர்களை ஒட்டுமொத்தமான கிறங்கடிக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான வலம் வருபவர் தான ஆல்யா மானசா. இவரைப் பற்றிய அறிமுகம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

காரணம் முன்னணி நாயகி என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் இருக்கும் நாயகியே இவர்தான். நடன நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி பக்கம் வந்தவர் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் நாயகியாக களமிறங்கியவர் பின் ராஜா ராணி 2, இனியா போன்ற தொடர்களில் நடித்து தறபோது பீக்கில் இருக்கின்றார்.

ராஜா ராணி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் இருக்கின்றார்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.

இனியா' தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஆல்யா மானசா நடித்துக் வருந்தார். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருவதுடன் பாரிஜாதம் என்ற தொடரிலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில், இரண்டு குழந்கைகளுக்கு தயபன பின்னரும் குறையாத அழகுடன் ஜொலிக்கும் ஆல்யா மானசா, சிவப்பு நிற ட்ரெண்டிங் சேலையில், கொள்ளை அழகுடன் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |