30 ஆண்டுகள் பின் தொழிலில் பாரிய வளர்ச்சி பெறபோகும் ராசிகள்: உங்கள் ராசியும் இருக்கா?
ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இவர் நன்மையோ தீமையோ எதை கொடுத்தாலும் அதை இரட்டிப்பாக தருவார்.
அந்த வகையில் சனி பகவான் சுக்கிரனுடன் சேர்ந்து தசாங்க யோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த யோகமானது ஜூன் 13 ஆம் தேதி, அதாவது நேற்று உருவாகியுள்ளது.
அதுவும் இந்த யோகமானது சனியும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 36 டிகிரியில் இருக்கும் போது உருவாகும். இது எதில் தாக்கம் செலுத்தினாலும் 3 ராசிகளின் வாழ்க்கையில் தொழில் அதிஷ்டத்தை அள்ளி கொடுக்கும்.
மிதுனம் | மிதுன ராசிக்காரர்களுக்கு தசாங்க யோகமானது பல வழிகளில் நன்மைகளை கொடுக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். உங்கள் வேலை உயர் அதிகாரிகளை சந்தோஷப்படுத்துவீர்கள். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். நீங்கள் நிறைய பணத்தை சேமிக்கவும், நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். |
கும்பம் | உங்கள் ராசிக்கு பல வழிகளில் அதிஷ்டம் கிடைக்கும். உங்களுக்கு வாழ்க்கையில் பணக்கஷ்டத்தை சனி முடிவிற்கு கொண்டு வருவார். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் கடின உழைப்பை பாராட்டுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். |
கடகம் | கடக ராசிக்காரர்களுக்கு தசாங்க யோகமானது நல்ல பொருள் இன்பங்களைத் தரும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். சொத்துக்களில் முதலீடுகளை செய்தால் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வேலையை மாற்றும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் நிறைய லாபத்தை பெறக்கூடும். ஆனால் அந்த செலவுகளும் சுப செலவுகளாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் பிணைப்பு அதிகரிக்கும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).