<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-18T13:58:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி மாதத்தில் கிரகங்களின் ஆட்டம்: எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/aadi-month-rasipalan-which-zodiacs-get-bad-luck-1784374198"></link>
            <id>https://manithan.com/article/aadi-month-rasipalan-which-zodiacs-get-bad-luck-1784374198</id>
            <summary type="text">தமிழ் மாதங்களில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படும் ஆடி மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதம் பொதுவாக கடக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆன்மீக ரீதியாக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மாதங்களில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படும் ஆடி மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதம் பொதுவாக கடக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. </p><p>ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல், ஜோதிட ரீதியிலும் ஆடி மாதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இறை வழிபாடு, விரதங்கள், அம்மன் திருவிழாக்கள் போன்ற பல ஆன்மீக நிகழ்வுகள் இந்த மாதத்தில் நடைபெறுவதால், இது பக்தி நிறைந்த மாதமாகவும் பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29139ae5-d029-48c8-bd00-7c2518ba8d44/26-6a5b69af76aa0.webp' /></p><p>அதே சமயம், இந்த மாதத்தில் நிகழும் முக்கிய கிரகப் பெயர்ச்சிகளும் மனிதர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
</p><p>
இந்த ஆண்டு ஆடி மாதத்தில் புதன், சனிபகவான், சுக்கிரன் மற்றும் குருபகவான் ஆகிய முக்கிய கிரகங்கள் தங்களின் நிலைகளை மாற்றவுள்ளன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து 12 ராசிகளும் தாக்கம் செலுத்தினாலும் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், பொருளாதாரம் ஆகியவற்றில் பாதிப்பை சந்திக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a02a3733-b28b-4e3a-9a87-68d2cdf8efa2/26-6a5b69b03f07a.webp' /></p><p> ஆடி மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சாதகமானதாக இருக்காது. இந்த மாத கிரக மாற்றங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி, எதிர்பாராத பிரச்சினைகளை உருவாக்கலாம். </p><p>திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள், தவறான புரிதல்கள், வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமையுடனும் நிதானத்துடனும் நடந்துகொள்வது பிரச்சினைகளை சமாளிக்க உதவும். </p><p>குழந்தைகள் தொடர்பான கவலைகளும் அதிகரிக்கலாம். எனவே, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51cfb9c0-a215-4337-a119-20529a3896ce/26-6a5b69b0e410e.webp' /></p><p>சிம்ம ராசிக்காரர்கள் இந்த மாதம் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்கக்கூடும். எந்த முடிவையும் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும்.</p><p> இல்லையெனில் நெருக்கடிகள் அதிகரிக்கலாம். நிதி இழப்பு, தேவையற்ற செலவுகள், குறைந்த வருமானம், சேமிப்பில் சிரமம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p> உங்கள் வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடும் என்பதால், தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது. நிதி நெருக்கடியைத் தவிர்க்க தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.</p><h2>

தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8bf5300-5198-4940-9583-6cd2fdf4731d/26-6a5b69b197c4c.webp' /></p><p></p><p> ஆடி மாத கிரகப் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் சில எதிர்மறை பலன்களை சந்திக்கக்கூடும். பண விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. </p><p>நிதி பரிவர்த்தனைகள், முதலீடுகள், குறிப்பாக பங்குச் சந்தை தொடர்பான நடவடிக்கைகளில் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.</p><p> உடல்நலத்திலும், குடும்பத்தினரின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது அவசியம். உறவினர்களிடமிருந்து எதிர்பாராத துயரச் செய்திகள் வரக்கூடும்.புதிய முயற்சிகளில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பதால் பெரியஆபத்துகளை தவிர்க்கலாம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T12:16:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அசத்தல் சுவையில் இலங்கை பாரம்பரிய உணவு - சிக்கன் தக்கடி செய்வது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/restaurant-style-chicken-thakkadi-recipe-1784368010"></link>
            <id>https://manithan.com/article/restaurant-style-chicken-thakkadi-recipe-1784368010</id>
            <summary type="text">சிக்கன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. அதன் மணமும், சுவையும், பல்வேறு விதங்களில் சமைக்கக்கூடிய தன்மையும் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிக்கன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. அதன் மணமும், சுவையும், பல்வேறு விதங்களில் சமைக்கக்கூடிய தன்மையும் இதை பலரின் விருப்பமான உணவாக மாற்றியுள்ளது.</p><p>

ஆனால், எப்போதும் செய்வது போல ஒரே மாதிரியான சிக்கன் கிரேவி அல்லது சிக்கன் வறுவல் செய்து சலிப்பாகிவிட்டதா? அப்படியானால், இந்த முறை உங்கள் சமையலில் ஒரு புதிய சுவை அனுபவத்தை முயற்சி செய்து பாருங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bca5c500-6f1e-4510-962d-db8957fbf66c/26-6a5b4e158534c.webp' /></p><p></p><p>இலங்கையின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான, காரசாரமான சுவையும் தனித்துவமான மணமும் கொண்ட சிக்கன் தக்கடியை செய்து பாருங்கள்.</p><p>இது சுவையான சிக்கன் கறியுடன், அரிசி மாவில் தயாரிக்கப்படும் மென்மையான பிடி கொழுக்கட்டைகள் இணைந்த ஒரு அற்புதமான உணவாகும்.</p><p>

வழக்கமான சிக்கன் உணவுகளிலிருந்து மாறுபட்டு, வயிற்றையும் மனதையும் நிறைக்கும் இந்த பாரம்பரிய உணவை வீட்டிலேயே எளிமையான முறையில் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த காணொளி மூலம் படிப்படியாக பார்க்கலாம்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7x25AX5NaEI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T10:51:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக அமைச்சர்களுடன் நித்தியானந்தா பிரதநிதிகள்! பதிவால் வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/kailasa-meets-tn-ministers-nithyananda-post-1784368448"></link>
            <id>https://manithan.com/article/kailasa-meets-tn-ministers-nithyananda-post-1784368448</id>
            <summary type="text">தமிழக அமைச்சர்களை கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியதாக வெளியான தகவலை மறுத்துள்ளது தலைமை செயலக வட்டாரங்கள்

நித்தியானந்தா பதிவு

கைலாசா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக அமைச்சர்களை கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியதாக வெளியான தகவலை மறுத்துள்ளது தலைமை செயலக வட்டாரங்கள்
</p><h2>
நித்தியானந்தா பதிவு</h2><p>

கைலாசா எனும் நாட்டில் வாழ்ந்து வருவதாக கூறும் நித்தியானந்தா சமீபத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியது.
</p><p>
தவெக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் சூழலில் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார் நித்தியானந்தா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6651da6-a526-44a4-b79a-1122c26d04d4/26-6a5b4de0a7bfe.webp' /><br></p><p>
</p><p>
அதில், கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் லோகேஷ், ஸ்ரீநாத், வன்னி அரசு ஆகியோரை சந்தித்து ராஜாங்க ரீதியிலான உறவுகள் குறித்து பேசியதாக குறிப்பிட்டிருந்தார்.</p><p>

மேலும் இதன் போது United States of Kailasa, kailasa's History புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டதாகவும் அதுதொடர்பான புகைப்படங்களும் வெளியானது.</p><h2>

தவறான செய்தி</h2><p>

இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், மறுப்பு தெரிவித்துள்ள தலைமை செயலக வட்டாரங்கள். </p><p>

தினமும் மனு கொடுப்பதற்காக ஏராளமான பேர் அமைச்சர்களை சந்திக்கின்றனர், அதுபோல வந்தவர்கள் தான் அவர்களும்.
</p><p>
நித்தியானந்தா சொல்வதை போன்று பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை, அது தவறான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1790ff26-504e-4c14-a26f-5da6a4ed5ddc/26-6a5b4de157088.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-18T09:57:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[Plastic Currency: இந்தியாவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/plastic-currency-in-india-1784366144"></link>
            <id>https://manithan.com/article/plastic-currency-in-india-1784366144</id>
            <summary type="text">இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக Polymer பிளாஸ்டிக் வகை நோட்டுகளை அறிமுகம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக Polymer பிளாஸ்டிக் வகை நோட்டுகளை அறிமுகம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
</p><p>
அடுத்த ஆண்டு முதல் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><h2>
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
</h2><p>
இதற்காக உலகளாவிய நிறுவனங்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம், அதாவது நாணய அச்சடிப்பு நிறுவனமான பாரதிய ரிசர்வ் பேங்க் நோட்டு முத்ரான் பிரைவேட் லிமிடெட், பிளாஸ்டிக் நோட்டுகளை தயாரிப்பதற்கான பிரத்யேக பாலிமர் சப்ஸ்ட்ரேட் தாள்களை வழங்க டெண்டர் கோரியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2c3dd78-b92d-4c93-a38f-c41597abf9db/26-6a5b4a1209268.webp' /><br></p><p>
</p><h2>
கடுமையான நிபந்தனைகள்
</h2><p>
டெண்டரில் பங்கேற்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>* சீனா மற்றும் பாகிஸ்தானுடன் எந்தவொரு வணிகத் தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
</p><p>* மூலப்பொருட்களையும் இந்த நாடுகளில் இருந்து பெறக்கூடாது.
</p><p>* சீனா மற்றும் பாகிஸ்தானில் பணியாற்றிய ஊழியர்கள் இந்த திட்டத்தில் பணியமர்த்தக்கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2bede5e-b613-4269-b558-09014ffba01d/26-6a5b4a11588fa.webp' /><br></p><h2>

பிளாஸ்டிக் நோட்டுகள் எதற்காக?
</h2><p>
யுபிஐ போன்ற டிஜிட்டர் பரிவர்த்தனைகள் அதிகரித்த போதிலும் பணத்தின் தேவையும் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
</p><p>
எளிதில் கிழியாது, நீண்ட காலம் உழைக்கக்கூடியது, தண்ணீர், எண்ணெய் போன்றவற்றால் சேதமடையாது.
</p><p>
மிக முக்கியமாக ஈரப்பதம் மற்றும் பக்டீரியாக்களை உறிஞ்சாது என்பதால் சுத்தமாக இருக்கும்.
</p><p>
ஆண்டுதோறும் அச்சடிப்பு செலவு குறைவதுடன், பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருக்காது.
</p><p>
அடுத்த ஆண்டு சோதனை ஓட்டம் தொடங்கும் நிலையில் மக்களின் வரவேற்பை பொறுத்து 2027ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் அனைத்து நோட்டுகளும் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b010285f-ff50-4ba8-bccc-05910e00e0bd/26-6a5b4a10a949b.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-18T09:41:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகனை காவல் துறை அதிகாரியாக உயர்த்திய Single Mother - சர்வதேச அரங்கில் கௌரவிக்கப்பட்ட செல்வி அம்மா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/viral-selvi-amma-emotional-mothers-of-india-video-1784362554"></link>
            <id>https://manithan.com/article/viral-selvi-amma-emotional-mothers-of-india-video-1784362554</id>
            <summary type="text">சிங்கிள் மதராக எண்ணற்ற சவால்களையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி கண்ட பாண்டிச்சேரியைச் சேர்ந்த 54 வயதுடைய செல்வி அம்மா, இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கிள் மதராக எண்ணற்ற சவால்களையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி கண்ட பாண்டிச்சேரியைச் சேர்ந்த 54 வயதுடைய செல்வி அம்மா, இன்று தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றுள்ளார்.
</p><p>
கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் மனம் தளராமல், ஒற்றை ஆளாகப் போராடி தனது மகனை காவல் துறை அதிகாரியாக உயர்த்திய அவரது வாழ்க்கைப் பயணம் பலருக்கும் உத்வேகம் அளிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900e1a3e-5126-4265-acc1-f175fa2d19b1/26-6a5b390a2e600.webp' /></p><p>

அவரது அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் மகத்தான சாதனையைப் பாராட்டும் விதமாக, சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற ‘Mothers of India Awards 2026’ விழாவில் செல்வி அம்மா சிறப்பாக கௌரவிக்கப்பட்டார்.
</p><p>
அந்த மேடையில் அவர் பகிர்ந்துகொண்ட மனதை நெகிழவைக்கும் வாழ்க்கை அனுபவங்களையும், வெற்றிப் பயணத்தின் உணர்வுபூர்வமான தருணங்களையும் முழுமையாக இந்தக் காணொளியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ygE8UifRr7I" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T08:30:50+00:00</updated>
        </entry>
    </feed>
