<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-15T05:42:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டவனே நினைத்தாலும் தோற்கடிக்கவே முடியாத டாப் 3 ராசியினர்! உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-sign-are-unbeatable-1784089583"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-sign-are-unbeatable-1784089583</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்பு ராசியும் நட்சத்திரமும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்பு ராசியும் நட்சத்திரமும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. </p><p>ஒரு நபரின் எதிர்கால முன்னேற்றம், பொருளாதார நிலை, தொழில் வாய்ப்புகள், தனித்திறமைகள், உடல் அமைப்பு, மனப்பாங்கு, குணநலன்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் உருவாக்கும் ஆளுமை ஆகியவற்றில் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்தின் தாக்கம் நிச்சயம் இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c196f5a-489f-4a7b-ba99-6d42531cd80c/26-6a5710bda2f20.webp' /></p><p></p><p>அந்த வகையில், சில குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் உடல் வலிமை மட்டுமின்றி, அபாரமான அறிவாற்றல், தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஆகியவற்றால் பிறரிடமிருந்து தனித்து விளங்குவார்கள்.</p><p>இவர்களை எளிதில் தோற்கடிப்பதும், அவர்களின் மன உறுதியை உடைப்பதும் மிகவும் கடினம்&nbsp; அப்படிப்பட்ட அபூர்வமான ஆளுமை, அசைக்க முடியாத மனவலிமை மற்றும் சிறப்பான திறமைகளுடன் பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">விருச்சிகம்</span></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce071785-4c21-4013-aee9-4fc368d31e93/26-6a5710be51ab3.webp' /></p><p>விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் தங்களின் மர்மமான இயல்புக்கும் கவர்ச்சிகரமான இருப்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.இவர்கள் எத்தனை தடைகள் வந்தாலும் நிச்சயம் வாழ்வில் சாதித்து காட்டுவார்கள்.</p><p>இந்த ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், கேட்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக, யாரையும் எதிர்கவும் ஒருபோதும் தயங்குவதே கிடையாது. இவர்களின் அசாத்திய துணிச்சலே வெற்றியின் ரகசியமாக இருக்கும்.</p><p>மாற்றத்தின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படும் இந்த நீர் ராசியினர் தாங்கள் இருக்கும் இடத்தில் எந்த விடயத்தையும் மாற்றியடைக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்களை தோற்கடிப்பது அசாத்தியம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a8ba603-17d4-4c88-a78d-49b6a484a527/26-6a5710bf017ae.webp' /></p><p>சுக்கிரனால் ஆளபக்படும் ரிஷப ராசியினரை&nbsp; யாராலும் தோற்கடிக்க முடியாத ஆளுமை மற்றும் தலைமைத்துவ குணங்களுடன் இருப்பார்கள்.</p><p>இவர்கள் நுழையும் எந்த அறையிலும் பிரகாசமாக இருப்பார்கள். இவர்கள் யாராலும் புறக்கணிக்கவே முடியாத ஒரு காந்த ஆற்றலை வெளிப்படுத்துகின்றார்கள். இவர்ளை தோற்கடிப்பது மட்டுமல்ல புறக்கணிப்பதும் இயலாத காரியமாக இருக்கும்.</p><p>இவர்கள் எத்தனை முறை வீழ்ந்தாலும் மறுபடியும் அதே ஆற்றலுடன் எழுந்து நிற்கும் அளவுக்கு அசாத்திய தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மகரம்</span></h2><p><span style="font-size: 14px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3a218c9-c561-42af-9f61-eb75126ed35c/26-6a5710bfa39f7.webp' /></span></p><p><span style="font-size: 14px;"></span></p><p>மகர ராசியில்&nbsp; பிறந்தவர்கள் இயல்பிலேயே சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாகவும், எந்த விடயத்தையும் பல கோணங்களில் ஆராயும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.</p><p>மற்றவர்கள் தவறவிடும் விடயங்களிலும் கவனம் செலுத்தும் ஆளுமை இவர்களிடம் இயற்கையாகவே இருக்கும். இதனால் இந்த ராசியினரை எந்த விடயத்திலும் எளிமாக தோற்கடிக்கவே முடியாது.&nbsp;</p><p>சூழ்நிலைகளை நம்பிக்கை, திறன் மற்றும் தன்னம்பிக்கையுடன் கையாளும் இவர்களின் நிதானமான குணம் எதிரிகளை குழப்பத்தில் ஆழ்த்திவிடும் வல்லமை கொண்டதாக இருக்கும். இவர்க்ள வி்டாமுயற்சியால் வெற்றியை தனதாக்கிக்கொள்வார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T05:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்றோரை கொன்ற யானை, 14 ஆண்டுகள் கழித்து மருமகள்–பேரனையும் பலி தீர்த்த அதிர்ச்சி சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/elephant-kills-four-members-of-same-nepal-family-1784036777"></link>
            <id>https://manithan.com/article/elephant-kills-four-members-of-same-nepal-family-1784036777</id>
            <summary type="text">நேபாளத்தில் கூலி தொழிலாளி ஒருவரின் பெற்றோரை கடந்த 2012-ம் ஆண்டு கொன்ற அதே காட்டு யானை, 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மருமகள் மற்றும் பேரனையும் கொன்ற ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் கூலி தொழிலாளி ஒருவரின் பெற்றோரை கடந்த 2012-ம் ஆண்டு கொன்ற அதே காட்டு யானை, 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மருமகள் மற்றும் பேரனையும் கொன்ற சம்பவம்&nbsp; பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
நேபாளத்தின் சித்வான் தேசிய பூங்கா அருகே உள்ள மாடி கிராமத்தைச் சேர்ந்தவர்&nbsp; தான்சனிச்சரா போட். இவரது தந்தை புதிராம், தாய் ஜராலி ஆகியோர் கடந்த 2012-ம் ஆண்டு ‘துர்பே’ என்ற காட்டு யானை தாக்கி உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a45b5259-0b17-4700-84c2-2796644c9dd1/26-6a5641443fc63.webp' /></p><p></p><h2>காட்டு யானை ”துர்பே”</h2><p>

இதனால் அதிர்ச்சியடைந்த சனிச்சரா போட், தனது குடும்பத்தின் பாதுகாப்புக்காக மாடி கிராமத்தை விட்டு சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜகத்பூர் கிராமத்துக்கு குடிபெயர்ந்தார். அங்கு கடந்த 14 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்தார்.
</p><p>
ஆனால், கடந்த 12-ம் தேதி அவரது வீட்டுக்குள் நுழைந்த அதே காட்டு யானை ‘துர்பே’, சனிச்சரா போட்டின் மருமகள் ஆஷிகா போட் மற்றும் 4 வயது பேரன் பரத் போட்டை தாக்கிக் பலியாக்கியுள்ளது.</p><p>

இதுகுறித்து சனிச்சரா போட் கூறுகையில், “யானையிடம் இருந்து தப்பிக்க ஆற்றைக் கடந்து தொலைவில் குடியேறினோம். 14 ஆண்டுகளாக பாதுகாப்பாக இருந்தோம். ஆனால், என் பெற்றோரை கொன்ற அதே யானை மீண்டும் வந்து என் மருமகளையும் பேரனையும் கொன்றுவிட்டது” என வேதனையுடன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b1a3bf9-bf7f-4c58-8104-258487ad3822/26-6a564144e70f6.webp' /></p><p></p><p>
</p><p>
நேபாளத்தில் மிகவும் ஆபத்தான காட்டு யானையாக கருதப்படும் ‘துர்பே’, கடந்த 2010-ம் ஆண்டு முதல் இதுவரை 25 பேரை கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.</p><p> அதன் நடமாட்டத்தை கண்காணிக்க பலமுறை அதன் உடலில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டிருந்ததும் இந்த யானைக்கு என்று தனியே 'விக்கிப்பீடியா' உள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் இணையத்தில் தற்பாது பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T04:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜுலை மாதத்தில் இறுதியில் சுக்கிரன் பெயர்ச்சி.... அதிர்ஷ்டத்தினை பெறும் 4 ராசியினர் இவர்கள் தானாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venus-transit-4-lucky-zodiac-signs-1784033366"></link>
            <id>https://manithan.com/article/venus-transit-4-lucky-zodiac-signs-1784033366</id>
            <summary type="text">சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக அதிர்ஷ்டத்தில் நனையும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.சுக்கிரன் பெயர்ச்சிஅழகு, ஆடம்பரம், காதல், செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக அதிர்ஷ்டத்தில் நனையும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><h2>சுக்கிரன் பெயர்ச்சி</h2><p>அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு இவற்றிற்கு காரணமாக இருக்கும் சுக்கிரன் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுவதுடன், அவ்வப்போது நட்சத்திரத்தினை மாற்றுவார்.</p><p>சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அனைத்து ராசியினர் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் ஏற்படும். தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் பயணித்து வரும் நிலையில், ஜுலை 29ல் உத்திரம் நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார்.</p><p>குறித்த நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி வரை இருக்கின்றார். உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் என்பதால், குறித்த நட்சத்திரத்தில் சூரியன் செல்வதால் சில ராசியினருக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/609074ff-9fda-44fe-b228-63deede7e8db/26-6a56eb3ecd62d.webp' /></p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ரிஷபம்</span><br></p><p> </p><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியினால் ரிஷப ராசியினர் நல்ல பலனை பெறுவதுடன், வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.</p><p>பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகள் வாழ்வில் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பணப்பிரச்சனை தீர்வதுடன், குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்குமாம். மன அழுத்தம் குறைந்து, மன அமைதியும் அதிகரிக்கும்..</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/948d2795-9329-4978-8b5a-9bfbd661d377/26-6a56eb3f7faca.webp' /></p><p>

</p><h2>மிதுனம் </h2><p>சுக்கிரன் பெயர்ச்சியினால் மிதுன ராசியினரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதுடன், நீண்ட காலமாக தடைபட்ட வேலையும் வெற்றியாக முடியும்.</p><p>தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிப்பதுடன், புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகளும் கிடைக்கும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a244ed2-1a05-4186-9095-c940da5c0038/26-6a56eb402ede8.webp' /></p><p></p><p>

</p><h2>சிம்மம் </h2><p>சிம்ம ராசியினருக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பாக இருக்குமாம். தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.</p><p>செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றியில் முடியும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிப்பதுடன், பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் சம்பள மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.</p><p>புதிய வழிகளிலிலிருந்து பணம் தேடி வருவதுடன், நிதி நிலையில் நல்ல உயர்வும் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5d162cf-4318-44b3-bdc6-2f809f864caa/26-6a56eb40daf5f.webp' /><br></p><h2>மகரம் </h2><p>மகர ராசியினருக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நிதி ரீதியான நல்ல பலனை அளிப்பதுடன், முன்னேற்றமும் ஏற்படும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகமாகும்.</p><p>வருமானத்தில் உயர்வு, ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலனை பெற முடியும்.&nbsp;</p><p>காதல் வாழ்க்கை இனிமையாக இருப்பதுடன், மகிழ்ச்சி, செழிப்பு, முன்னேற்றம் ஆகியவை கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0afd81e3-8119-4604-80e4-a9bb0e5b3824/26-6a56eb418a6a5.webp' /></p><p><i><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></i>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T02:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் காய்கறியே இல்லையா? மீல் மேக்கரை வைத்து வெள்ளை சால்னா வைக்கலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/white-meal-maker-salna-recipe-in-tamil-1784049978"></link>
            <id>https://manithan.com/article/white-meal-maker-salna-recipe-in-tamil-1784049978</id>
            <summary type="text">சப்பாத்தி, பூரி இவற்றுடன் சாப்பிடுவதற்கு மீல் மேக்கர் வெள்ளை சால்னா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.பொதுவாக காலை அல்லது மாலை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்பாத்தி, பூரி இவற்றுடன் சாப்பிடுவதற்கு மீல் மேக்கர் வெள்ளை சால்னா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p>பொதுவாக காலை அல்லது மாலை நேர உணவிற்கு சப்பாத்தி செய்வது சில வீடுகளில் வழக்கமாக இருக்கின்றது. ஆனால் அதற்கு குருமா வைப்பதற்கு வீட்டில் காய்கறி வேண்டும் என்று நினைப்பதுண்டு.</p><p>தற்போது காய்கறி இல்லாத தருணத்தில் சப்பாத்தி, பூரி, புரோட்டா என அனைத்திற்கும் வைத்து சாப்பிடும் மீல் மேக்கர் வெள்ளை சால்னா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd164347-0210-4c38-8775-cfef3e42bffd/26-6a56e8e9218a2.webp' /></p><p></p><h3>தேவையான பொருட்கள்</h3><h4>ஊற வைப்பதற்கு</h4><p>மீல் மேக்கர் - 1 கப்<br>சுடுநீர் - தேவையான அளவு <br>புளிப்பில்லாத கெட்டி தயிர் - 1/2 கப் <br>மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்<br>எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்<br>உப்பு - சிறிது </p><h4>வதக்கி அரைப்பதற்கு</h4><p>எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் <br>பூண்டு - 10 பல் <br>இஞ்சி - 1 பெரிய துண்டு <br>பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) <br>பெரிய வெங்காயம் - 4 (நறுக்கியது)<br>முந்திரி - 10</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e50c0e2e-fc45-4e26-86c0-b6ce4727466a/26-6a56e8e871267.webp' /></p><p> </p><h4>தாளிப்பதற்கு</h4><p>வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்<br>பட்டை - 1 துண்டு<br>கிராம்பு - 2 <br>ஏலக்காய் - 2 <br>பிரியாணி இலை - 1 <br>அரைத்த மசாலா <br>மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் <br>உப்பு - சுவைக்கேற்ப <br>தண்ணீர் - 1/2 கப் <br>ஊற வைத்த மீல் மேக்கர்<br>மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்<br>கசூரி மெத்தி - சிறிது<br>சர்க்கரை - 1/2 டீஸ்பூன்<br>கொத்தமல்லி - சிறிது</p><p></p><p>

</p><h2>செய்முறை</h2><p>பாத்திரத்தில் மீல் மேக்கரை எடுத்துக்கொண்டு, அதில் சுடுதண்ணீர் சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை பிளிந்து தனியாக எடுத்து, அதனை சாதாரண தண்ணீரில் இரண்டு முறை கழுவி நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.</p><p>இதனுடன் ஊற வைப்பதற்கு கொடுத்த பொருட்களை சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.</p><p>இத்துடன் முந்திரியை சேர்த்து வதக்கி, ஆற வைத்த பின்பு மிக்ஸி ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bec91b3-f1fd-4b26-9e58-d39b36198f57/26-6a56e8e7a7a4f.webp' /></p><p>பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.</p><p>இத்துடடன் அரைத்த மசாலா விழுது, மிளகு தூள், உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் வதக்க கொதிக்க வைக்கவும்.</p><p>இதில் ஊற வைத்த மீல் மேக்கரை சேர்த்து கொதிக்க விட்ட பின்பு மிளகுதூள், கஸ்தூரி மெத்தி, சர்க்கரை மற்றும் கொத்தமல்லி இவற்றினை சேர்த்து இறக்கினால் சுவையான வெள்ளை மீல் மேக்கர் சால்னா தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T01:00:07+00:00</updated>
        </entry>
    </feed>
