<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-10T11:48:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடினமான சூழ்நிலையிலும் சரியான முடிவை எடுக்கும் டாப் 3 ராசிகள்...உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-sign-are-always-making-best-decision-1783679270"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-sign-are-always-making-best-decision-1783679270</id>
            <summary type="text">பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தோற்றம், குணங்கள், பழக்கவழக்கங்கள், திறமைகள் என பல்வேறு வகைகளிலும் வேறுபாடு காணப்படுவது இயல்பான விடயம் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தோற்றம், குணங்கள், பழக்கவழக்கங்கள், திறமைகள் என பல்வேறு வகைகளிலும் வேறுபாடு காணப்படுவது இயல்பான விடயம் தான்.
</p><p>
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்பகளின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் ஆளுமையில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbe80d9d-306f-4abf-ac5b-4d8ec2120b30/26-6a50d46ca1691.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதுமே சரியானதாகவும் தெளிவானதாகவும் இருக்கும்.
</p><p>இவர்கள் எவ்வளவு பெரிய பிரச்சினையையும் தங்களின சமர்த்தியமான சிந்தனையால் அசால்ட்டாக ஜெயித்துவிடுவார்கள்.அப்படி தங்களின் முடிவெடுக்கும் திறனால் கடினமான சூழலிலும் எளிமையாக ஜெயிக்கும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;&nbsp;</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9aac1042-6414-4051-a7dc-e66b976072f2/26-6a50d46d501dc.webp' /></p><p>இந்த ராசியினர் எப்போதும் தனித்துவமான சிந்னை கொண்டவர்களாக இருப்பார்கள். அனைவரும் ஒரு பிரச்சினைக்கான தீர்வை தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருந்தால் இவர்கள் அதை வேறு ஒரு கோணத்தில் பார்த்து தீர்வை எளிதில் கண்டுப்பிடித்துவிடுவார்கள். இவர்களின் இந்த ஆற்றல் இவர்களின் வெற்றிக்கு பெரிதும் துணைப்புரியும்.</p><h2>கன்னி&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7303ed8a-bbc5-46db-8731-23a9158a94e4/26-6a50d46df4032.webp' /></p><p>கன்னி ராசியினர் எந்த விடயத்தையும் துல்லியமாக கணிப்பதில் பலே கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்கள் எந்த விடயத்திலும் நேர்த்தியையும் முழுமையையும் எதிர்ப்பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒரு பிரச்சினைக்கு தீர்வு கண்டறியும் விதம் சற்று தனித்துமானதாக இருக்கும்.இவர்களின் இந்த ஆற்றலால் எவ்வளவு பெரிய பிரச்சினையையும் எளிதில் அசால்ட்டாக சமாளித்துவிடுவார்கள்.</p><h2>கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43dc1618-1ac3-43c4-923c-8cb1f6013817/26-6a50d46ea4b8b.webp' /></p><p></p><p>இந்த ராசியினர் இயல்பபாகவே தங்களின் சுதந்திரத்துக்கும் மகிழ்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அனைவரும் ஒரு விதத்தில் சிந்தித்ததால் அதற்கு எதிராக முடிவை இவர்கள் எடுப்பார்கள். இறுதியில் அது சரி என்பதை தங்களின் வெற்றி மூலம் நிரூபித்தும் காட்டிவிடுவது இவர்களின் சிறப்பாக இருக்கும். இந்த ராசியினர் வேகத்திலும் கோபத்திலும் கூட சரியாக முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T11:16:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த நபர்களை அவமதிப்பவர்கள் நரகவேதனையை அனுபவிப்கபார்களாம்! எச்சரிக்கும் சாணக்கிய நீதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/these-people-is-consider-as-big-sin-of-life-1783669186"></link>
            <id>https://manithan.com/article/these-people-is-consider-as-big-sin-of-life-1783669186</id>
            <summary type="text">பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், சிறந்த அரசியல் ஆலோசகரும், ராஜதந்திரியுமான ஆச்சார்ய சாணக்கியர், தனது &#039;சாணக்கிய நீதி&#039; என்ற நூலில் வாழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், சிறந்த அரசியல் ஆலோசகரும், ராஜதந்திரியுமான ஆச்சார்ய சாணக்கியர், தனது 'சாணக்கிய நீதி' என்ற நூலில் வாழ்க்கை நெறிமுறைகள், செல்வ மேலாண்மை மற்றும் வெற்றிக்கான பல முக்கிய கருத்துகளை குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
குறிப்பாக, செல்வம் மற்றும் வளமான வாழ்க்கையைப் பேணுவதற்கான ஒழுக்கங்களையும், மனிதர்கள் தவிர்க்க வேண்டிய சில பழக்கவழக்கங்களையும் அவர் வலியுறுத்துகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1b7156b-52c6-4685-aa83-5face9952fc1/26-6a50ab684efc3.webp' /></p><p>சாணக்கிய நீதியில் குறிப்பிட்ட சிலரை மதிப்பதன் முக்கியத்துவத்தையும், அவர்களை அவமதிப்பதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் சாணக்கியர் வலியுறுத்துகிறார்.</p><p>


அந்தவகையில், யாரையெல்லாம் வாழ்வில் ஒருபோதும் அவமதிக்கவே கூடாது என்று சாணக்கியர் வலியுறுத்துகிறார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.&nbsp;</p><p></p><h2>ஒருபோதும் அவமதிக்கவே கூடாத விடயங்கள்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41a77b2d-7eb1-4a03-a1d3-732bddf2e6b2/26-6a50ab68ef35d.webp' /></p><p><b>நெருப்பு </b></p><p>சாணக்கிய நீதியின் பிரகாரம் நெருப்பை அவமதிப்பது பெரும் பாவமாக கருதப்படுகின்றது. காரணம் நெருப்பு பஞ்சபூதங்களில் ஒன்று. அது தூய்மை மற்றும் மாற்றத்தின் அடையாளமாகும். இந்து சமயத்தில் நெருப்பு தெய்வமாக வணங்கப்படுகிறது. எனவே, அதை அவமதிப்பது தவறாகக் கருதப்படுவதுடன் வாழ்வில் பல துன்பங்களையும் ஏற்படுத்தும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.</p><p><b>
ஆசிரியர்கள்</b></p><p>ஆசிரியர்கள் நம் வாழ்க்கைக்கு அறிவும், ஒழுக்கமும், சரியான வழிகாட்டுதலும் வழங்குபவர்கள். அவர்களை மரியாதையுடன் நடத்துவது நம் கடமையாகும். அவர்களை அவமதிப்பது பெரிய தவறாகக் கருதப்படுகிறது. சாணக்கிய நீதியின் பிரகாரம் ஆசிரியரை அவமதிப்பவர்கள் வாழ்க்கை முழுவதும் பல வழிகளிலும் கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1cec16c-2db0-4ffe-915c-10527e887c1b/26-6a50ab699c257.webp' /></p><p><b>
பெண்கள் </b></p><p>சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் பெண்கள் ஒரு வீட்டின் லட்சுமியாகவும், உயிரைப் படைத்து வளர்ப்பவர்களாகவும் போற்றப்படுகிறார்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்துவது நம் பண்பாடு. பெண்களை இழிவுபடுத்துவதோ, அவமதிப்பதோ பெரும் பாவமாகக் கருதப்படுகிறது.</p><p><b>

பசு </b></p><p>தெய்வீகம், செழிப்பு மற்றும் வாழ்வாதாரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதனைத் துன்புறுத்துவதோ அல்லது அவமதிப்பதோ தவறாகப் பார்க்கப்படுகிறது.பசுவை அவமதிப்பவர்கள் நரகத்துக்கு செல்வார்கள் எனவும் , வாழும் போதே பல துன்பங்களை அனுபவிப்பார்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bded571-1abb-4994-8f0e-2b3c956528ac/26-6a50ab6a48e74.webp' /></p><p></p><p><b>
குழந்தைகள்</b></p><p>குழந்தைகள் தூய்மை, அன்பு மற்றும் எதிர்காலத்தின் நம்பிக்கை. அவர்களை அன்புடனும் பாதுகாப்புடனும் வளர்ப்பது நம் பொறுப்பு. குழந்தைகளைத் துன்புறுத்துவதோ அல்லது அவமதிப்பதோ அவர்களின் வளர்ச்சியையும் எதிர்காலத்தையும் பாதிக்கும். குழந்தைகளை துன்புறுத்துபவர்களும் அவமதிப்பவர்களும் பெரும் துன்பத்தை அனுபவிப்பார்கள் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T08:51:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Today Gold Rate: உச்சத்திற்கு சென்ற தங்கத்தின் விலை... இன்று சவரன் எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gold-rate-july-10-2026-india-and-srilanka-1783669897"></link>
            <id>https://manithan.com/article/gold-rate-july-10-2026-india-and-srilanka-1783669897</id>
            <summary type="text">ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.</p><h2>இன்றைய தங்கம் விலை
</h2><p>ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ 13,320 ஆகவும் சவரன், ரூ.1,05,760 ஆகவும் இருந்து வந்தது.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, 13,350 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 240 அதிகரித்து, 1,06,000 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
</p><p>இதே போன்று வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ. 245.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,45,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0df1cdcb-b157-42d5-b5b7-459107cca329/26-6a50a6213d86e.webp' /></p><p>
</p><h2>
இலங்கையில் தங்கம் விலை
</h2><p>இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,68,880 அதுவே கிராமிற்கு ரூ.46,110க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,38,160க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 42,270க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 644.32 LKR என்றும் ஒரு அவுன்ஸ 20,040.68 LKR என்று விற்பனை ஆகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb23d5e2-16c2-4b4b-8398-9c4b94c1e340/26-6a50a621ec473.webp' /></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T07:58:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10 எப்போது? விஜய் சேதுபதியுடன் காத்திருக்கும் புதிய சர்ப்ரைஸ்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bigg-boss-tamil-season-10-starting-date-viral-1783665072"></link>
            <id>https://manithan.com/article/bigg-boss-tamil-season-10-starting-date-viral-1783665072</id>
            <summary type="text">தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ், தனது 10வது சீசனுடன் மீண்டும் ரசிகர்களை சந்திக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ், தனது 10வது சீசனுடன் மீண்டும் ரசிகர்களை சந்திக்கத் தயாராகி வருகிறது.</p><p> இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது, இதில் என்னென்ன புதிய அம்சங்கள் இடம்பெற உள்ளன என்பது குறித்த சில தகவல்கள் இணையத்தில் கசிந்து தற்போது வைரலாகி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7fa15fc-ddec-4d9e-93c4-3d5422485b23/26-6a5095604c8d9.webp' /></p><h2>பிக் பாஸ்</h2><p>தமிழ் நிகழ்ச்சியின் முதல் ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி, நிகழ்ச்சியை மிகப்பெரிய வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு, 8வது சீசன் முதல் நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக பொறுப்பேற்று, தனது தனித்துவமான பேச்சு நடை மற்றும் அணுகுமுறையால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.</p><p> இதனால், அவரின் தொகுப்பில் ஒளிபரப்பாகும் 10வது சீசனுக்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b93f9c20-64db-467e-b4d6-3ac430d442be/26-6a509560ef34f.webp' /></p><p>
</p><p>
சண்டை, சர்ச்சையைத் தாண்டிய மனித உணர்வுகளின் விளையாட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை, வாக்குவாதம், சர்ச்சைகள் என பலருக்கு முதலில் நினைவுக்கு வரும். </p><p>ஆனால், அவற்றைத் தாண்டி பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மனிதர்கள் ஒரே வீட்டில் இணைந்து வாழும்போது உருவாகும் உறவுகள், உணர்வுகள், மனநிலைகள் மற்றும் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் சமூகப் பரிசோதனையாகவும் இந்த நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c57748a-aee8-4997-838b-18edd2a1fe8e/26-6a5095619de4a.webp' /></p><p></p><p> </p><p>போட்டியாளர்களின் பொறுமை, தலைமைத்திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் மனிதநேய அணுகுமுறைகளை வெளிக்கொணரும் நிகழ்ச்சியாகவும் பிக்பாஸ் தனித்துவம் பெற்றுள்ளது.
</p><h2>
'பிக்பாஸ்: காமன் மேன் ஷோ'</h2><p><b> புதிய முயற்சி
</b></p><p>
பிக்பாஸ் 10-க்கு முன்னதாக, 'பிக்பாஸ்: காமன் மேன் ஷோ' என்ற புதிய வடிவிலான நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்களிலிருந்து தேர்வு செய்யப்படும் போட்டியாளர்கள் 15 நாட்கள் ஒன்றாக தங்கி, பல்வேறு டாஸ்குகளில் பங்கேற்று போட்டியிடுவார்கள்.</p><p>இறுதியில் வெற்றி பெறும் ஒருவருக்கு, நேரடியாக பிக்பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் போட்டியாளராக நுழையும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இது நிகழ்ச்சியில் ரசிகர்களின் நேரடி பங்கேற்பை அதிகரிக்கும் புதிய முயற்சியாக கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2705a8ab-e7ca-4926-9696-1fdce57551ac/26-6a5095624a31b.webp' /></p><p></p><p>
</p><h2>
பிக்பாஸ் சீசன் 10 எப்போது?</h2><p>
வழக்கமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகே பிக்பாஸ் புதிய சீசன் தொடங்குவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் அந்த நடைமுறை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, பிக்பாஸ் தமிழ் சீசன் 10 செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
</p><p>
இந்த சீசனின் சிறப்பம்சங்கள்
10வது சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
'பிக்பாஸ்: காமன் மேன் ஷோ' மூலம் தேர்வாகும் ஒரு பொதுமக்கள் போட்டியாளர் நேரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளார்.
புதிய டாஸ்குகள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் வித்தியாசமான போட்டியாளர்கள் இடம்பெறலாம் என ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு வலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T06:48:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/trigrahi-yog-on-16-july-who-get-luck-1783659688"></link>
            <id>https://manithan.com/article/trigrahi-yog-on-16-july-who-get-luck-1783659688</id>
            <summary type="text">ஜோதிடத்தில் நவ கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் யோகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என தொன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் நவ கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் யோகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என தொன்று தொட்டு நம்ப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p> அந்த வகையில், ஜூலை மாதத்தில் கடக ராசியில் அரிய திரிகிரக யோகம் உருவாக உள்ளது. தற்போது கடக ராசியில் குரு மற்றும் புதன் பயணித்து வரும் நிலையில், ஜூலை 16ஆம் தேதி சூரியனும் கடக ராசியில் நுழைகிறார். இதனால் குரு, சூரியன், புதன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42eadf25-635b-4850-828b-dbca16f3d4a1/26-6a5083db1af9b.webp' /></p><p></p><p>

இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் சாதகமான பலன்கள் கிடைக்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யாவை என்பதைப் பார்ப்போம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1956506-8d28-4012-ab2b-4ec0fa2497fe/26-6a5083dbbe23f.webp' /></p><p>

ரிஷப ராசிக்காரர்களுக்கு 3-வது வீட்டில் திரிகிரக யோகம் உருவாக உள்ளது. இதன் தாக்கத்தால் நிதி தொடர்பான நல்ல பலன்கள் கிடைக்கும். </p><p>தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்களும் சாதகமான மாற்றங்களும் உண்டாகும். </p><p>நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும். தன்னம்பிக்கை அதிகரித்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள், எதிர்கால வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படும்.</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a587c3a-7747-4e3b-acdd-80ef59f99c33/26-6a5083dc6b6b0.webp' /></p><p>

துலாம் ராசிக்காரர்களுக்கு 10-வது வீட்டில் திரிகிரக யோகம் அமைகிறது. இதனால் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். </p><p>நிதி நிலையை மேம்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி, அதிகளவில் சேமிக்கவும் முடியும். </p><p>எந்த வேலையையும் திட்டமிட்டு செயல்படுத்தினால், அதில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டமும் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், வெற்றியும் செல்வ வளமும் அதிகரிக்கும்.</p><h2>

தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/738746c2-2bec-407d-b99c-d7c29b2ba54a/26-6a5083dd177f5.webp' /></p><p></p><p>தனுசு ராசிக்காரர்களுக்கு 8-வது வீட்டில் திரிகிரக யோகம் உருவாக உள்ளது. இதனால் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும்.</p><p> தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காணப்படும். நிதி நிலையை வலுப்படுத்தும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். </p><p>பயணங்கள் மூலம் எதிர்பாராத நிதி ஆதாயங்களும் கிடைக்கலாம். இந்தக் காலகட்டத்தில் சோம்பேறித்தனத்தை ஒதுக்கிவிட்டு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டால், எந்த முயற்சியிலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; </b>&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank" style=""><b style=""><u>FOLLOW NOW</u></b></a>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T06:47:30+00:00</updated>
        </entry>
    </feed>
