<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-25T12:22:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியன் - கேது சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: சவால்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ketu-sun-conjunction-in-leo-who-have-to-be-careful-1787654724"></link>
            <id>https://manithan.com/article/ketu-sun-conjunction-in-leo-who-have-to-be-careful-1787654724</id>
            <summary type="text">Ketu-Sun Conjunction In Leo : வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில், ஆகஸ்ட் 17ஆம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ketu-Sun Conjunction In Leo : வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழைந்தார்.</p><p> ஏற்கனவே சிம்மத்தில் கேது பயணித்து வருவதால், சூரியன்–கேது சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இந்த சேர்க்கை செப்டம்பர் 18ஆம் தேதி வரை நீடிக்கும்.

சூரியன் மற்றும் கேது ஒரே ராசியில் இணைவதால், ஜோதிடத்தின் படி கிரகண யோகம் உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c38b8d77-b1d7-43ed-977d-a777b5cb5a92/26-6a8d788695f99.webp' /></p><p></p><p> </p><p>இதனால் சிலருக்கு தன்னம்பிக்கை குறைவு, பணியிடத்தில் பிரச்சனைகள், இலக்குகளை அடைவதில் தடைகள் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படலாம். </p><p>எனவே, இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

அப்படியானால், கேது -சூரிய சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.&nbsp;</p><h2>விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44552de6-9992-4ece-8c73-cc4aa0b50143/26-6a8d7887482c6.webp' /></p><h2>
</h2><p>விருச்சிக ராசியின் 10-ஆம் வீட்டில் கேது-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் பணியிடத்தில் உயர் அதிகாரிகள் அல்லது சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும்.</p><p> இல்லையெனில் வேலையில் பிரச்சனைகள் ஏற்பட்டு, வேலை இழக்கும் சூழலும் உருவாகலாம். அவசரம் அல்லது கோபத்தில் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.</p><p>பெரிய முதலீடுகளை நன்கு ஆராய்ந்து செய்வதுடன், பண விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் எதிர்ப்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும்.</p><h2>

கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cedd5568-fbd2-4c2e-bd20-d28891da0163/26-6a8d7888092f6.webp' /></p><p>
கும்ப ராசியின் 7-ஆம் வீட்டில் கேது-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். </p><p>ஈகோ பிரச்சனைகளால் வணிக கூட்டாளியுடன் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். </p><p>வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், செலவுகளைக் கட்டுப்படுத்துவதும் அவசியம்.நிதி விடயங்களில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.&nbsp;</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8a4c819-e5af-4189-b07f-d96eaf8d29aa/26-6a8d7888b0e65.webp' /></p><p></p><h2>
</h2><p>மகர ராசியின் 8-ஆம் வீட்டில் கேது-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். </p><p>நீதிமன்ற வழக்குகள் தாமதமாகலாம். எதிர்பாராத செலவுகள் அதிகரித்து, பட்ஜெட் சீர்குலைய வாய்ப்புள்ளது. சில சமயங்களில் கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம். எனவே பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.</p><p>பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாக வாய்புள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T11:18:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலனின் காரை 3400 முத்தங்களால் அலங்கரித்த காதலி! காவல்துறை அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gfriend-leaves-3-400-kiss-bfriends-car-police-fine-1787646035"></link>
            <id>https://manithan.com/article/gfriend-leaves-3-400-kiss-bfriends-car-police-fine-1787646035</id>
            <summary type="text">மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில், தனது காதலனின் காரை உதட்டுச் சாயத்தால் பதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முத்தக் குறியீடுகளால் அலங்கரித்த சம்பவம் சமூக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில், தனது காதலனின் காரை உதட்டுச் சாயத்தால் பதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முத்தக் குறியீடுகளால் அலங்கரித்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற நிலையில், தற்போது காவல்துறை நடவடிக்கையும் எடுத்துள்ளது.</p><h2>காதலியின் 3,400 முத்தங்கள்</h2><p>
</p><p>
காதலனின் காரின் மீது உதட்டுச் சாயத்துடன் சுமார் 3,400 முத்தக் குறியீடுகளை பதித்ததற்காக, காரின் உரிமையாளரான ஆதித்யா சிகர்வாருக்கு காவல்துறை ரூ.5,500 அபராதம் விதித்துள்ளது. மேலும், காரின் மீது பதிக்கப்பட்டிருந்த அனைத்து முத்தக் குறியீடுகளையும் அழிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7218555e-3410-4fba-b084-db5f45d32f3a/26-6a8d56e50266a.webp' /></p><p></p><p>

கடந்த இரண்டு நாள்களாக, குவாலியர் நகரின் மையப் பகுதியில் உதட்டுச் சாயத்தால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான முத்தக் குறியீடுகளுடன் கார் ஒன்று வலம் வந்தது. இதனைப் பலரும் ஆர்வத்துடன் கவனித்த நிலையில், அந்தக் காரின் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.</p><p>குறித்த காணொளி காவல்துறையினரின் கவனத்துக்கும் சென்றதைத் தொடர்ந்து, காரின் உரிமையாளரும், அந்த இளம் பெண்ணின் காதலனுமான ஆதித்யா சிகர்வாரை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b95fb5ae-7f01-4153-a654-a06a36897494/26-6a8d56e5ad2ff.webp' /></p><p>அப்போது, காரின் தோற்றம் மற்றும் வடிவத்தில் மாற்றம் செய்ததாகக் கூறி, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அவருக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இதுகுறித்து ஆதித்யா சிகர்வார் கூறுகையில், “என்னுடைய காதலி சுமார் மூன்றரை மணி நேரம் செலவழித்து காரின் மீது 3,400 முத்தக் குறியீடுகளை பதித்தார்.பின்னர், அதனை விடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்திலும் வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/263c8cf5-d723-421a-aac3-2651b9177765/26-6a8d56e65ffc9.webp' /></p><p></p><p>

இவ்வாறு காரை அலங்கரிப்பது சட்டப்படி விதிமீறல் என்பது எனக்குத் தெரியாது. காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, காரின் மீது இருந்த அனைத்து முத்தக் குறியீடுகளையும் அழித்துவிட்டேன்.</p><p>மேலும், விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் செலுத்திவிட்டேன்.

 சட்டத்தை மீறும் செயலை ஒருபோதும் யாரும் செய்யக்க்கூடாது என்று தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:14:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்–சங்கீதா 27வது திருமண நாள்: ரசிகர்களின் ஒரே ஆசை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijay-sangeetha-wedding-27-th-anniversary-1787639409"></link>
            <id>https://manithan.com/article/cm-vijay-sangeetha-wedding-27-th-anniversary-1787639409</id>
            <summary type="text">vijay -sangeetha wedding-anniversary : முதல்வர் விஜய் மற்றும் சங்கீதாவின் 27வது திருமண நாள் இன்று. இதையொட்டி தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இருவருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>vijay -sangeetha wedding-anniversary : முதல்வர் விஜய் மற்றும் சங்கீதாவின் 27வது திருமண நாள் இன்று. இதையொட்டி தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருவதுடன், “அண்ணனையும் அண்ணியையும் மீண்டும் ஜோடியாக பார்க்க வேண்டும்” என்ற தங்களது ஆசையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.</p><p>

விஜய்–சங்கீதா திருமண நாளில் இருவரும் ஒன்றாக இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c5f87a4-75ac-421b-a333-34acba459b3c/26-6a8d3c1edbd64.webp' /></p><p></p><h2>ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு&nbsp;</h2><p> </p><p>நேற்றிலிருந்தே கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் சில ரசிகர்கள், விஜய் பிறந்தநாளையொட்டி த்ரிஷா பகிர்ந்த கேக் புகைப்படத்தை எடிட் செய்து, அதில் சங்கீதா இருப்பது போன்ற படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p><p> “எடிட் புகைப்படமாக இருந்தாலும், சங்கீதா அண்ணியை இப்படி மகிழ்ச்சியாக பார்க்கும்போது மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது” என ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40fbeb04-12be-498f-b2fa-15aa007de38b/26-6a8d3c1f8d9e6.webp' /></p><p>
</p><p>
விஜய் அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய பிறகு, அவரை சங்கீதாவுடன் இணைந்து பார்க்க முடியாதது தங்களின் மிகப்பெரிய குறையாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.</p><p>குறிப்பாக,&nbsp; விஜய் -சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது குறித்து வெளியான தகவலுக்குப் பிறகு, இந்த திருமண நாளில் விஜய்யும் சங்கீதாவும் ஒன்றாக வெளியே வந்தால் அது தங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் என விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04e7e0df-981f-4f66-95a8-b1b7093edf8d/26-6a8d3c203e5be.webp' /></p><h2>மகன் ஜேசன் சஞ்சய் படம் ரிலீஸ்</h2><p>இதற்கிடையே, விஜய்–சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அவர் இயக்கிய ‘சிக்மா’ திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வெளியீட்டை கருத்தில் கொண்டு அக்டோபர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c6f5dc8-08c5-461a-9d39-6e1e51924c69/26-6a8d3c20e9809.webp' /></p><p></p><p> </p><p>பேட்டிகளில் தனது அப்பா, அம்மா குறித்து பெருமையாக பேசும் ஜேசன், அதே நேரத்தில் தனது தங்கை திவ்யா சாஷாவுடன்தான் மிகவும் நெருக்கமாகவும், பல விஷயங்களையும் அவருடன் பகிர்ந்து கொள்வதாகவும் கூறியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>இந்நிலையில்,&nbsp; விஜய் - சங்கீதாவின் 27வது திருமண நாளான இன்று, பல்வேறு பேச்சுகளுக்கு மத்தியில் விஜய்–சங்கீதா இருவரும் மீண்டும் ஒன்றாக இருக்கும் ஒரு தருணத்தை பார்க்க வேண்டும் என்பதே தளபதி ரசிகர்களின் மிகப்பெரிய ஆசையாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:09:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Gold Rate Today: அதிரடியாக குறைந்த தங்க விலை! சவரன் எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/august-25th-gold-and-silver-price-in-chennai-1787644451"></link>
            <id>https://manithan.com/article/august-25th-gold-and-silver-price-in-chennai-1787644451</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் உள்ளிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.</p><p>

அந்த வகையில், நேற்று (ஆகஸ்ட் 24) 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.15,030 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,20,240 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f7a09c3-f97c-4ad4-82cf-fd12a17f6263/26-6a8d4d5061d2d.webp' /></p><p></p><h2>இன்றைய நிவலரம்&nbsp;</h2><p>

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 25) தங்கம் விலையில் சிறிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.15,010 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,20,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88b70276-0efd-438e-b015-e1d0f2d17ce1/26-6a8d4d511f355.webp' /></p><p> </p><p>தொடர்ச்சியாக விலை உயர்வை எதிர்பார்த்து வந்த நகை வாங்குவோருக்கு இந்த சிறிய விலை குறைவு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
</p><p>
இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.12,780 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,02,240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a42cd326-b50f-4f5f-8850-94bfdf4291b1/26-6a8d4d51d251f.webp' /></p><p></p><p>
</p><p>
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் இன்று சரிவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 குறைந்து ரூ.265 ஆக உள்ளது.அதேபோல், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:08:29+00:00</updated>
        </entry>
    </feed>
