<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-07T17:52:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நகசுத்தி வருவதற்கான காரணம் என்ன? இதை தெரிந்து கொள்ளுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/reason-for-nagachchuthi-and-home-remedies-for-it-1786103805"></link>
            <id>https://manithan.com/article/reason-for-nagachchuthi-and-home-remedies-for-it-1786103805</id>
            <summary type="text">&amp;nbsp;நம்மில் பலருக்கும் கைவிரல் அல்லது கால் விரல் ஓரங்களில் திடீர் என வீக்கம் ஏற்பட்டு கடுமையான வலி மற்றும் சீழ் பிடிப்பதை நாம் பார்த்திருப்போம். இதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நம்மில் பலருக்கும் கைவிரல் அல்லது கால் விரல் ஓரங்களில் திடீர் என வீக்கம் ஏற்பட்டு கடுமையான வலி மற்றும் சீழ் பிடிப்பதை நாம் பார்த்திருப்போம். இதனை நகச்சுத்தி என்று அழைப்பார்கள். அப்படியாக, நகசுத்தி ஏன் ஏற்படுகிறது? இதற்கான காரணங்கள் என்ன? இதற்கு தீர்வு என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
</p><p>நகசுத்தி என்பது பொதுவாக பாக்டீரியா அல்லது ஹெர்பஸ் கிருமி தொற்றுகளால் நக கண்களில் வரக்கூடிய ஒரு வகை பாதிப்பாகும். நம்முடைய கைகளில் இருக்கக்கூடிய நகங்களை கடிக்கும் பொழுது எச்சலில் உள்ள கிருமிகள் நகத்தின் ஓரங்களில் இருக்கக்கூடிய சிறிய வெடிப்புகளுக்குள் நுழைந்து இந்த தொற்றை ஏற்படுகிறது.</p><p> கைகள் அல்லது கால்களை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்துக் கொள்வது, சமையல் அல்லது துணி துவைக்கும் வேலைகளில் நீண்ட நேரம் ஈடுபடுபவர்களுக்கு இந்த கிருமி தொற்று எளிதாக வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5689129-f136-41fa-9dc1-935fba81fd1c/26-6a75c7ff6498c.webp' /></p><p></p><h3>
 அறிகுறிகள் என்ன:
</h3><p> நகத்தை சுற்றியுள்ள தோல் பகுதி திடீர் என சிவப்பாக வீங்குதல் நம்முடைய விரல்களை அசைக்கவே முடியாத அளவிற்கு கடுமையான வலி உண்டாகும். </p><p>பாதிப்பு இன்னும் தீவிரமடையும் பொழுது நகத்தின் ஓரங்களில் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் சீழ் சேர்த்துக் கொள்ளுதல், சிலருக்கு விரலில் உள்ள நரம்பு வலி கை முழுவதும் பரவுதுடன் லேசான காய்ச்சல் ஆகியவை நகசுத்தி ஏற்படுவதற்கான அறிகுறிகளாகும்.
</p><h3> இதற்கான தீர்வு என்ன:
</h3><p> நகசுத்தி ஆரம்ப காலகட்டங்களில் இருந்தால் வீடுகளில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டே நாம் சரி செய்து விடலாம். நகசுத்தி வந்த விரலில் ஒரு எலுமிச்சை பழத்தை உடைந்து அந்த பழத்திற்குள் விரலை சொருகி வைப்பது பாரம்பரியமாக கடைப்பிடித்து வரக்கூடிய ஒரு சிறந்த வழியாகும். இந்த எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கக்கூடியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4f37843-b65d-49f9-aa98-e34dcc7b37b7/26-6a75c8002c26c.webp' /></p><p></p><p> </p><p>ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொண்டு அதில் சிறிது கல் உப்பு சேர்த்து பாதிக்கப்பட்டு வரலை 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கலாம். இது வீக்கத்தை குறைக்கும். ஆனால் உங்களுடைய நகசுத்தி இரண்டு, மூன்று நாட்களுக்கு மேலே நீடித்து வலி குறையாமல் இருக்கிறது,</p><p> காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது தான் நல்லது. அதை போல், நீரழிவு நோய் இருப்பவர்கள் கட்டாயம் வீட்டு வைத்தியத்தை கடைபிடிப்பதோடு உடனடியாக மருத்துவர் அணுகவேண்டும். நாமே ஊசியால் குத்தி சீழை எடுக்க முயலக் கூடாது. அது நம்முடைய தொற்றை இன்னும் தீவிரமாக்கும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T13:26:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடற்பயிற்சி செய்யும் போது மார்பு வலி வருகிறதா? கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-do-heart-attacks-happen-during-exercise-1786106839"></link>
            <id>https://manithan.com/article/why-do-heart-attacks-happen-during-exercise-1786106839</id>
            <summary type="text">heart attack during-exercise : உடற்பயிற்சி செய்யத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதிக களைப்பு, மூச்சுத் திணறல் அல்லது நெஞ்சில் இறுக்கம் போன்ற உணர்வுகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>heart attack during-exercise : உடற்பயிற்சி செய்யத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதிக களைப்பு, மூச்சுத் திணறல் அல்லது நெஞ்சில் இறுக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படுகிறதா?</p><p>குறிப்பாக ஜிம்மிற்கு புதிதாகச் செல்பவர்கள், அல்லது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உடற்பயிற்சியைத் தொடங்குபவர்கள் இதுபோன்ற அறிகுறிகளை அனுபவிப்பது அசாதாரணமானது அல்ல.

இதற்குப் பல சாதாரண காரணங்கள் இருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/993dee4d-c100-41af-beb3-762fb5b24a16/26-6a75d861d72f7.webp' /></p><p>உடற்தகுதி இன்னும் மேம்படாத நிலை, சரியான Warm-up செய்யாமல் நேரடியாகக் கடினமான பயிற்சிகளில் ஈடுபடுவது, உடலில் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration), போதுமான தூக்கமின்மை, அதிக மனஅழுத்தம் அல்லது அளவுக்கு மீறிய உடற்பயிற்சி போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.</p><p>பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சரியான ஓய்வு, போதுமான நீர்ச்சத்து மற்றும் முறையான பயிற்சித் திட்டத்தின் மூலம் இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியும்.

ஆனால், எல்லா நெஞ்சு வலியையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.</p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மாரைடைப்பின் அறிகுறியா?&nbsp;</span></h2><p> சில நேரங்களில், உடற்பயிற்சியின் போது ஏற்படும் நெஞ்சு வலி மாரடைப்பின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். </p><p>குறிப்பாக கடுமையான மார்பு வலி அல்லது அழுத்தம், மூச்சுத் திணறல், திடீர் தலைச்சுற்றல், குமட்டல், அதிக வியர்வை, மேலும் வலி இடது கை, இரு கைகள், கழுத்து, தாடை அல்லது முதுகுப் பகுதிக்கு பரவுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், அவற்றை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7275d94-c413-4a11-b2e6-c8580ef56de7/26-6a75d8628a5ba.webp' /></p><p></p><p>
இத்தகைய எச்சரிக்கை அறிகுறிகள் உடற்பயிற்சியின் போது தோன்றினால், உடனடியாகப் பயிற்சியை நிறுத்தி மருத்துவ உதவியை நாடுவது மிகவும் அவசியம். வலியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது நிலைமையை மேலும் மோசமாக்கி, உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
</p><p>உடற்பயிற்சியின் போது ஏற்படும் நெஞ்சு வலி மற்றும் அதிக களைப்பிற்கான பொதுவான காரணங்கள் என்ன, எந்த அறிகுறிகள் சாதாரணமானவை, எவை ஆபத்துக்கான எச்சரிக்கை அறிகுறிகள், மேலும் எந்தச் சூழ்நிலையில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பது குறித்து&nbsp; இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.</p><p><iframe width="325" height="578" src="https://www.youtube.com/embed/VLwDMQAcT_E" title="உடற்பயிற்சியின் போது நெஞ்சு வலியா? அலட்சியப்படுத்தாதீர்கள்!  #chestpain #workout #fitness" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u> FOLLOW NOW&nbsp;</u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T13:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய் விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம் - வழக்கை வாபஸ் பெற்ற சங்கீதா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijays-wife-sangeeta-withdraws-divorce-case-1786103071"></link>
            <id>https://manithan.com/article/cm-vijays-wife-sangeeta-withdraws-divorce-case-1786103071</id>
            <summary type="text">Vijay - Sangeeta Divorce case :&amp;nbsp;முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை அவரது மனைவி சங்கீதா திரும்ப பெற்றுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vijay - Sangeeta Divorce case :&nbsp;முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை அவரது மனைவி சங்கீதா திரும்ப பெற்றுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.</p><h2>விஜய் - சங்கீதா&nbsp;</h2><p>
விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கணவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c468a99-d466-4966-8314-c7b36c3f9f02/26-6a75c8924fcef.webp' /></p><p></p><p>இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த குடும்ப நல நீதிமன்றம், இரு தரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முதலில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.ஆனால், அன்றைய தினம் இருவரும் ஆஜராகாததால், வழக்கு ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03bdc341-0c02-4461-8a11-4657e6e13364/26-6a75c893d46ce.webp' /></p><p>ஜூன் 15ஆம் தேதியன்றும் இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, இருவரும் பிரபலங்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, காணொளி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99098780-4251-4605-aefb-3f92798893dc/26-6a75c89305f47.webp' /></p><p>அந்த கோரிக்கையைத் தொடர்ந்து, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ளதால், அவரால் விவாகரத்து வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0d861f1-6315-4523-939c-b5d302be2fbe/26-6a75c89488dd7.webp' /></p><p></p><p>இருப்பினும், சங்கீதா காணொளி வாயிலாக ஆஜராகி 20 நிமிடங்கள் தனது வாதத்தை முன்வைத்தார்.

வாதத்தை கேட்ட நீதிபதி, திகதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார்.இந்நிலையில் சங்கீதா வழக்கை திரும்பப் பெற்றுள்ளார்.

இதனையடுத்து வழக்கை நீதிபதி முடித்து வைத்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></b></u></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T11:59:49+00:00</updated>
        </entry>
    </feed>
