<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-11T14:47:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழைக்காலத்தில் இந்த உணவுகளை தொடகே தொடாதீங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/monsoon-diet-tips-prevent-stomach-infections-1783772614"></link>
            <id>https://manithan.com/article/monsoon-diet-tips-prevent-stomach-infections-1783772614</id>
            <summary type="text">மழைக்காலத்தில் தெருவோர உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். திறந்தவெளியில் உணவு தயாரிப்பதால், காற்றில் உள்ள ஈரப்பதம், தூசு போன்றவை உணவில் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மழைக்காலத்தில் தெருவோர உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். திறந்தவெளியில் உணவு தயாரிப்பதால், காற்றில் உள்ள ஈரப்பதம், தூசு போன்றவை உணவில் கலக்க வாய்ப்புள்ளது.</p><p>சமைக்காத கீரை, காய்கறி சாலட்களை மழைக்காலத்தில் சாப்பிட வேண்டாம். இவற்றில் அழுக்கு, கண்ணுக்கு தெரியாத கிருமிகள், தூசு போன்றவை இருக்க வாய்ப்பு அதிகம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbb2662a-e275-4df7-a8bf-ec107ad2a29c/26-6a524d20d6e36.webp' /></p><p>மீதமான மற்றும் பல நாட்கள் ஆன பழைய உணவுகளைச் சாப்பிடுவது உடல்நலத்திற்குக் கேடு. மீதமான உணவுகளைச் சரியான முறையில் ஃபிரிட்ஜில் வைப்பதும் அவசியம்.</p><p>மழைக்கு இதமாக பஜ்ஜி, போண்டா என வறுத்த உணவுகளைச் சாப்பிடத் தோன்றும். ஆனால், இவற்றை அதிகமாகச் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d38937f1-6b1e-40fd-8d4e-9f9a5469aeee/26-6a524d21860ff.webp' /></p><p>பல நாட்கள் ஆன பழைய மீன்களைச் சாப்பிடுவது வயிற்றுக்குக் கேடு விளைவிக்கும். எனவே, எப்போதும் ஃபிரெஷ்ஷான மீன்களை மட்டுமே வாங்கிச் சமைத்துச் சாப்பிட வேண்டும்.</p><p>மழைக்காலத்தில் சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள், உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதும் வயிற்று உபாதைகளுக்கு வழிவகுக்கும். இது செரிமான மண்டலத்தைப் பாதிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c35926d9-7106-4cce-8370-1809082a37c8/26-6a524d2233a70.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T14:03:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த மாதங்களில் பிறந்தவர்கள் கணவராக கிடைப்பது பெரும் வரமாம்! காரணம் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/these-month-born-men-are-faithful-husband-1783772875"></link>
            <id>https://manithan.com/article/these-month-born-men-are-faithful-husband-1783772875</id>
            <summary type="text">ஒருவரின் பிறந்த ராசியைப் போலவே, அவர்கள் பிறந்த மாதமும் அவர்களின் குணநலன்கள், சிந்தனை முறை மற்றும் வாழ்க்கை அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருவரின் பிறந்த ராசியைப் போலவே, அவர்கள் பிறந்த மாதமும் அவர்களின் குணநலன்கள், சிந்தனை முறை மற்றும் வாழ்க்கை அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரமும் எண்கணித சாஸ்திரமும் கூறுகின்றன. </p><p>இந்த நம்பிக்கைகளின்படி, ஒருவரின் பிறந்த காலம் அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை பண்புகளை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6669efa-c091-46af-8558-d76ee4f2bb32/26-6a52398aba0be.webp' /></p><h2>உங்க துணை இந்த மாதம் பிறந்தவரா?&nbsp;</h2><p>
</p><p>
பொதுவாக, ஒவ்வொரு பெண்ணுக்கும் தன்னுடைய திருமண வாழ்க்கையைப் பற்றிய பல கனவுகளும் எதிர்பார்ப்புகளும் இருப்பது இயல்பான ஒன்றாகும். வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும், குடும்ப வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆசைகளும் விருப்பங்களும் இருக்கும்.</p><p>

பெரும்பாலான பெண்கள், தங்களின் வாழ்க்கைத் துணையாக வருபவர் மிகப்பெரிய பணக்காரராக இருக்க வேண்டிய அவசியமில்லை; ஆனால் அவர் நேர்மையானவராகவும், அன்பு நிறைந்தவராகவும், மனைவியை மதித்து புரிந்துகொள்பவராகவும், குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்பதையே அதிகம் விரும்புவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb1b2609-b74c-4122-9314-15ec11dbba98/26-6a52398b66908.webp' /></p><p>ஜோதிட சாஸ்திரம் மற்றும் எண்கணித சாஸ்திரத்தின்&nbsp; கருத்துகளின்படி, குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்திற்குப் பிறகு மிகவும் பொறுப்பான, அன்பான மற்றும் சிறந்த கணவர்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.</p><p>அப்படி தங்கள் மனைவியிடம் எப்போதும் உண்மையுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், அன்பு, அக்கறை, மரியாதை மற்றும் புரிதலுடன் நடந்துக்கொள்ளும் ஆண்கள் பெரும்பாலும் எந்தெந்த மாதங்களில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.</p><p><iframe width="315" height="576" src="https://www.youtube.com/embed/KHgCfiS_hYQ" title="உங்கள் கணவர் இந்த மாதத்தில் பிறந்தவரா? அப்போ நீங்க குடுத்துவச்சவங்க தான்! | shorts" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T12:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sani-vakra-peyarchi-2026-who-get-huge-luck-1783765744"></link>
            <id>https://manithan.com/article/sani-vakra-peyarchi-2026-who-get-huge-luck-1783765744</id>
            <summary type="text">ஜோதிட கணிப்புகளின் அடிப்படையில், ஜூலை 27 முதல் சனி பகவான் வக்ரகதியில் பயணிக்கிறார். இந்த வக்ர நிலை டிசம்பர் 11 வரை, சுமார் 138 நாட்கள் நீடிக்கும். இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட கணிப்புகளின் அடிப்படையில், ஜூலை 27 முதல் சனி பகவான் வக்ரகதியில் பயணிக்கிறார். இந்த வக்ர நிலை டிசம்பர் 11 வரை, சுமார் 138 நாட்கள் நீடிக்கும். இந்த காலத்தில் 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்பம், உறவுகள் மற்றும் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாம்.
</p><p>
கர்ம பலன்களை எந்தப் பாரபட்சமும் இன்றி வழங்கும் நீதிமானாக போற்றப்படும் சனி பகவான், மனிதர்களின் நல்ல மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர். அதனால் சனியின் வக்ரகதி ஜோதிடத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e48f8b8d-13d9-4890-8e51-543bf982a810/26-6a5223b93de82.webp' /></p><p>

இந்த சனி வக்ர பெயர்ச்சியால் குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யாவை என்பதைப் பார்ப்போம்.</p><p></p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2229e45-11eb-40e9-963e-c4b24f51dbe2/26-6a5223b9e24ed.webp' /></p><p>சிம்ம ராசியினர் உடல்நலம், மனநலம் பாதிக்கப்படலாம். யாரை நம்புவது என்ற குழப்பம், மனஅழுத்தம், தேவையற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். எனவே இந்த காலகட்டத்தில் யாரின் விமர்சனங்களையும் பெரிதுபடுத்தாமல் அமைதியாக இருப்பது நல்லது.</p><p>உண்மையை நிரூபிக்க முயல்வது மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம். உடல்நலத்தில், குறிப்பாக ஜீரணக் கோளாறு, மூட்டு வலி, பசியின்மை போன்றவற்றில் கவனம் அவசியம். </p><p>டிசம்பர் வரை உணவுப் பழக்கத்திலும் ஆரோக்கியத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.கோயில் வழிபாட்டிலும் தடைகள் அல்லது மனநிறைவின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.</p><h2>
விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12ed75bd-f0e7-4ade-92ad-d18e37fbb2b9/26-6a5223ba943ba.webp' /></p><p> விருச்சிக ராசியினருக்கு இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும்.மாணவர்களுக்கு சிறந்த காலம். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் அமையும். எதிரிகள் விலகி, கடன்களை அடைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.</p><p>தொலைதூர மற்றும் வெளிநாட்டு பயணங்கள், இடமாற்றங்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்பவர்கள் சுயதொழில் தொடங்கும் வாய்ப்பும், அதில் நல்ல லாபமும் பெறலாம்.</p><p>குறிப்பாக வருமானாத்துக்கான புதிய வழிகள் திறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் நீண்ட காலம் இருந்துவந்த பிரச்சினைகள் தீரும்.&nbsp;</p><h2>

தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a5d5b10-346c-4402-9a3e-c4b8d213aad9/26-6a5223bb45884.webp' /></p><p></p><p>தனுசு ராசியினருக்கு சனி வக்ர பெயர்ச்சி மிகவும் சிறப்பான காலமாக இருக்கும். இது வெற்றி, முன்னேற்றம் தரும் அமைப்பு. முயற்சிகளில் தொடர்ந்து வெற்றி கிடைக்கும். </p><p>போட்டி, பொறாமைகளை எளிதில் சமாளித்து சாதிப்பீர்கள். தெளிவான சிந்தனை, திட்டமிட்ட உழைப்பு, நல்ல வருமானம் கிடைக்கும்.</p><p> உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்களால் நன்மை கிடைப்பதுடன், உங்களாலும் அவர்களுக்கு ஆதாயம் ஏற்படும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; </b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T12:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஹன்சிகா... உடன் இருக்கும் ஆண் நண்பர் யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/hansika-tour-to-russia-play-with-friend-who-is-he-1783764714"></link>
            <id>https://manithan.com/article/hansika-tour-to-russia-play-with-friend-who-is-he-1783764714</id>
            <summary type="text">நடிகை ஹன்சிகா விவாகரத்துக்கு பின்பு வெளிநாட்டில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.நடிகை ஹன்சிகாதமிழ் சினிமாவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஹன்சிகா விவாகரத்துக்கு பின்பு வெளிநாட்டில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.</p><h2>நடிகை ஹன்சிகா</h2><p>தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஹன்சிகா, சிம்புவைக் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.</p><p>பின்பு தனது தோழியை விவாகரத்து செய்து பிரிந்த சோஹேல் என்பவரைக் காதலித்து கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்தார். இவர்களின் திருமண வீடியோவும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது.</p><p>பின்பு இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். மேலும் கணவர் தனக்கு இழைத்த கொடுமைகளையும் ஹன்சிகா கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7421a3e1-00c6-44b2-9c62-e99f4762ba63/26-6a521ba893b00.webp' /></p><p></p><h2>வெளிநாட்டில் ஹன்சிகா</h2><p>தற்போது பழைய வாழ்க்கையிலிருந்து மீண்டு வெளிவருவதற்கு, அவ்வப்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று வரும் நிலையில், தற்போது ரஷ்யாவிற்கு சென்றுள்ளார்.</p><p>அங்கு சென்று சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும் வந்துள்ளார். ஹன்சிகா வெளியிட்ட புகைப்படத்தில் ஆண் நண்பர் ஒருவர் துள்ளிக் குதிப்பது போன்று காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84c481bc-d3df-488c-b072-d2f07c997100/26-6a521ba9e9a28.webp' /></p><p>குறித்த நபர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மேலும் ஹன்சிகா இப்புகைப்படத்துடன் Privet என்ற கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.</p><p>இதற்கு அர்த்தத்தை தேடிய நெட்டிசன்கள் கடைசியில் அதன் அர்த்தத்தினையும் கண்டுபிடித்தனர். ஆம் ரஷ்ய மொழியில் Privet என்றால் Hi என்று அர்த்தமாம்.</p><p>ஹன்சிகா இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா? சிறு வயது முதலே குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துவரும் இவர் எப்பொழுதும் நன்றாக இருப்பார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a073c66-d7b4-447d-b01f-ce1971ece44d/26-6a521baa9aa4c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T10:32:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடக ராசியில் சந்திரன்–குரு இணைவு: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையை மாற்றும் கஜகேசரி ராஜயோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gajakesari-rajayoga-forms-on-july-14-who-get-luck-1783747489"></link>
            <id>https://manithan.com/article/gajakesari-rajayoga-forms-on-july-14-who-get-luck-1783747489</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கும். இந்த க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கும். இந்த கிரகப் பெயர்ச்சிகளின் போது, சில சமயங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றிணைந்து சக்திவாய்ந்த ராஜயோகங்களை உருவாக்குகின்றன. </p><p>இத்தகைய யோகங்கள் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம், செல்வம், முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e2fe340-d309-4284-879d-e8c946d00630/26-6a51d7f56711f.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரகச் சேர்க்கைகள் நிகழவுள்ளன. அவற்றில் மிகவும் சிறப்பான ஒன்றாக, ஜூலை 14 அன்று கடக ராசியில் சந்திரன் மற்றும் குருபகவான் இணைவதால் சக்திவாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.</p><p>இதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்ததாலும், தொழில் மற்றும், நிதி ரீதியில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17ed7903-0d9c-470b-a3ad-a0d7c2b5c170/26-6a51d7f614e28.webp' /></p><p>மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குறுகிய கால ராஜயோகம் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும்.</p><p>வேலை செய்பவர்களுக்கு அங்கீகாரமும் பதவி உயர்வுக்கான வாய்ப்பும் தானாகவே அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், தொழிலில் இருந்த தடைகள் நீங்கும்.எதிர்பாராத பண வரவால் நிதி நிலை மேம்படும்.</p><p>குடும்பம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான நீண்ட நாள் பிரச்சினைகள் குறையலாம். குடும்பத்தினரும் மேலதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபமும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
</p><h2>
கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c116af29-5c9f-4ade-a6b8-a8991fe71cbe/26-6a51dea906b05.webp' /></p><p> கடக ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகி, வருமானம் அதிகரிக்கலாம். முக்கிய பொறுப்புகள் கிடைக்கும்.</p><p> பண நெருக்கடி குறைந்து, நிதி நிலை சீராகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். </p><p>குழந்தைகள் முன்னேற்றம் அடைந்து சாதனைகள் படைக்கலாம். அதிர்ஷ்டம் அதிகரித்து, திடீர் பண ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1e3ad84-9ab6-4991-8c60-3bdb307b64bd/26-6a51dea9cd791.webp' /></p><p></p><p>சிம்ம ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக காத்திருந்த வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழிலில் வளர்ச்சி, நல்ல தொடர்புகள், அதிக தன்னம்பிக்கை மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.</p><p>வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றமும், மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். இலக்குகளை எளிதாக அடைய முடியும். மனதில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும்.</p><p>பெற்றோர் மற்றும் குருவின் ஆதரவு கிடைக்கும். இந்த காலத்தில் நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு அசுர வளர்ச்சி உண்டாகும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T10:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 4 நபர்களுடன் சண்டையிடால் வாழ்வில் நிம்மதியே இருக்காது! எச்சரிக்கும் சாணக்கிய நீதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/chanakya-niti-never-fight-with-these-persons-1783759855"></link>
            <id>https://manithan.com/article/chanakya-niti-never-fight-with-these-persons-1783759855</id>
            <summary type="text">பண்டைய இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஆலோசகரும், பொருளாதார நிபுணருமான ஆச்சார்ய சாணக்கியர், தனது &#039;சாணக்கிய நீதி&#039; நூலில் வெற்றிகரமான வாழ்க்கை, செல்வ மேலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டைய இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஆலோசகரும், பொருளாதார நிபுணருமான ஆச்சார்ய சாணக்கியர், தனது 'சாணக்கிய நீதி' நூலில் வெற்றிகரமான வாழ்க்கை, செல்வ மேலாண்மை மற்றும் நல்ல வாழ்க்கை நெறிகள் குறித்து பல அரிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
</p><p>
அவற்றில், கோபம் மனிதனை எவ்வாறு தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது என்பதையும் அவர் எச்சரிக்கிறார். மேலும், அமைதியான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள், எந்தச் சூழ்நிலையிலும் நான்கு வகையான மனிதர்களுடன் சண்டையிடவோ, தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடவோ கூடாது என்று சாணக்கியர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d13b7e8-c970-4562-bd46-ef3a116d7712/26-6a520cf2adf1c.webp' /></p><p>
அப்படி அவர் குறிப்பிட்ட அந்த நான்கு வகை மனிதர்கள் யார்? ஏன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்படுவதால் நமக்கு என்ன இழப்பு ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><h2>குடும்ப உறுப்பினர்கள்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c53435ed-fe4d-46a0-a29d-a8d3f4bc80b6/26-6a520cf35c4f2.webp' /></p><p>

ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதி நூலில், ஒருவர் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமெனில் குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
</p><p>
வாழ்க்கையில் நாம் கஷ்டமான சூழ்நிலைகளை சந்திக்கும் போதும், நமக்கு உதவி தேவைப்படும் நேரங்களிலும் முதலில் நமக்காக நிற்பவர்கள் நமது குடும்பத்தினரே. </p><p>எனவே, நம்மை நேசிக்கும் குடும்ப உறுப்பினர்களுடன் அடிக்கடி சண்டையிட்டு வாழ்வில் மகிழ்ச்சியை அடைய முடியாது. அன்பும், புரிதலும் நிறைந்த உறவுகளே நிம்மதியான வாழ்க்கைக்கு அடிப்படையாகும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21777453-a3be-4c7b-9b35-a89f7ab641b4/26-6a520cf40b39f.webp' /></p><p>
</p><h2>
ஆசிரியர் </h2><p>மற்றும் குரு

நமது வாழ்க்கையில் ஆசிரியர் மற்றும் குருவின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு குரு நம்மை அறியாமை என்னும் இருளிலிருந்து ஞானம் என்னும் ஒளிக்கு அழைத்துச் செல்கிறார்.
</p><p>
நமது திறமைகளையும், நல்ல பண்புகளையும் வளர்க்க வழிகாட்டுபவர் குரு. அதனால் எப்போதும் அவர்களை மதிக்க வேண்டும். அவர்களுடன் வாக்குவாதம் செய்வதையோ அல்லது அவர்களை அவமதிப்பதையோ தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97a80a18-1cd0-4e3b-8574-81f3a60d6b26/26-6a520cf4b1094.webp' /></p><h2>

முட்டாள்களுடன் வாக்குவாதம் செய்யக்கூடாது</h2><p>

அறிவையும், சிந்திக்கும் திறனையும் பயன்படுத்தாமல் செயல்படுபவர்களுடன் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.</p><p>

அத்தகையவர்களுடன் வாதிடுவது நமது நேரத்தையும் மன சக்தியையும் வீணாக்கும். அவர்களுடன் சண்டையிடுவதற்குப் பதிலாக, அவர்களுக்கு தேவையான நேரத்தில் உதவி செய்வதே சிறந்த அணுகுமுறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126e5511-b070-4162-a72d-1e87eb701f87/26-6a520cf560087.webp' /></p><p></p><h2>நண்பர்களுடன் சண்டையைத் தவிர்க்க வேண்டும்</h2><p>

நண்பர்கள் நமது வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பிடித்தவர்கள். நாம் சிரமத்தில் இருக்கும் போது நமக்கு ஆதரவாக நிற்பவர்கள் உண்மையான நண்பர்களே.

எனவே, நண்பர்களுடன் சிறிய விஷயங்களுக்காக சண்டையிடுவதைத் தவிர்க்க வேண்டும். </p><p>அவர்கள் செய்யும் தவறுகளை பெரிதுபடுத்தாமல், அவர்களின் குறைகளை மன்னித்து உறவை பாதுகாக்க வேண்டும்.

ஒரு நல்ல நண்பரை இழப்பது என்பது, நம்மை நம்பிக்கையுடன் துணை நிற்கும் ஒருவரை இழப்பதற்கு சமம் என்று சாணக்கியர் எச்சரிக்கின்றார். இந்த நபர்களை பகைத்துக்கொண்டு ஒருவன் வாழ்வில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவே முடியாது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T09:31:26+00:00</updated>
        </entry>
    </feed>
