<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-10T15:46:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அத்திக்காய்... ஒருமுறை செய்து பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cluster-fig-pickle-recipe-in-tamil-1783682813"></link>
            <id>https://manithan.com/article/cluster-fig-pickle-recipe-in-tamil-1783682813</id>
            <summary type="text">அத்திப்பழம் சாப்பிட்டிருப்பவர்கள் அத்திக்காயில் ஊறுகாய் செய்து பலரும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். தற்போது அத்திக்காய் ஊறுகாய் எவ்வாறு செய்யலாம் என்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அத்திப்பழம் சாப்பிட்டிருப்பவர்கள் அத்திக்காயில் ஊறுகாய் செய்து பலரும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். தற்போது அத்திக்காய் ஊறுகாய் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.</p><h2>தேவையான பொருட்கள்</h2><p>அத்திக்காய்- 1/4 கிலோ
<br>காய்ந்த மிளகாய்-50 கிராம்
<br>மிளகு, தனியா, மஞ்சள்- தலா 5 கிராம்
<br>ஓமம், பெருங்காயம்- தலா 5 கிராம்&nbsp;<br>உப்பு - 20 கிராம்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d503140-41de-4d9c-aa4f-032be6d392b6/26-6a50e8896a7fa.webp' /></p><h2>செய்முறை</h2><p>அத்திக்காய் தவிர அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் அத்திக்காயை காம்பு&nbsp;நீக்கி இரண்டாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அரைத்து வைத்துள்ள விழுதையும் அதோடு சேர்த்து நன்றாக கலக்கவும்.</p><p>அதை ஓர் உலர்ந்த பாத்திரத்தில் இட்டு, அதன் வாயில் துணியைக் கட்டி ஒரு வாரம் வரை வெயிலில் வைத்திருந்து பின்னர் உபயோகிக்கவும்</p><p>இந்த ஊறுகாயை உண்டு வர, நன்கு செரிமானம் ஏற்படும். பித்தம் தணியும். இதய நோயாளிகளுக்கு ஏற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a6ccd49-febb-45a7-8539-9c3d07e886a3/26-6a50e888a75a3.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; </b></a>&nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:37:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாத்ரூமில் இந்த பொருட்களை வைத்திருக்கீங்களா? வீட்டில் வறுமை அதிகரிக்கும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vastu-shastra-these-things-to-remove-your-bathroom-1783688703"></link>
            <id>https://manithan.com/article/vastu-shastra-these-things-to-remove-your-bathroom-1783688703</id>
            <summary type="text">வீட்டில் செல்வம் நிலைப்பதற்கு பாத்ரூமில் வைக்கக்கூடாத பொருட்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.வாஸ்துவீட்டில் செல்வம் நிலைப்பதற்கு பாத்ரூம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீட்டில் செல்வம் நிலைப்பதற்கு பாத்ரூமில் வைக்கக்கூடாத பொருட்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2>வாஸ்து</h2><p>வீட்டில் செல்வம் நிலைப்பதற்கு பாத்ரூம் வாஸ்து மிக முக்கியமாக கூறப்படுகின்றது. பொதுவாகவே வாஸ்து சாஸ்திரப்படி பொருட்களை வைக்கும் பழக்கம் பெரும்பாலான மக்களிடையே இருந்து வருகின்றது.</p><p>வீட்டில் மட்டுமின்றி பாத்ரூமில் வைக்கும் பொருட்கள் மூலமாக எதிர்மறை ஆற்றல் ஏற்படும் என்றும் இவை குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தினை தடுக்கும் என்று கூறப்படுகின்றது.</p><p></p><p>வீட்டில், சமையலறை, படுக்கையறை இவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினை பாத்ரூமிற்கும் கட்டாயம் கொடுக்க வேண்டும்.</p><p>அந்த வகையில் வாஸ்துபடி பாத்ரூமில் வைக்கக்கூடாத பொருட்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e11e158-d67d-49aa-abb2-c841def6a7da/26-6a50f532afb30.webp' /></p><h2>பாத்ரூமில் வைக்கக்கூடாத பொருட்கள்</h2><p>பாத்ரூமில் <b>உடைந்த கண்ணாடி</b>யை கட்டாயம் வைக்கக்கூடாது. அவ்வாறு உடைந்த, விரிசல் உள்ள கண்ணாடியை வைப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து மன அமைதி குறையுமாம்.</p><p>அதே போன்று <b>காலியான வாளி</b>யை பாத்ரூமில் வைக்கக்கூடாது. தண்ணீர் நிரப்பி வைக்கலாம் அல்லது தலைகீழாக கவிழ்த்து வைக்கலாம். அவ்வாறு வெறும் வாளியை வைப்பதால் வீட்டில் பணப்பற்றாக்குறை இருக்கும். நீலநிற வாளியை பயன்படுததுவது மிகவும் மங்களகரமாக பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f7ced18-dc5c-47dc-ad92-0ddf83730d26/26-6a50f5335de94.webp' /></p><p>பாத்ரூமில் இருக்கும்<b> தண்ணீர் குழாயிலிருந்து நீர் வீணாமல்</b> இருக்க வேண்டும். அவ்வாறு தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தால் வீட்டில் பணவிரயம் ஏற்படும். மேலும் லட்சுமி தேவியின் வருகையை தடுக்கவும் செய்யும்.</p><p></p><p><b>ஈரமான மற்றும் அழுக்கு துணி</b>களை பாத்ரூமில் போடுவதை தவிர்க்க வேண்டும். குளித்த உடனேயே அதனை துவைத்து விட வேண்டுமாம். இரவுமுழுவதும் அவ்வாறு வைத்திருந்தால் ராகு மற்றும் சனியின் ஆதிக்கத்தினை அதிகப்படுத்துமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba426de8-695f-4595-bea9-213c4c3ca562/26-6a50f534b58cf.webp' /></p><p><b>குப்பைகள் மற்றும் உடைந்த பொருட்களான</b> சோப்பு டப்பா, ஷாம்பு டப்பா, பழைய டூத் பிரஷ் இவற்றினை பாத்ரூமில் வைக்கக்கூடாது. இவை வீட்டில் வறுமையை கொண்டுவருமாம்.</p><p>வெளியே போட்டுச் செல்லும் <b>செருப்புகளை</b> பாத்ரூமிற்குள் கொண்டு செல்லக்கூடாது. பாத்ரூமிற்கு தனி செருப்பினை பயன்படுத்தவும். வெளியே பயன்படுத்தும் செருப்பை பயன்படுத்தினால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஏற்படுமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a233c2d0-a642-4f1f-b181-697002e90dbd/26-6a50f5340cd78.webp' /><br></p><p>பாத்ரூம் சுவர்களுக்கு <b>கருப்பு அல்லது அடர் பிரவுன் நிற டைல்</b>களை பயன்படுத்தக்கூடாது. வெளிர் நீலம், கிரீம் போன்ற கலர்களை தேர்ந்தெடுக்கலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank" style="">FOLLOW NOW</a>&nbsp; &nbsp; </b>&nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T13:36:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடி உதிர்வை இயற்கையாகவே கட்டுப்படுத்தனுமா? அப்போ இதை செய்தாலே போதும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-stop-hair-fall-naturally-1783685550"></link>
            <id>https://manithan.com/article/how-to-stop-hair-fall-naturally-1783685550</id>
            <summary type="text">பொதுவாகவே ஒரு பெண்ணின் அழகை முழுமையாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது அவளுடைய கூந்தல்தான். நீளமான, அடர்த்தியான, ஆரோக்கியமான கூந்தலை பலரும் அழகின் அடையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே ஒரு பெண்ணின் அழகை முழுமையாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது அவளுடைய கூந்தல்தான். நீளமான, அடர்த்தியான, ஆரோக்கியமான கூந்தலை பலரும் அழகின் அடையாளமாகக் கருதுகின்றனர்.</p><p>ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருப்பது ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3f8254a-a909-436c-afa1-d0cbda7d64d2/26-6a50e6c837833.webp' /></p><p></p><h2>முடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு&nbsp;</h2><p>சுற்றுச்சூழல் மாசுபாடு, மன அழுத்தம், போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவுப் பழக்கம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் தவறான முடி பராமரிப்பு முறைகள் ஆகியவை தலைமுடியின் வளர்ச்சியை பாதித்து, முடி உதிர்வை அதிகரிக்கின்றன.</p><p>

தற்காலத்தில் முடி உதிர்வு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மிகப் பெரிய கவலையாக உள்ளது. இது தோற்றத்தை மட்டுமல்லாமல், தன்னம்பிக்கை மற்றும் மனநிலையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fb493c6-0e20-4b4a-b1a9-65db40a7fc34/26-6a50e6c8db0f8.webp' /></p><p></p><p>
</p><p>
முடி வலிமையை இழந்து மெலிந்து காணப்படுவது, அடர்த்தி குறைவது, சீவும்போதோ அல்லது குளிக்கும்போதோ அதிக அளவில் முடி உதிர்வது போன்றவை முடி உதிர்வின் ஆரம்ப அறிகுறிகளாகும்.இந்த நிலையில் சரியான பராமரிப்பைத் தொடங்கினால், பிரச்சினையை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முடியும்.</p><p>தலைமுடிக்கு தேவையான முழுமையான ஊட்டச்சத்துகளை இயற்கையான முறையில் எவ்வாறு வழங்குவது, முடி உதிர்வைக் குறைத்து, வேர்களை வலுப்படுத்தி, புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் எளிய, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள இயற்கை வழிமுறைகள் குறித்து இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.</p><p><iframe width="315" height="576" src="https://www.youtube.com/embed/2VlLzqyBvaQ" title="முடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு! நெல்லிக்காய் + கறிவேப்பிலை ஹேர் பேக் | HairFall Solution | shorts" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T12:34:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடினமான சூழ்நிலையிலும் சரியான முடிவை எடுக்கும் டாப் 3 ராசிகள்...உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-sign-are-always-making-best-decision-1783679270"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-sign-are-always-making-best-decision-1783679270</id>
            <summary type="text">பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தோற்றம், குணங்கள், பழக்கவழக்கங்கள், திறமைகள் என பல்வேறு வகைகளிலும் வேறுபாடு காணப்படுவது இயல்பான விடயம் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தோற்றம், குணங்கள், பழக்கவழக்கங்கள், திறமைகள் என பல்வேறு வகைகளிலும் வேறுபாடு காணப்படுவது இயல்பான விடயம் தான்.
</p><p>
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்பகளின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் ஆளுமையில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbe80d9d-306f-4abf-ac5b-4d8ec2120b30/26-6a50d46ca1691.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதுமே சரியானதாகவும் தெளிவானதாகவும் இருக்கும்.
</p><p>இவர்கள் எவ்வளவு பெரிய பிரச்சினையையும் தங்களின சமர்த்தியமான சிந்தனையால் அசால்ட்டாக ஜெயித்துவிடுவார்கள்.அப்படி தங்களின் முடிவெடுக்கும் திறனால் கடினமான சூழலிலும் எளிமையாக ஜெயிக்கும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;&nbsp;</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9aac1042-6414-4051-a7dc-e66b976072f2/26-6a50d46d501dc.webp' /></p><p>இந்த ராசியினர் எப்போதும் தனித்துவமான சிந்னை கொண்டவர்களாக இருப்பார்கள். அனைவரும் ஒரு பிரச்சினைக்கான தீர்வை தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருந்தால் இவர்கள் அதை வேறு ஒரு கோணத்தில் பார்த்து தீர்வை எளிதில் கண்டுப்பிடித்துவிடுவார்கள். இவர்களின் இந்த ஆற்றல் இவர்களின் வெற்றிக்கு பெரிதும் துணைப்புரியும்.</p><h2>கன்னி&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7303ed8a-bbc5-46db-8731-23a9158a94e4/26-6a50d46df4032.webp' /></p><p>கன்னி ராசியினர் எந்த விடயத்தையும் துல்லியமாக கணிப்பதில் பலே கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்கள் எந்த விடயத்திலும் நேர்த்தியையும் முழுமையையும் எதிர்ப்பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒரு பிரச்சினைக்கு தீர்வு கண்டறியும் விதம் சற்று தனித்துமானதாக இருக்கும்.இவர்களின் இந்த ஆற்றலால் எவ்வளவு பெரிய பிரச்சினையையும் எளிதில் அசால்ட்டாக சமாளித்துவிடுவார்கள்.</p><h2>கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43dc1618-1ac3-43c4-923c-8cb1f6013817/26-6a50d46ea4b8b.webp' /></p><p></p><p>இந்த ராசியினர் இயல்பபாகவே தங்களின் சுதந்திரத்துக்கும் மகிழ்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அனைவரும் ஒரு விதத்தில் சிந்தித்ததால் அதற்கு எதிராக முடிவை இவர்கள் எடுப்பார்கள். இறுதியில் அது சரி என்பதை தங்களின் வெற்றி மூலம் நிரூபித்தும் காட்டிவிடுவது இவர்களின் சிறப்பாக இருக்கும். இந்த ராசியினர் வேகத்திலும் கோபத்திலும் கூட சரியாக முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T12:13:57+00:00</updated>
        </entry>
    </feed>
