<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-03T16:37:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருஷ்ண ஜெயந்திக்கு என்ன செய்யணும் என்ன செய்ய கூடாதுன்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-to-do-and-not-to-do-on-krishna-janmashtami-1788450538"></link>
            <id>https://manithan.com/article/what-to-do-and-not-to-do-on-krishna-janmashtami-1788450538</id>
            <summary type="text">மும்மூர்த்திகளுள் ஒருவரான மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இதனை கோகுலாஷ்டமி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மும்மூர்த்திகளுள் ஒருவரான மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. </p><p>இதனை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றும் அழைப்பர்.

இந்து மத நம்பிக்கைகளின்படி, பகவான் கிருஷ்ணர் ஆவணி மாத கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d02a195c-a9f7-4c1a-af70-8dd835211215/26-6a99a0ba88189.webp' /></p><p></p><p> </p><p>அந்த வகையில், இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.

மதுரா நகர சிறைச்சாலையில் தேவகி–வசுதேவர் தம்பதிக்கு மகனாக கிருஷ்ணர் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன.</p><p> பொதுவாக அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் ஒரே நாளில் வராது. ஆனால் இந்த ஆண்டு இரண்டும் ஒரே நாளில் அமைவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு அழகு பார்ப்பது வழக்கம்.</p><p> </p><p>மேலும், கிருஷ்ணருக்கு பிடித்த அவல், வெண்ணெய் உள்ளிட்டவற்றைக் கொண்டு பலகாரங்கள் செய்து படைத்து பூஜை செய்து வழிபடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7939c54b-ed1a-4791-b795-81651863b076/26-6a99a0bb3e41e.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தி நாளில் என்னென்ன செய்ய வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பலருக்கும் சரியாகத் தெரிவதில்லை. நாளைய தினம் கிருஷ்ண ஜெயந்தியன்று கடைப்பிடிக்க வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><p><b>வீட்டை சுத்தம் செய்யவும்
</b></p><p>கிருஷ்ண ஜெயந்திக்கு முன்னதாக வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை அழகாக அலங்கரித்துக் கொள்ளவும். வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வருவதால், வியாழக்கிழமையே வீட்டை பெருக்கி, துடைத்து சுத்தம் செய்து விடுவது நல்லது. இந்த தினத்தில் வீட்டை சுத்தம் செய்வது கூடாது.&nbsp;</p><p><b>
கிருஷ்ணரின் பாதங்களை வரையவும்</b></p><p>
கிருஷ்ண ஜெயந்தியின் முக்கிய வழக்கங்களில் ஒன்று, குட்டி கிருஷ்ணர் வீட்டிற்குள் வருவது போல் பாதங்களை வரைவதாகும். பச்சரிசி மாவை நீரில் கரைத்து, வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணரின் பாதங்களை வரையலாம். இந்த தினத்தில் பூஜை அறையை அலங்கரிக்காமல் இருப்பது அசுபம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0feab5e6-80e6-48c3-84e6-842eb3f2978d/26-6a99a0bbea1f5.webp' /></p><p><b>
கிருஷ்ணரின் படங்கள் அல்லது சிலைகளை அலங்கரிக்கவும்
</b></p><p>வீட்டில் உள்ள கிருஷ்ணரின் படங்கள் அல்லது சிலைகளை பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கலாம்.கிருஷ்ணருக்கு பிடித்ததாகக் கருதப்படும் பால் பொருட்களைக் கொண்டு பலகாரங்கள் செய்து படைத்து, சிறப்பு பூஜை செய்து வழிபடலாம்.நேரம் இல்லையெனில், வெண்ணெய், அவல் மற்றும் வெல்லம் ஆகியவற்றை படைத்து வழிபடலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3801cf26-c7e9-4c98-a2b2-1460f5313e6e/26-6a99a0bc9da4a.webp' /></p><p></p><p><b>
எப்போது பூஜை செய்ய வேண்டும்?</b></p><p>
கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாகக் கருதப்படுவதால், வடஇந்தியாவில் நள்ளிரவில் பூஜை செய்வது வழக்கம். தமிழ்நாட்டில் பொதுவாக மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு விளக்கேற்றி, பிரசாதங்களைப் படைத்து கிருஷ்ணரை மனதார வழிபடுவது சகல செல்வ செழிப்பையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T16:31:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசி பெண்கள் முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம்! உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiacs-women-cant-forget-their-ex-boyfriend-1788446792"></link>
            <id>https://manithan.com/article/which-zodiacs-women-cant-forget-their-ex-boyfriend-1788446792</id>
            <summary type="text">பொதுவாகவே அனைவரின் வாழ்க்கையிலும் காதல் என்பது மறுக்க முடியாத, ஆழமான மற்றும் வலிமையான உணர்வாகும். காதல் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, நம்பிக்கை, எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே அனைவரின் வாழ்க்கையிலும் காதல் என்பது மறுக்க முடியாத, ஆழமான மற்றும் வலிமையான உணர்வாகும். காதல் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற பல அழகான உணர்வுகளை ஏற்படுத்தக்கூடியது.</p><p> ஆனால், எல்லா காதல் உறவுகளும் இறுதியில் வெற்றிகரமாகத் திருமணம் அல்லது நிரந்தரமான உறவில் முடிவதில்லை. சில காதல்கள் எதிர்பாராத காரணங்களால் தோல்வியடைந்து, பிரிவில் முடிவடைகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e842fbc6-dba8-4680-9365-f9dae4a2feb0/26-6a999324689d4.webp' /></p><p>
எவ்வளவு ஆழமான மற்றும் வலிமையான காதலாக இருந்தாலும், ஒரு உறவு முடிவடைந்த பிறகு அதிலேயே சிக்கிக்கொண்டு வாழ்க்கையைத் தேக்கி வைப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. </p><p>ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களுடைய கடந்த கால காதல் மற்றும் முன்னாள் துணையின் நினைவுகளை எளிதில் விட்டுவிட முடியாதவர்களாக இருப்பார்களாம்.&nbsp;</p><p>மற்றவர்களுடன் ஒப்பிடும்போது சில ராசிப் பெண்கள் தங்களுடைய முன்னாள் காதல் உறவுகளை மறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். </p><p>அப்படி தங்களுடைய முன்னாள் காதலையும் கடந்த கால உறவுகளையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாமல் வாழ்க்கை முழுவதும் நினைவுகளை சுமந்தப்படி வாழும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/808667cf-e641-4c9c-bc05-e51993c8c92e/26-6a9993251a20a.webp' /></p><h2>
</h2><p>கடக ராசிப் பெண்கள் உணர்ச்சிகளின் அதிபதியான சந்திரனால் ஆளப்படுவதால் இவர்களின் காதல் மிகவும் உண்மையானதாகவும் ஆழமானதாகவும் இருக்கும்.&nbsp;</p><p>அவர்களின் காதல் தோல்வியில் முடிந்தால் அவர்களின் இதயம் அதிலிருந்து மீண்டு வர அதிக காலம் எடுக்கும்.அவர்களின் நினைவுகள் பெரும்பாலும் பழைய காதலலை சுற்றியே இருக்கும்.&nbsp;</p><p>இவர்களி்ன் நிலையை சுற்றியே இருக்கும். அதை சுற்றியே இருக்கும், மேலும் அவர்கள் கடந்த காலத் தருணங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கலாம். </p><h2>விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69b40757-c01f-45d4-ad89-3036fb9a2a2d/26-6a999325c0091.webp' /></p><p></p><p>
விருச்சிக ராசிப் பெண்கள் தீவிரமானவர்கள் மற்றும் தீவிர ஆர்வம் கொண்ட பெண்களாக அறியப்படுகின்றார்கள். அவர்கள் எந்தவொரு விஷயத்தையும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்இ</p><p>குறிப்பாக கடந்த கால நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைத்து கஷ்டப்படுவார்கள். குறிப்பான முன்னாள் காதலனின் நினைவுகுள் இவர்களை பாடாய் படுத்தும்.&nbsp;</p><p>அவர்கள் நம்பிக்கைக்கும் உறவுக்கும் அதிக மதிப்பு கொடுப்பதால், ஒருவர் அவர்களை விட்டுப் பிரிந்து செல்லும்போது அவர்கள் அதை துரோகமாகக் கருதுவார்கள். அதனால் மறப்பது மிகுந்த வலியை கொடுக்கும்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dd893f9-2a02-4e71-b21c-43fd59d0de24/26-6a99932677030.webp' /></p><p></p><p>
ரிஷப ராசிப் பெண்கள் தங்கள் காதல் உறவுகளில் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் முக்கிய விடயமாக கருதுவார்கள்.&nbsp;</p><p>மாற்றங்களை விரும்பாத இவர்களுக்கு, உறவு முறிவு என்பது மிகுந்த மன உளைச்சலையும் மறக்கவே முடியாத வலியையும் கொடுக்கும்.&nbsp;</p><p> இழப்பை ஏற்றுக்கொள்வது இவர்களுக்குக் கடினம் என்பதால், அந்த உறவு முறிந்த பிறகும் மீண்டும் இணையக்கூடும் என்ற நம்பிக்கையில் காலத்தை கடக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><p><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><b><br></b></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p><br><p><br></p><br><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T15:33:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சுரைக்காய் கூட்டு ... இப்படி செய்து பாருங்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tasty-and-simple-sorakkai-kootu-recipe-1788439100"></link>
            <id>https://manithan.com/article/tasty-and-simple-sorakkai-kootu-recipe-1788439100</id>
            <summary type="text">நம் அன்றாட உணவில் இடம்பெறும் காய்கறிகளில், உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை தரக்கூடிய ஒன்றாக சுரைக்காய் கருதப்படுகிறது. அதிக நீர்ச்சத்து கொண்ட சுரைக்காய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம் அன்றாட உணவில் இடம்பெறும் காய்கறிகளில், உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை தரக்கூடிய ஒன்றாக சுரைக்காய் கருதப்படுகிறது. </p><p>அதிக நீர்ச்சத்து கொண்ட சுரைக்காய், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், குறைந்த கலோரிகளைக் கொண்டிருப்பதால் சமச்சீர் உணவின் ஒரு பகுதியாகவும் உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f0e0842-224c-4809-b229-36927c68d003/26-6a996f5613599.webp' /></p><p></p><p>
</p><p>
மேலும், ஆரோக்கியமான உணவுமுறையுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது, உடல் எடையை கட்டுப்படுத்துவதில் ஆற்றல் காட்டும்.</p><p> உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்களது உணவுமுறையில் சுரைக்காயை சேர்த்துக்கொள்வது சிறப்பு. சுரைக்காயை பச்சையாக சாப்பிடுவதைக் காட்டிலும், நன்கு சமைத்து சாப்பிடுவது பொதுவாக சிறந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22caecb5-e0c5-4acf-bd4a-af0e696372ae/26-6a996f56bc46d.webp' /></p><p>இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கொண்ட சுரைக்காயை வைத்து, வழக்கமான சமையலிலிருந்து சற்று வித்தியாசமாகவும், சுவையாகவும் ஒரு சுரைக்காய் கூட்டு எளிமையான முறையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>தேவையான பொருட்கள்
</h2><p>சுரைக்காய் – 1
</p><p>பாசிப்பருப்பு – ½ கப்
</p><p>தண்ணீர் – தேவையான அளவு</p><p>
உப்பு – தேவையான அளவு
</p><p><b>அரைக்க தேவையானவை
</b></p><p>துருவிய தேங்காய் – ¾ கப்
</p><p>அரிசி மாவு – 2 டீஸ்பூன்
</p><p>வரமிளகாய் – 2
</p><p>மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
</p><p>சீரகம் – 1 டீஸ்பூன்
</p><p><b>தாளிக்க தேவையானவை
</b></p><p>எண்ணெய் – 1 டீஸ்பூன்
</p><p>கடுகு – 1 டீஸ்பூன்
</p><p>காய்ந்த மிளகாய் – 2
</p><p>கறிவேப்பிலை – சிறிதளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7ea244a-d2d4-4b54-8c36-b1f7ed5d3c35/26-6a996f5777a59.webp' /></p><h2>
செய்முறை
</h2><p>முதலில் சுரைக்காயை நன்றாகக் கழுவி, தோலை சீவி நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய சுரைக்காய் மற்றும் பாசிப்பருப்பை சேர்க்கவும். </p><p>அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து, மிதமான தீயில் சுமார் 20 நிமிடங்கள் வேகவிடவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c6b0318-230d-4719-b4f6-5a0f97746592/26-6a996f5847fdc.webp' /></p><p></p><p>

சுரைக்காய் மற்றும் பாசிப்பருப்பு வேகும் நேரத்தில், அரைக்க வேண்டிய பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், அரிசி மாவு, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்க்கவும்.</p><p> சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அனைத்தையும் நன்றாக அரைத்து மென்மையான விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
</p><p>
சுரைக்காய் மற்றும் பாசிப்பருப்பு நன்றாக வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை அதில் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும்.பின்னர் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c95b33ed-bf29-4fbd-b967-cda4cc8ea285/26-6a996f5911978.webp' /></p><p>
இதற்கிடையில், தாளிப்பதற்காக ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு,&nbsp; காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.</p><p>
பின்னர் இந்தத் தாளிப்பை சுரைக்காய் கூட்டில் சேர்த்து நன்றாகக் கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கினால் அவ்வளவு தான் அசுவையான சுரைக்காய் கூட்டு தயார். இதனை சாதத்துடன் சேர்த்து பரிமாறினால் சுவை அற்புதமாக இருக்கும்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T13:11:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட பலன்களை அள்ளப்போகும் 5 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venus-libra-make-malavya-rajyog-who-get-luck-1788433435"></link>
            <id>https://manithan.com/article/venus-libra-make-malavya-rajyog-who-get-luck-1788433435</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் அழகு, காதல், செல்வம், செழிப்பு மற்றும் ஆடம்பரத்தின் காரணியாகக் கருதப்படுபவர் சுக்கிரன். அசுரர்களின் குருவாகவும் கருதப்படும் இவர், ரிஷப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் அழகு, காதல், செல்வம், செழிப்பு மற்றும் ஆடம்பரத்தின் காரணியாகக் கருதப்படுபவர் சுக்கிரன். அசுரர்களின் குருவாகவும் கருதப்படும் இவர், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். </p><p>சுக்கிரன் ஒரு ராசியில் சுமார் 23 முதல் 30 நாட்கள் வரை இருப்பார். அவரது நிலை மாறும்போது, அனைத்து ராசிகளின் நிதி நிலையிலும் தாக்கம் ஏற்படுவதாக ஜோதிடம் கூறுகிறது.

அந்த வகையில், செப்டம்பர் 2ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாமில் நுழைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb32183e-9736-4b11-9e67-e1915d7ee833/26-6a995a36e6302.webp' /></p><p> </p><p>இதனால் பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் செல்வம், செழிப்பு, கௌரவம், பொருளாதார வசதி, காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
</p><p>
இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தின் சிறப்பான ஆதரவைப் பெறவுள்ளனர்.</p><p>மேலும், இந்த யோகம் நவம்பர் 6ஆம் தேதி வரை நீடிப்பதால், அதுவரை இந்த 5 ராசிக்காரர்களுக்கும் பொற்காலமாக அமையப் போகிறது. சுக்கிரனால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் அந்த 5 ராசிகள் யாவை என்பதை தற்போது பார்க்கலாம்.</p><p></p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd9c7664-bc10-4be0-a410-f88abfe25ee2/26-6a995a3799af2.webp' /></p><h2>
</h2><p>மிதுன ராசியின் 5-வது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரித்து, வாழ்க்கைத்துணையுடனான உறவு வலுப்படும்.</p><p> பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும், எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc7cb394-3550-4cb0-b168-5cb46892d665/26-6a995a385c12a.webp' /></p><h2>
</h2><p>கன்னி ராசியின் 2-வது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளதால் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகி, நிதி நிலை உயரும். தேவையற்ற செலவுகள் கட்டுப்படும்.</p><p> சிலருக்கு புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரித்து, குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51684187-99e8-486a-b628-c3cb2ac78077/26-6a995a3952e9c.webp' /></p><p>
தனுசு ராசியின் 11-வது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளதால் அடுத்த 2 மாதங்கள் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.</p><p> நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். நிதி ரீதியாகவும் இந்த காலம் சிறப்பாக இருக்கும்.
</p><h2>
மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/032e4a8e-94cd-47e7-8551-917f58d17c5f/26-6a995a3a08f5a.webp' /></p><h2>
</h2><p>மீன ராசியின் 8-வது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளதால் தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் நிலை வலுவடையும். இருப்பினும் தவறான செயல்களில் ஈடுபடாமல், வேலையில் நேர்மையாக இருப்பது அவசியம்.</p><p>அவ்வாறு செயல்பட்டால் நல்ல உயரத்தை அடையலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்பப் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb451fb3-a050-4e6d-aac3-06a9bd496fb4/26-6a995a3ab0a8f.webp' /></p><p></p><h2>
</h2><p>துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் ஆளுமையும் வசீகரமும் அதிகரிக்கும். </p><p>அலுவலகத்தில் உங்கள் கருத்துகளை திறம்பட வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். நிதி நிலை வலுப்படும். ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T11:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/trisha-puts-an-end-to-the-entire-controversy-1788426445"></link>
            <id>https://manithan.com/article/trisha-puts-an-end-to-the-entire-controversy-1788426445</id>
            <summary type="text">சினிமாவை விட்டு த்ரிஷா விலகப் போகிறாரா என்ற பேச்சு சமீபகாலமாக கோலிவுட்டில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. இதனால் அவரது ரசிகர்களும் கவலையில் இருந்தனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சினிமாவை விட்டு த்ரிஷா விலகப் போகிறாரா என்ற பேச்சு சமீபகாலமாக கோலிவுட்டில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. இதனால் அவரது ரசிகர்களும் கவலையில் இருந்தனர். இந்நிலையில், அந்த வதந்திகளுக்கு த்ரிஷா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
</p><p>சமூக வலைதளங்களில் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் த்ரிஷா, தனது ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52f024e3-e8e0-41e7-ba40-68d877dcef76/26-6a9943be97c40.webp' /></p><p></p><p>
</p><p>
சினிமாவை விட்டு த்ரிஷா விலகப் போகிறாரா? ஏன் தொடர்ந்து புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை? என எழுந்த பல்வேறு கேள்விகளுக்கும் வதந்திகளுக்கும், தனது புதிய பட அறிவிப்பின் மூலம் த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.</p><h2>

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா
</h2><p>இது வெறும் பட அறிவிப்பு மட்டுமல்ல. ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.</p><p> </p><p>பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான 'பனோரமா ஸ்டுடியோஸ்' ('த்ரிஷ்யம்' பட நிறுவனம்) இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4f3340d-7bd1-497b-8ae9-ecd048062f10/26-6a9943bf59bb4.webp' /></p><p>
</p><p>
இந்தப் படத்தில் த்ரிஷாவுடன் சீனியர் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் திறமையான நடிகை அபர்ணா பாலமுரளி ஆகியோரும் இணைந்துள்ளனர். </p><p>மூன்று திறமையான நடிகைகள் ஒரே படத்தில் இணைந்திருப்பது, படத்தில் தரமான கன்டென்ட் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><h2>
லண்டன் சென்றது ஏன்?</h2><p>
அக்‌ஷய் குமார் நடித்த 'ஏர்லிஃப்ட்', சைஃப் அலி கான் நடித்த 'செஃப்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜா கிருஷ்ண மேனன், இந்தப் படத்திற்கும் ஆக்‌ஷன்-கட் சொல்லவுள்ளார். இது அவரது முதல் தமிழ் திரைப்படம் மட்டுமின்றி, முதல் சைக்கலாஜிக்கல் ஹாரர் படமாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76583d25-bf3a-4cd8-8a3f-b1b7b03a57b4/26-6a9943c01521d.webp' /></p><p>
</p><p>
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன் நகரில் அமைதியாக நடைபெற்று வருகிறது. இதற்காகத்தான் த்ரிஷா லண்டனில்&nbsp; தங்கியுள்ளார். </p><p>மர்மம், திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளுடன் உருவாகும் இப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் த்ரிஷா நடித்த 'கருப்பு' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a12ae9b-e237-48f5-843d-b23be8e373b1/26-6a9943c0bfdea.webp' /></p><p>அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த புதிய ப்ராஜெக்ட்டையும் அறிவித்துள்ளனர்.

ஒருபுறம் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் த்ரிஷா நடித்துள்ள 'விஸ்வம்பரா' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>மறுபுறம், லண்டனில் தனது புதிய ஹாரர் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பிலும் த்ரிஷா பிஸியாக நடித்து வருகிறார்.

'த்ரிஷ்யம்' போன்ற வெற்றிகரமான படங்களை வழங்கிய தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21e26e56-9a0d-497c-84ef-28c4a4c16455/26-6a9943c178481.webp' /></p><p></p><p> </p><p>இதன் மூலம் த்ரிஷா சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்ற வதந்திக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் லண்டனில் விஜய்யின் மனைவி சங்கீதாவை சந்திக்கவே த்ரிஷா சென்றதாக எழுந்த வதந்திகளுக்கு, தனது புதிய பட அறிவிப்பின் மூலம் அவர் பதிலளித்துள்ளதாக தெரிகிறது.</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T10:49:59+00:00</updated>
        </entry>
    </feed>
