<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-12T10:29:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 கண்களுடன் அதிசய தேங்காய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/coconut-found-with-4-eyes-1789205120"></link>
            <id>https://manithan.com/article/coconut-found-with-4-eyes-1789205120</id>
            <summary type="text">கேரளாவின் பாலக்காட்டில் 4 கண்களுடன் காணப்பட்ட தேங்காயை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

பாலக்காடு மாவட்டம் மண்ணம்பட்டா பகுதியை சேர்ந்தவர் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவின் பாலக்காட்டில் 4 கண்களுடன் காணப்பட்ட தேங்காயை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.
</p><p>
பாலக்காடு மாவட்டம் மண்ணம்பட்டா பகுதியை சேர்ந்தவர் ஜெயராம், ராணுவ அதிகாரியாக இருக்கிறார்.
</p><p>
இவரது வீட்டில் உள்ள தேங்காய் மரத்தில் பறிக்கப்பட்ட காய் ஒன்று மற்றதை விட வித்தியாசமாக இருந்துள்ளது.</p><p>

வெளிப்புறத்தில் நான்கு கண்களுடன் உள்புறத்தில் 2 சிறிய தேங்காய் காணப்பட்டது, வித்தியாசமாக இருந்த தேங்காயை பார்க்க அப்பகுதி மக்கள் குவிந்ததால் பரபரப்பானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8667f0d0-064c-4b7c-ab68-7795d38ec3f0/26-6aa51a819236e.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-12T09:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவு உணவு சாப்பாட்டுக்கு பின்னர் 10 நிமிட நடைப்பயிற்சி அவசியம் ஏன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/10-mins-walking-after-eating-1789197041"></link>
            <id>https://manithan.com/article/10-mins-walking-after-eating-1789197041</id>
            <summary type="text">10 Mins Walking After Eating: இன்றைய காலகட்டத்தில் இரவு உணவை பெரும்பாலானவர்கள் தாமதமாக சாப்பிடுகின்றனர், அதுவும் மிட் நைட் பிரியாணி பல நகரங்களில் டிரெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>10 Mins Walking After Eating: இன்றைய காலகட்டத்தில் இரவு உணவை பெரும்பாலானவர்கள் தாமதமாக சாப்பிடுகின்றனர், அதுவும் மிட் நைட் பிரியாணி பல நகரங்களில் டிரெண்டாகி வருகிறது.
</p><p>
ருசிக்காக அதை சாப்பிட்டாலும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் அதிகம்.
</p><p>
இரவு உணவு என்பது 7-8 மணிக்குள் சாப்பிட்டு முடித்தாக வேண்டும், இதுவே ஆரோக்கியமான பழக்கம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
</p><p>
அதிலும் முக்கியமாக இரவு உணவை முடித்தபின், அப்படியே அமர்ந்திருக்காமல் குறைந்தது 10 நிமிடமாவது மிதமான நடைப்பயிற்சி செய்தாக வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac11038f-03d3-4abf-af40-9e4f735b8561/26-6aa4fc7a05255.webp' /><br></p><p>

இது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?
</p><p>
இரவு உணவை முடித்தவுடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும், அதாவது கார்போஹைட்ரேட்டுகள் செரிமானம் ஆகும் போது குளுக்கோஸ் ரத்தத்தில் கலக்கத் தொடங்குகிறது.
</p><p>
உணவின் அளவு, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் ஆகியவற்றை பொறுத்து சர்க்கரை அளவு அதிகபட்சத்தை அடையும் நேரம் மாறுபடலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c996452-a427-4b76-bac2-30c7b93e3167/26-6aa4fc7951ed3.webp' /><br></p><p>

அதுவே நாம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது தசைகள் தொடர்ந்து வேலை செய்வதால் அதற்கு தேவையான ஆற்றலை நம் உடல் எடுத்துக்கொள்ளும்.
</p><p>
இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது குறையும், இதற்காக வேகமாக நடப்பதோ ஓடுவதோ அவசியமில்லை, மிதமான நடைப்பயிற்சியே போதுமானது.</p><p>

உணவை முடித்தபின்னர் 10 நிமிடங்கள் காத்திருந்து மிதமான நடைப்பயிற்சியை தொடங்கலாம்.<br></p>]]></content>
            <updated>2026-09-12T07:17:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறைந்த சாலமன் பாப்பையாவின் நிறைவேறாத கடைசி ஆசை என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/solomon-pappaiah-last-wish-before-death-1789192341"></link>
            <id>https://manithan.com/article/solomon-pappaiah-last-wish-before-death-1789192341</id>
            <summary type="text">தமிழ் பேராசிரியர் பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான சாலமன் பாப்பையா பற்றி தமிழ்நாட்டில் தெரியாத நபர்களையே இல்லை. அவரின் பேச்சு பலரும் ரசிக்கும் படியும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேராசிரியர் பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான சாலமன் பாப்பையா பற்றி தமிழ்நாட்டில் தெரியாத நபர்களையே இல்லை. அவரின் பேச்சு பலரும் ரசிக்கும் படியும் சிந்திக்கும் படியும் இருக்கும். அவர் தற்பொழுது வயது மூப்பின் காரணமாக 91 வயதில் காலமாக இருக்கிறார். </p><p>இதற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சாலமன் பாப்பையா அவர்கள் மகாகவி சுப்பிரமணியர் பாரதியார் மறைந்த அதே தினத்தில் உயிரிழந்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சாலமன் பாப்பையாவிற்கு மகாகவி பாரதி குறித்து நிறைவேறாத கடைசி ஆசை ஒன்றும் இருந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c92cbc-4cfa-47f8-8845-3d992aa18b63/26-6aa4e896a0702.webp' /></p><p></p><p> </p><p>அதை தொடர்பாக அவருடைய உதவியாளர் பேசியுள்ளார்.


சாலமன் பாப்பையாவின் கடைசி ஆசையை குறித்து அவருடைய உதவியாளர் ராஜா அவர்கள் பேசுகிற பொழுது பேராசிரியர் சாலமன் பாப்பையா 1965 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார்.</p><p> அவருக்கு வயது தற்போது 91. 3 தினங்களுக்கு முன்பாக விநாயகர் சதுர்த்திக்கு பட்டிமன்றம் நடந்தது அதற்காக அவர் சிவகாசி வந்திருக்கிறார் நன்றாக இருந்துள்ளார் நேற்று இரவு சற்று தூக்கம் வராமல் தவித்திருக்கிறார் இன்று காலை அவரால் மூச்சு விடவே முடியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். </p><p>மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது அவர்கள் அப்போலோ அழைத்து செல்ல சொன்னார்கள். அப்போலோ சென்ற பொழுது மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளார்கள். அவர்கள் சாலமன் பாப்பையா அவர்கள் நம்மை விட்டு பிரிந்த அந்த துயரச் செய்தி தெரிவித்ததாக அவர் சொல்கிறார். </p><p>முக்கியமாக அதைவிட முக்கியமாக சாலமன் பாப்பையா அவர்கள் கிறிஸ்துவராக பிறப்பெடுத்திருந்தாலும் அவர் சாதி மத வேறுபாடுகளை கடந்து வாழ்ந்ததால் தன்னுடைய உடலை அவர் இந்திய சட்ட முறைப்படி தகனம் செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்திருக்கிறார். அதன்படியே அவருடைய உடல் தகனம் செய்யப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6de99a31-968c-41a1-b22b-d1a077438352/26-6aa4e89759cdd.webp' /></p><p></p><p> </p><p>மேலும், சாலமன் பாப்பையா பிறந்து வளர்ந்த வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் பாரதியார் குறித்து ஒரு நூல் எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு அது எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அதுதான் அவருடைய கடைசி ஆசையாகவும் இருந்தது.</p><p>பாரதியாருடைய வரலாற்றை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அது நிறைவேறும் முன்னதாகவே அவர் காலமாகி இருப்பது மிகுந்த வேதனையை தெரிவிப்பதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-09-12T06:24:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[80s டிரெண்ட் புகைப்படங்கள்: காலியான பல கோடி லிட்டர் தண்ணீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/80s-trend-wasted-more-water-ai-photos-1789187556"></link>
            <id>https://manithan.com/article/80s-trend-wasted-more-water-ai-photos-1789187556</id>
            <summary type="text">கடந்த சில நாட்களாக 80s டிரெண்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தற்போதைய புகைப்படங்களை பதிவேற்றி 80s காலகட்டத்தில் தாங்கள் எப்படி இருப்போம் என பார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த சில நாட்களாக 80s டிரெண்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
</p><p>
தற்போதைய புகைப்படங்களை பதிவேற்றி 80s காலகட்டத்தில் தாங்கள் எப்படி இருப்போம் என பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வந்ததுடன் புகைப்படங்களை பகிர்ந்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.</p><p>

பிரபல நடிகைகளும் தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தனர், AI Prompt கொண்டு மிக எளிதாக உங்களது புகைப்படங்களை மாற்றியமைக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39b30ad2-9f0c-4388-85b9-b8d59496ee4f/26-6aa4d7241e4c4.webp' /><br></p><p>
</p><p>
ஆனால் இதன் பின்னணியில் உள்ள வருத்தமான விடயம் என்ன தெரியுமா? இவ்வாறு செய்வதனால் கோடி லிட்டர் தண்ணீர் காலியாகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?</p><p>
இந்த புகைப்படங்கள் அனைத்தும் Cloud எனப்படும் Data Centersகளில் மாற்றியமைக்கப்படுகின்றன, லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் இதனை பயன்படுத்தும் போது GPU/CPU வேகம் அதிகரித்து சர்வர்கள் கடும் வெப்பமடைகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7cab486-ee62-4431-aaf4-e3830fa110ae/26-6aa4d724c76d6.webp' /><br></p><p>
</p><p>
இதனை குளிர்ச்சியாக Cooling Tower தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது, இதற்காக பல கோடி லிட்டர் தண்ணீர் செலவாகிறது.
</p><p>
தற்போதைய தகவலின் படி இந்தியாவில் உள்ள AI தரவு மையங்கள் மட்டும் கடந்தாண்டில் ஏறத்தாழ 15,000 கோடி லிட்டர் தண்ணீரை பயன்படுத்தி உள்ளதாம்.</p><p>விளையாட்டாக செய்யப்படும் ஒரு விடயம் எவ்வளவு பெரிய ஆபத்தை உருவாக்குகிறது என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7f5b645-2b77-46b7-b1ad-fb90bab7c861/26-6aa4d7257c5ca.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-12T04:38:23+00:00</updated>
        </entry>
    </feed>
