<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-11T14:28:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலித்தனமான அம்மாக்களாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-zings-women-are-mostly-wise-mothers-1789132260"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-zings-women-are-mostly-wise-mothers-1789132260</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரப்படி ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை, தொழில் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரப்படி ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை, தொழில் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் நெலுத்தும் என நம்பப்படுகின்றது. </p><p>அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் அன்பும் அக்கறையும் நிறைந்தவர்களாக மாத்திரமன்றி புத்திசாலிதனம் கொண்ட அம்மாக்களாகவும் இருப்பார்கள். அவர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதமும் தனித்துவமானதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2bc9d07-dedb-43a0-828d-25918f9319a2/26-6aa40567d9a4a.webp' /></p><p></p><p>அப்படி புத்திசாலித்தனம், நுன்னறிவு, மற்றும் குழந்தை வளர்ப்பில் தனித்துவ ஆளுமை கொண்டவர்களாக அறியப்படும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de050ac7-4eaf-4585-b37a-0dbda8eb6067/26-6aa405688f4cc.webp' /></p><p>கடக ராசி அம்மாக்கள் மற்றவர்களை விட அன்பும் அக்கறையும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். குழந்தைகளின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொள்ளும் திறன் இவர்களுக்கு இருக்கும். </p><p>குழந்தைகள் பாதுகாப்பாகவும், தங்கள் உணர்வுகளைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளும் வகையிலும் அன்பான சூழலை உருவாக்குவார்கள். குழந்தைகளுடன் நெருக்கமான பாசப் பிணைப்பைக் கொண்டிருப்பார்கள்.</p><p> பொறுமையாகக் கேட்டு, குழந்தைகளின் மனநிலையை எளிதில் புரிந்துகொள்வார்கள். இவர்களின் அன்பும் பாசமும் குழந்தைகள் சவால்களை தைரியமாக எதிர்கொள்ள உதவும்.
</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91d07566-80f4-4313-9500-92a328fde6f6/26-6aa4056945b05.webp' /></p><p>கன்னி ராசி அம்மாக்கள் ஒழுங்குக்கும் திட்டமிடலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். குழந்தைகள் ஆரோக்கியமாகவும் நல்ல பழக்கங்களுடனும் வளர வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.</p><p> உணவு, தூக்கம், படிப்பு, அன்றாட பழக்கங்கள் என ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகப் பார்த்துக்கொள்வார்கள். குழந்தைகளின் சிறிய தேவைகளைக்கூட கவனிக்கும் இவர்களின் பழக்கம், குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணர்வையும் நல்ல பழக்கங்களையும் உருவாக்கும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c3cf0f9-6d91-4f7c-894c-d1f8fb55b664/26-6aa405f3758f8.webp' /></p><p>துலாம் ராசி அம்மாக்கள் அமைதியையும் அன்பையும் விரும்புபவர்கள். வீட்டில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்கள். </p><p>குழந்தைகளுக்கு நேர்மை, கருணை, பிறரை மதிக்கும் பழக்கம் போன்றவற்றைக் கற்றுக்கொடுப்பார்கள். குழந்தைகள் தங்கள் கருத்துகளைத் திறந்த மனதுடன் பேச ஊக்குவிப்பார்கள்.எந்த விஷயத்தையும் நிதானமாக அணுகும் இவர்களின் குணம், குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.</p><h2>

மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce3f3408-8b22-4178-88db-ba245199f9e7/26-6aa40569eef19.webp' /></p><p></p><p> மகர ராசி அம்மாக்கள் பொறுப்பானவர்களாகவும் நம்பிக்கையானவர்களாகவும் இருப்பார்கள். குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள்.</p><p> ஒழுக்கம், கடின உழைப்பு, விடாமுயற்சி போன்றவற்றின் முக்கியத்துவத்தை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுப்பார்கள். குழந்தைகள் எந்தச் சூழ்நிலையையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.</p><p> தேவையான நேரத்தில் வழிகாட்டுவதுடன், எப்போதும் குழந்தைகளுக்கு உறுதியான ஆதரவாகவும் இருப்பார்கள். குழந்தைகளின் விடயத்தில் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T13:48:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலமன் பாப்பையா மறைவு மதுரைக்கே ஒரு வெறுமை: வைரமுத்து ஆழ்ந்த இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/solomon-pappaiah-demise-vairamuthu-condolences-1789129379"></link>
            <id>https://manithan.com/article/solomon-pappaiah-demise-vairamuthu-condolences-1789129379</id>
            <summary type="text">“பாரதி மறைந்த நாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்…”&amp;nbsp;சாலமன் பாப்பையாவின் 
மறைவு
உள்ளத்தை உடைக்கிறது என கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>“பாரதி மறைந்த நாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்…”&nbsp;சாலமன் பாப்பையாவின் 
மறைவு
உள்ளத்தை உடைக்கிறது என கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><h2>வைரமுத்துவின்&nbsp; இரங்கல் பதிவு&nbsp;</h2><p>
</p><p>இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், “சாலமன் பாப்பையாவின் மறைவு உள்ளத்தை உடைக்கிறது. பாரதி மறைந்தநாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார். 

செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb71c016-6549-4715-98d2-70250bba47fa/26-6aa3f5b2eb275.webp' /></p><p><br></p><p> </p><p>பட்டிமன்றத் தமிழ்
முடிந்துவிட்டதா? பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா?. கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக் கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர் சாலமன் பாப்பையா. </p><p>

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் நூலில் அவர்குறித்தும் எழுதியிருக்கிறேன். சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார்.</p><p>

அவரது நாற்காலி காலியாகவே இருக்கும்; நிரப்ப முடியாது. மதுரைக்கே ஒரு வெறுமை வந்துவிட்டது;மனம் கலங்குகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்து.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சாலமன் பாப்பையாவின்  மறைவு உள்ளத்தை உடைக்கிறது  பாரதி மறைந்தநாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்  செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும்  பட்டிமன்றத் தமிழ் முடிந்துவிட்டதா? பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா?  கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக்  கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர் சாலமன் பாப்பையா  இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் நூலில் அவர்குறித்தும் எழுதியிருக்கிறேன்  சிரிக்க வைத்துச்  சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார்  அவரது நாற்காலி காலியாகவே இருக்கும்; நிரப்ப முடியாது  மதுரைக்கே ஒரு வெறுமை வந்துவிட்டது; மனம் கலங்குகிறது  அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்</p>&mdash; வைரமுத்து (@Vairamuthu) <a href="https://x.com/Vairamuthu/status/2098329703870521693?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T12:43:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அப்போது என் அடையாளத்தையே இழந்துவிட்டது போல் உணர்ந்தேன்... சமந்தா ஓபன் டாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/samantha-ruth-prabhu-opens-up-about-myositis-1789124689"></link>
            <id>https://manithan.com/article/samantha-ruth-prabhu-opens-up-about-myositis-1789124689</id>
            <summary type="text">இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ரூத் பிரபு, தனது திரைப்பயணத்தில் பல்வேறு வெற்றிகளை சந்தித்ததுடன், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ரூத் பிரபு, தனது திரைப்பயணத்தில் பல்வேறு வெற்றிகளை சந்தித்ததுடன், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சவால்களை எதிர்கொண்டுள்ளார் தற்போது தனது கர்ப்பகாலத்தை என்ஜாய் செய்து வருகின்றார்.&nbsp;</p><p>குறிப்பாக, மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட காலகட்டம் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததது குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் சமந்தா பகிர்ந்த விடயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91d0232f-2107-4963-a753-2e2bf858b9f4/26-6aa3e6a4a0ef4.webp' /></p><p>
</p><h2>நடிகை சமந்தா&nbsp;</h2><p>தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்த சமந்தா, தற்போது பான்-இந்திய அளவில் பிரபலமான நடிகையாகவும் வலம் வருகிறார்.</p><p>தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வந்த அவர், தற்போது திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d09066df-d76e-45cf-a0f0-6085351c307d/26-6aa3e6a553796.webp' /></p><p>&nbsp;‘மா இண்டி பங்காரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதாக சமந்தா அறிவித்தார். மேலும், தாய்மையை முன்னிட்டு சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி, மெட்டர்னிட்டி பிரேக் எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

தற்போது கர்ப்ப காலத்தில் இருக்கும் சமந்தா, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் போட்டோஷூட் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4694def9-6063-4439-a9c3-9317710bdf2d/26-6aa3e6a6cffac.webp' /></p><p> </p><p>தனது தாய்மை பயணம் குறித்து வெளிப்படையாகப் பேசிவரும் அவர், இதுவரை கர்ப்ப காலத்தில் 11 கிலோ உடல் எடை அதிகரித்துள்ளதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அதேபோல், தாய்மை தனது வாழ்க்கையில் புதிய தன்னம்பிக்கையையும் மன வலிமையையும் உருவாக்கியுள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e39e3c-d423-4456-b3ca-b1cc83a4683e/26-6aa3e6a3ed012.webp' /></p><h2>

மயோசிடிஸ் குறித்து மனம் திறந்த சமந்தா</h2><p>
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையின் கடினமான காலகட்டங்களில் ஒன்றான மயோசிடிஸ் நோய் பாதிப்பு குறித்து சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f4368a8-00f4-444c-ab1d-6fd4df1bce34/26-6aa3e6a60788e.webp' /></p><p>அவர் குறிப்பிடுகையில், “மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, என் அடையாளத்தை நான் இழந்துவிட்டது போல் உணர்ந்தேன். எனது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. ஆனால், அந்த அனுபவம் எனக்கு மன உறுதி, நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு போன்ற முக்கியமான குணங்களை கற்றுக்கொடுத்தது. அந்த அனுபவத்தின் காரணமாக இப்போது என் வாழ்க்கை இன்னும் மேம்பட்டுள்ளது” என சமந்தா கூறியுள்ளார்.</p><p>&nbsp;ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்க வேண்டும்? என்ற கட்டத்தை தாண்டி, இதிலிருந்து நான் கற்றுக்கொள்ள ஏதோ உள்ளது என்ற தெளிவை அடைய எனக்கு சிறிது காலம் ஆனது" என கூறினார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T11:32:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/saturn-transit-in-uthirattathi-who-get-huge-luck-1789100576"></link>
            <id>https://manithan.com/article/saturn-transit-in-uthirattathi-who-get-huge-luck-1789100576</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களி்ன் நிலையில் ஏற்படும் மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களி்ன் நிலையில் ஏற்படும் மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.&nbsp;</p><p>குறிப்பாக நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகம் சனிபகவானின் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15fa5b1f-d98c-48b6-8997-783a74cfc3c8/26-6aa38ac37da08.webp' /></p><p> </p><p>ஜோதிடத்தில் ஒழுக்கம், கடின உழைப்பு, நீதி ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படும் சனிபகவான் அக்டோபர் 9 அன்று வக்ர நிலையில் ‘உத்திரட்டாதி’ நட்சத்திரத்திற்குள் நுழைந்து, பிப்ரவரி 8, 2027 வரை அங்கேயே சஞ்சரிக்க உள்ளார். </p><p>சனிபகவானின் சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதியில் அவர் நுழைவது சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி ரீதியாக சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12bc5e6f-8a82-4dd2-9cd6-c2969fb830ce/26-6aa38ac433fc4.webp' /></p><h2>
</h2><p>ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் மற்றும் நிதி விஷயங்களில் சாதகமான மாற்றங்களைத் தரும். நீண்ட காலமாக தடைப்பட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும்.</p><p>வேலையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.</p><p>முயற்சிகளில் வெற்றி கிடைப்பதுடன், வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும்.&nbsp; உடல்நலப் பிரச்சினைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/019ec1ee-a79d-4ddc-8490-01a80b16b214/26-6aa38ac4dc1d2.webp' /></p><h2>
</h2><p>துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைவது நிதி ரீதியாகச் சாதகமாக இருக்கும். நீண்ட காலமாக இருந்த நிதிச் சிக்கல்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.</p><p> வருமானம் அதிகரிப்பதுடன், கடந்த கால முதலீடுகளிலிருந்தும் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

வேலை மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும்.</p><p> பணியாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கலாம்.மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக அமையும்.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3958370-e9a0-48e0-b125-affeae765bef/26-6aa38ac5963f6.webp' /></p><h2>
</h2><p>மகர ராசியின் அதிபதியாக சனிபகவான் இருப்பதால், இந்த காலகட்டம் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். தொழிலில் ஸ்திரத்தன்மை அதிகரிப்பதுடன், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.</p><p> நிதிநிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். நீண்ட கால முதலீடுகளுக்கு இது ஏற்ற நேரமாக அமையும்.

புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும்.</p><p> ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a869779-ceb2-4a18-a624-164ac9cce675/26-6aa38ac649202.webp' /></p><p></p><p>
கும்ப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நட்சத்திரம் மாறுவது தொழில் மற்றும் நிதி ரீதியாக முக்கியமான மாற்றங்களைத் தரும். தங்கள் துறையில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.&nbsp;</p><p>திடீர் பணவரவால் நிதிநிலை மேம்படும். கடின உழைப்புக்கு அங்கீகாரமும், முயற்சிகளுக்கு பாராட்டும் கிடைக்கும்.

திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். </p><p>துணையுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். கடந்த கால பணப்பிரச்சினைகளும் படிப்படியாக முடிவுக்கு வரம்.மொத்தத்தில் 2027 பெப்ரவரி வரையில் இந்த ராசிகளுக்கு பொற்காலமாக இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T10:40:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/salmon-papaya-passed-away-1789120013"></link>
            <id>https://manithan.com/article/salmon-papaya-passed-away-1789120013</id>
            <summary type="text">பட்டிமன்றங்களின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனங்களைக் கவர்ந்த புகழ்பெற்ற தமிழறிஞரும், பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (90)...</summary>
            <content type="html"><![CDATA[<p>பட்டிமன்றங்களின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனங்களைக் கவர்ந்த புகழ்பெற்ற தமிழறிஞரும், பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (90), வயது முதிர்வு காரணமாக இன்று (11.09.2026) மதுரையில் காலமானார்.</p><h2>சாலமன் பாப்பையா&nbsp;</h2><p>
</p><p>
மதுரையைச் சேர்ந்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியதுடன், பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர், பதிப்பாசிரியர், நடிகர் எனப் பன்முகத் திறமையுடன் விளங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/060623fa-dd55-4804-9cb1-e12d85f1e287/26-6aa3d065a8d35.webp' /></p><p> </p><p>கம்பீரமான குரல், நகைச்சுவை கலந்த பேச்சு மற்றும் எளிமையான இனிய தமிழ் மூலம் உலகத் தமிழர்களின் அன்பைப் பெற்ற இவர், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பட்டிமன்றங்களை நடத்தி தமிழ் மொழியின் சிறப்பையும் நகைச்சுவையையும் உலகெங்கும் கொண்டு சேர்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b696d52-b93d-438b-a1ca-1726649c448e/26-6aa3d0665cdc5.webp' /></p><p></p><p> </p><p>சிவாஜி, பாய்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழுக்குச் செய்த சிறப்பான சேவையைப் பாராட்டி தமிழக அரசு 2000ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், இந்திய அரசு 2021ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கி கௌரவித்தது.</p><p></p><p>
</p><p>
அவரது மறைவு தமிழ் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது நகைச்சுவை நிறைந்த பேச்சும், நயமான பட்டிமன்றத் தீர்ப்புகளும் என்றும் தமிழ் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T09:57:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகுவின் நட்சத்திரத்தில் சுக்கிரன்: செப்டம்பர் 11 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venus-transit-in-swaathi-nakshatra-who-get-luck-1789115308"></link>
            <id>https://manithan.com/article/venus-transit-in-swaathi-nakshatra-who-get-luck-1789115308</id>
            <summary type="text">ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். ரிஷபம் மற்றும் துல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். </p><p>ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், மாதத்திற்கு ஒருமுறை ராசியையும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். சுக்கிரனின் நிலையில் ஏற்படும் இந்த மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/924c681f-2ff9-4fac-8ca5-d61eb2378ec9/26-6aa3c00d28f0a.webp' /></p><p>
</p><p>
தற்போது துலாம் ராசியில் பயணித்து வரும் சுக்கிரன், செப்டம்பர் 11ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி, ராகுவின் ஆதிக்கம் கொண்ட சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். </p><p>இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக அமைய உள்ளது.
</p><p>
குறிப்பாக, இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிப்பதுடன், எடுத்த காரியங்களில் வெற்றியும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது. சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;</p><p></p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3ca5468-9acd-4109-94d0-75a963ef92bd/26-6aa3c00dd4454.webp' /></p><p>சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். </p><p>ஏற்கனவே முதலீடுகள் செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.</p><p> வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சில சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94b3c9ac-3ecf-4f10-9067-83cbc8717656/26-6aa3c00e88309.webp' /></p><h2>
</h2><p>சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் மேற்கொள்ளும் காரியங்களில் நல்ல வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். </p><p>நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</p><p> பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால், இந்தக் காலகட்டம் அதற்கு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதன் மூலம் நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93175c01-4a3b-428c-9589-408f2c178c67/26-6aa3c00f444c0.webp' /></p><p></p><h2>
</h2><p>சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கும்.</p><p> நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும்.

தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.</p><p> வியாபாரிகளுக்கு எதிர்பாராத வகையில் நல்ல லாபம் கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், அவற்றுக்கும் தீர்வு கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T08:50:27+00:00</updated>
        </entry>
    </feed>
