<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-25T19:02:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனங்கள்! உங்க ராசிக்கு என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-s-t-biggest-weakness-of-each-zodiac-signs-1784991622"></link>
            <id>https://manithan.com/article/what-s-t-biggest-weakness-of-each-zodiac-signs-1784991622</id>
            <summary type="text">ஜோதிட நம்பிக்கைகளின்படி, ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலம் மற்றும் பலவீனங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஒருவர் பிறந்த ராசியைப் பொறுத்து அவர்களின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட நம்பிக்கைகளின்படி, ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலம் மற்றும் பலவீனங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. </p><p>ஒருவர் பிறந்த ராசியைப் பொறுத்து அவர்களின் குணநலன்கள், சிந்தனை முறை மற்றும் செயல்பாடுகள் அமையும் என்ற கருத்து தொன்று தொட்டு நம்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7aa45f2-f4b6-49e6-9de2-36c3ee882ecf/26-6a64df9707cc0.webp' /></p><p>அந்தவகையில், சிலர் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள்; சிலர் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், எளிதில் கோபப்படுபவர்களாகவும் அல்லது முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுபவர்களாகவும் இருக்கலாம்.</p><p>

ஒருவரின் பலவீனங்களை அறிந்து கொள்வது குறைகளை சுட்டிக்காட்டுவதற்காக அல்ல; மாறாக, தங்களை நன்றாகப் புரிந்து கொண்டு, முன்னேற்றம் தேவைப்படும் பகுதிகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.</p><p>அப்படி மேஷம் முதல் மீனம் வரையான 12&nbsp; ராசிக்குரிய மிகப்பெரிய பலவீனம் என்ன என்பதை இந்த பதிவி்ல் விரிவாக பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4347021d-9895-416e-a454-f732b5141090/26-6a64df97ad489.webp' /></p><h2>12 ராசிகளுக்குமான பலவீனங்கள்</h2><p><b>மேஷம்</b></p><p>
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் ஆற்றல் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் துணிச்சலானவர்களாகவும், வேகமாக செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களின் மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால், எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக யோசிக்காமல் அவசரமாக முடிவெடுத்து விடுவார்கள். பின்னர் அந்த முடிவு சரியானதா என்று சிந்தித்து வருத்தப்படுவதும் இவர்களின் இயல்பாக இருக்கும்.</p><p><b>
ரிஷபம்</b></p><p>
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் பொறுமை, நிலைத்தன்மை மற்றும் உறுதியான மனப்பான்மை கொண்டவர்கள்.ஆனால் அதுவே சில நேரங்களில் இவர்களின் பலவீனமாக மாறிவிடும். ஒரு விஷயத்தில் தங்கள் நிலைப்பாட்டை எளிதில் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.இதனால் சமரசம் செய்வதும், மற்றவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்வதும் இவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும்.</p><p><b>
மிதுனம்
</b></p><p>மிதுன ராசியின் அதிபதி புதன்.புதனின் அருளால் மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலிகளாகவும், வேகமாக சிந்திக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.ஆனால் இவர்களின் மிகப்பெரிய பலவீனம் மனம் அடிக்கடி மாறுவதுதான்.</p><p> ஒரே முடிவில் நீண்ட நேரம் உறுதியாக இருக்க முடியாமல், சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள்.இதனால் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e04be8a0-2c22-42bc-b74e-e996a7d26d36/26-6a64df985d8ae.webp' /></p><p><b>
கடகம்
</b></p><p>கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.இவர்களின் மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால், சிறிய விஷயங்களைக்கூட மனதில் வைத்துக்கொண்டு நீண்ட நேரம் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இதனால் தேவையற்ற மனஅழுத்தத்தையும் கவலையையும் சந்திக்க நேரிடலாம்.</p><p><b>சிம்மம் </b></p><p>சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களிடம் இருக்கும் பலவீனமே அதிக பிடிவாதம், கோபம் மற்றும் ஆதிக்கம் ஆகும். இது தவிர தன்னைப் பற்றி யார் எதைச் சொன்னாலும் இவர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. இது இவர்களின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.</p><p><b> கன்னி</b></p><p> கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ராசியைச் சேர்ந்தவர்களிடம் உள்ள மிகப்பெரிய பலவீனம் எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முயற்சிப்பது. ஒருவேளை செய்ய முடியாவிட்டால் மிகுந்த வருத்தப்படுவார்கள். இதனால் வாழ்வில் அதிக பிரச்சினைகளை சந்திப்பார்கள்.</p><p><b>
துலாம்
</b></p><p>துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் சமநிலையையும் நீதியையும் விரும்புபவர்கள். ஆனால் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் அனைத்து கோணங்களிலும் அதிகமாக யோசிப்பது இவர்களின் பலவீனமாகும். இதன் காரணமாக சரியான நேரத்தில் முடிவெடுக்க முடியாமல், வாழ்க்கையில் கிடைக்கும் சில நல்ல வாய்ப்புகளை தவறவிடும் சூழல் ஏற்படலாம்.
</p><p><b>
விருச்சிகம்
</b></p><p>விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் ஆழமான உணர்வுகளையும், உறுதியான நம்பிக்கையையும் கொண்டவர்கள். ஆனால் ஒருவர்மீது வைத்த நம்பிக்கை உடைந்துவிட்டால், அதை மீண்டும் உருவாக்குவது இவர்களுக்கு மிகவும் கடினம். ஒருமுறை மனதில் ஏற்பட்ட காயத்தை எளிதில் மறக்க மாட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92a65f68-8c01-4db0-a841-711c838f90a9/26-6a64df990c330.webp' /></p><p>
</p><p><b>
தனுசு</b></p><p>
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் நேர்மையையும் உண்மையையும் மிகவும் மதிப்பவர்கள். மனதில் இருப்பதை நேரடியாகப் பேசும் பழக்கம் இவர்களிடம் இருக்கும். ஆனால் அந்த வெளிப்படையான பேச்சு சில நேரங்களில் மற்றவர்களின் மனதை புண்படுத்தும். இதுவே இவர்களின் முக்கிய பலவீனமாக கருதப்படுகிறது.</p><p><b>

மகரம்
</b></p><p>மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். தங்கள் இலக்கை அடைவதற்காக முழுமையாக வேலையில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் இதன் காரணமாக குடும்பத்தினரையும், நண்பர்களையும், உறவுகளையும் கவனிக்க தவறிவிடுவார்கள். இதனால் உறவுகளில் இடைவெளி அல்லது கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்பு உள்ளது.
</p><p><b>
கும்பம்
</b></p><p>கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் ஆழமாக சிந்திப்பவர்கள். ஆனால் தங்கள் மனதில் இருக்கும் உணர்வுகளையும் கவலைகளையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்வதால், இவர்களை மற்றவர்கள் முழுமையாக புரிந்துகொள்வது சற்று சிரமமாக இருக்கும்.
</p><p><b>
மீனம்
</b></p><p>மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் கற்பனைத் திறன் அதிகம் கொண்டவர்களாகவும், மிகவும் கருணை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் சில நேரங்களில் யதார்த்தத்தை எதிர்கொள்வதை விட கற்பனை உலகில் அதிகமாக வாழ விரும்புவார்கள். அதோடு, சிறிய விஷயங்களுக்குக்கூட எளிதில் உணர்ச்சிவசப்படுவதால் மனஅழுத்தத்தையும் ஏமாற்றத்தையும் சந்திக்க நேரிடலாம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை ஜுஸ் குடிக்கக்கூடாது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/these-people-should-avoid-lemon-juice-in-summer-1776866079"></link>
            <id>https://manithan.com/article/these-people-should-avoid-lemon-juice-in-summer-1776866079</id>
            <summary type="text">கோடைகாலத்தில் யாரெல்லாம் எலுமிச்சை ஜூஸ் குடிக்ககூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.எலுமிச்சை ஜூஸ் 
எலுமிச்சை ஜூஸ் குடிப்பது கோடைகாலத்தில் உடலுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோடைகாலத்தில் யாரெல்லாம் எலுமிச்சை ஜூஸ் குடிக்ககூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>எலுமிச்சை ஜூஸ் </h2><p>
எலுமிச்சை ஜூஸ் குடிப்பது கோடைகாலத்தில் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது மற்றும் குளிர்ச்சியை தரும்.எலுமிச்சை சாறை அளவோடு குடித்தால் அதின் பயன்களை நாம் பெற முடியும்.

</p><p>நம்மில் பலர் காலை எழுந்தவுடன் எலுமிச்சை சாறை வெந்நீரில் கலந்து குடிக்கும் பழக்கம் இருக்கும்.இதுவும் நம் உடலுக்கு நல்ல செரிமானத்தை தரும்.</p><p>[<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb21c36b-4282-4cd4-ae6a-0f96126adc44/26-69e9916c9bd6c.webp' />

</p><p>
</p><h2>&nbsp;யாரெல்லாம் குடிக்ககூடாது?</h2><p>
முதலில் இரைப்பை அல்லது அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் குடிக்க வேண்டாம்..ஏனென்றால் அதில் சிட்ரிக் ஆசிட் இருப்பதால் அது நம் வயிற்றில் உள்ள அமிலத்தை அதிகரித்து நெஞ்செரிச்சல்,அஜீரனம் பிரச்சனைகள் ஏற்படும்.வயிற்று புண் உள்ளவர்களும் குடிக்ககூடாது.</p><p>&nbsp;&nbsp;<br></p><p>இரண்டாவதாக பல் பிரச்சனை உள்ளவர்கள் குடிக்கக்கூடாது ஏனென்றால் அது பற்களில் உள்ள எனாமலை பாதிக்கும். இது பல் கூச்சம், குளிர்ச்சியான மற்றும் சூடான உணவு ஏதாவது சாப்பிடும் போது வலி ஏற்படும்.இதனை தடுப்பதற்காக எலுமிச்சை ஜூஸ் குடித்த பின் வாயை கழுவுவது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/730a3a5a-fa4e-4c39-b680-bb0d8c6eaca5/26-69e9916d43051.webp' />&nbsp;&nbsp;<br></p><p>மேலும் சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் குடிக்கக்கூடாது.இவர்கள் மருத்துவரை கேட்ட பின்பு அருந்துவது நல்லது.எலுமிச்சை சாறை குடிப்பதால் கனிம சமநிலை மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.&nbsp;</p><p>&nbsp;&nbsp;<br></p><p>&nbsp;இதை வெறும் வயிற்றில் குடிக்க்கூடாது ஏனென்றால் இது பலருக்கு தலைவலி ஏற்படும்.இதற்கும் மேலாக உங்களுக்கு பிரச்சனை வருகிறதானால் மருத்துவரிடம் கேட்பது நல்லது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6930ccc8-7b87-4ae9-88af-d82e04bd50af/26-69e9916dddc33.webp' />&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T17:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோடைக்காலத்தில் கிராம்பு உட்கொண்டால் பிரச்சனை ஏற்படுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/benefits-of-eating-cloves-during-summer-1776935378"></link>
            <id>https://manithan.com/article/benefits-of-eating-cloves-during-summer-1776935378</id>
            <summary type="text">கோடை காலத்தில் கிராம்பு பயன்படுத்தினால் பிரச்சனையா? அல்லது இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.கிராம்புகிராம்பை மழை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோடை காலத்தில் கிராம்பு பயன்படுத்தினால் பிரச்சனையா? அல்லது இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2>கிராம்பு</h2><p>கிராம்பை மழை மற்றும் குளிர்காலத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பெரும்பாலான நபர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.</p><p>அதிலும் கோடை காலத்தில் உடல் சூடாக இருப்பதால் கிராம்பை தவிர்க்க வேண்டும் என்று நினைக்கும் நிலையில், சரியாக பயன்படுத்தினால் நன்மைகளை பெற முடியும் என ஆயுர்வேதம் மற்றும் நவீன அறிவியலின்படி கூறப்படுகின்றது.</p><p>உடல் சூட்டை சமநிலைப்படுத்துவதற்கு கிராம்பு எவ்வாறு உதவுகின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6004e047-be84-4048-8741-f504a5f888de/26-69ea31ae037a9.webp' /></p><p><br></p><p>
</p><h2>ஆயுர்வேதத்தில் கிராம்பு</h2><p>ஆயுர்வேதத்தில் கிராம்பு தேவபுஷ்பம் என்று அழைக்கப்படுகின்றது. உஷ்ண தன்மையை கொண்டாலும், கபம், பித்தம் மற்றும் ரத்த தோஷங்களை கட்டுப்படுத்தும் சக்தி இதற்கு உண்டாம்.</p><p>இதனை சரியான அளவில் உட்கொள்ளும்போது உடல் வெப்பத்தை அதிகரிப்பதில்லை. உள் உறுப்புகளை குளிர்வித்து சமநிலையினை பராமரிக்கவும் செய்கின்றது.</p><p>கோடை வெயிலால் சரும எரிச்சல், தலைசுற்று, அதிக தாகம் ஏற்படுகின்றது. கிராம்பு உடலில் நீர் தேக்கத்தினை சீராக்க உதவுவதுடன், உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிப்பதால், அடிக்கடி வாய் வறட்சி மற்றும் தாகம் பிரச்சனையை குறைக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff01d079-412e-43ce-9b80-11ec54419629/26-69ea31aea0560.webp' /></p><p><br></p><h2>நன்மைகள் என்ன?</h2><p>இரண்டு கிராம்புகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் தண்ணீரை குடிப்பதால், நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கின்றது.</p><p>கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறப்பாக உதவுகின்றது. இரத்தத்தினை சுத்திகரிக்க உதவுவதால், கோடை வெப்பத்தினால் ஏற்படும் கண் எரிச்சல் சோர்வு இவற்றினை குறைக்கின்றது.</p><p>
</p><p>கிராம்பை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் உடனடி ஆற்றல் உடலுக்கு கிடைப்பதுடன், வறட்சியையும் குறைக்கின்றது. நீரிழப்பு பற்றாக்குறையை குறைக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d44bd5f-56b9-473e-8463-243902ff6a99/26-69ea31af47cbb.webp' /><br></p><p>
</p><p>கோடையில் வெப்பம் காரணமாக வாய் மற்றும் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் பெருகி, வாய் துர்நாற்றத்தினை ஏற்படுத்துகின்றது. கிராம்பு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், கிருமியையும் கொல்கின்றது.</p><p>உணவுக்கு பின்பு ஒரு கிராம்பை மெல்லுவதால் சுவாசம் புத்துணர்ச்சியுடன் இருப்பதுடன், வாய் சுகாதாரத்தையும் மேம்படுத்துகின்றது. இதனால் தான் கிராம்பை பற்பசைகளில் பயன்படுத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/549358ca-9365-47a7-a075-bfff0afcb103/26-69ea31afe4084.webp' /><br></p><p>கோடையில் செரிமான அமைப்பு சற்று பலவீமனமடையு் என்பதால், வாயு, அமிலத்தன்மை, வயிறு வலி பிரச்சனை ஏற்படும். ஆனால் கிராம்பு செரிமானத்தை தூண்டி உணவை எளிதில் ஜீரணமாக்குகின்றது.</p><p>
</p><p>கிராம்பு கோடை காலத்தில் சூடு என்று கூறப்பட்டாலும் சரியான அளவில், தண்ணீரில் ஊற வைத்தோ, வெல்லத்தில் ஊற வைத்தோ சாப்பிட்டால் சில நன்மையினையும் பெற முடியும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T15:44:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முள்ளங்கியை சாம்பார் இப்படி செய்து பாருங்க... கொஞ்சமும் மிஞ்சாது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/healthy-and-tasty-mullangi-sambar-recipe-in-tamil-1784986911"></link>
            <id>https://manithan.com/article/healthy-and-tasty-mullangi-sambar-recipe-in-tamil-1784986911</id>
            <summary type="text">தென்னிந்திய உணவுகளில் சாம்பார் என்பது தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள பாரம்பரிய உணவாகும். இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி, சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய உணவுகளில் சாம்பார் என்பது தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள பாரம்பரிய உணவாகும். இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி, சாதம் என எந்த உணவுடன் சேர்த்தாலும் சுவையை பல மடங்கு உயர்த்துவது சாம்பார்தான். </p><p>பொதுவாக முருங்கைக்காய், வெங்காயம், கேரட் போன்ற காய்கறிகளில் சாம்பார் செய்வது வழக்கம். ஆனால், ஒரே மாதிரியான சுவைக்கு பதிலாக அவ்வப்போது வித்தியாசமான சுவையில் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்களும் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4306ddd7-fc71-4719-94cc-5415f34b55ec/26-6a64c7d35a123.webp' /></p><p>அந்த வகையில்,&nbsp; சற்று வித்தியாசமதகவும் ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்ம முள்ளங்கி சாம்பாரை எளிய எப்படி&nbsp; செய்வது என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><h2>




தேவையான பொருட்கள்</h2><p><b> வேக வைப்பதற்கு</b></p><p> துவரம் பருப்பு - 1/2 கப்&nbsp;</p><p> தக்காளி - 1 (நறுக்கியது)&nbsp;</p><p> பூண்டு - 5 பல்&nbsp;</p><p> மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்&nbsp;</p><p> உப்பு - சுவைக்கேற்ப </p><p>தண்ணீர் - தேவையான அளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/046ce725-8169-482c-b3fc-fefb9db4ad16/26-6a64c7d40a8ca.webp' /></p><p><b>தாளிப்பதற்கு</b>..</p><p>எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன் </p><p>உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்&nbsp;</p><p> சீரகம் - 1 டீஸ்பூன்&nbsp;</p><p> கடுகு - 1/2 டீஸ்பூன்&nbsp;</p><p> வரமிளகாய் - 2&nbsp;</p><p> பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்&nbsp;</p><p> வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)&nbsp;</p><p> கறிவேப்பிலை - 1 கொத்து&nbsp;</p><p> பச்சை மிளகாய் - 3 (கீறியது)&nbsp;</p><p> முள்ளங்கி - 2 (நறுக்கியது)&nbsp;</p><p> உப்பு - சுவைக்கேற்ப&nbsp;</p><p> மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்&nbsp;</p><p> மல்லித் தூள் - 1 டீஸ்பூன் </p><p>தண்ணீர் - 1/2 கப் + தேவையான அளவு </p><p>புளித்தண்ணீர் - 1/4 கப்&nbsp;</p><p> கொத்தமல்லி - சிறிது </p><p>துருவிய தேங்காய் - 1 ஸ்பூன்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9fb31cd-d246-4513-8abe-1501818a5239/26-6a64c7d4aa956.webp' /></p><p>
</p><h2>செய்முறை
</h2><p>
முதலில் துவரம் பருப்பை 2–3 முறை நன்றாகக் கழுவி, 15 நிமிடங்கள் நீரில் ஊறவைக்கவும்.

பிறகு, குக்கரில் ஊறவைத்த துவரம் பருப்புடன் நறுக்கிய தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.</p><p> பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து, பருப்பை நன்றாக மசித்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.</p><p>அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, வரமிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.</p><p>[XFNH7P</p><p></p><p>பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன் பிறகு கீறிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய முள்ளங்கியைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.</p><p>
இப்போது தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். அதன்பின் ½ கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடங்கள் முள்ளங்கி மென்மையாகும் வரை வேக வைக்கவும்.
</p><p>
பிறகு புளிக்கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனுடன் மசித்த துவரம் பருப்பையும் சேர்த்து, உப்பின் சுவையைச் சரிபார்த்து தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.</p><p>

இறுதியாக, சாம்பாரை 10 நிமிடங்கள் நன்றாகக் கொதிக்கவிட்டு, மேலே கொத்தமல்லித்தழை மற்றும் துருவிய தேங்காயைத் தூவி இறக்கினால், சுவையான முள்ளங்கி சாம்பார் தயார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a></u></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T14:28:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொளுத்தும் கோடை வெப்பம்.., உடலை குளிர்விக்கும் புதிய சாதனம் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/japans-human-fridge-offers-quick-heat-relief-1784897262"></link>
            <id>https://manithan.com/article/japans-human-fridge-offers-quick-heat-relief-1784897262</id>
            <summary type="text">கோடைக்கால வெப்பம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது.

இந்த வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை குறைக்க பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோடைக்கால வெப்பம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது.
</p><p>
இந்த வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை குறைக்க பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.</p><p> 

அந்தவகையில், ஜப்பானைச் சேர்ந்த SDRS மற்றும் Trusco நிறுவனங்கள் இணைந்து Do Hiemon என்ற தனிநபர் குளிர்விக்கும் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
</p><p>
இந்த சாதனம் உள்ளே நுழையும் நபரின் உடலை சில நிமிடங்களில் குளிர்விக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d85af89b-c93d-47c3-8eb8-16043129e058/26-6a635ef024af3.webp' /></p><p>
சுமார் 7 அடி உயரமும், 3.9 அடி ஆழமும் கொண்ட இந்த எஃகு பெட்டிக்குள் ஒருவர் நின்றவுடன் குளிர்ந்த காற்று வீசும்.</p><p>

இந்த சாதனத்தின் உள்ளே வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாக பராமரிக்கப்படுகிறது.

மேலும், 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர்விக்கப்பட்ட காற்று உடலின் மேற்பகுதியை நோக்கி செலுத்தப்படுகிறது.
</p><p>
சுமார் 5 நிமிடங்கள் இந்த சாதனத்தை பயன்படுத்தினால் உடலில் குறிப்பிடத்தக்க குளிர்ச்சி ஏற்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதிக நேரம் குளிர்ந்த சூழலில் இருப்பதைத் தவிர்க்கும் வகையில் இதில் 20 நிமிடங்களுக்கு பிறகு தானாக இயங்குவதை நிறுத்தும் டைமர் வசதியும் உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e594b9f0-ad51-4c5a-ac0c-ddc76568d223/26-6a635ef0ca1e9.webp' /></p><p>வழக்கமான ஏர் கண்டிஷனிங் அமைப்புகளை விட குறைந்த மின்சாரத்திலேயே இந்த சாதனம் இயங்கும் என்று Trusco நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>

மேலும், சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் இதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.</p><p>

கட்டுமானத் தளங்கள், தொழிற்சாலைகள், பண்ணைகள் போன்ற அதிக வெப்பம் நிலவும் இடங்களில் இந்த சாதனத்தை பயன்படுத்தலாம்.</p><p> 

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜப்பானில் விற்பனைக்கு வந்த Do Hiemon சாதனத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T13:08:21+00:00</updated>
        </entry>
    </feed>
