<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-22T12:14:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவரின் நினைவோடு வாழும் நடிகை - மறுமணம் குறித்து ஓபன் டாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sruthi-shanmuga-priya-open-up-second-marriage-1784711770"></link>
            <id>https://manithan.com/article/sruthi-shanmuga-priya-open-up-second-marriage-1784711770</id>
            <summary type="text">திருமண வாழ்க்கை தொடங்கிய சில மாதங்களிலேயே கணவரை இழந்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, இன்றும் அவரது நினைவுகளுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ள நிலையில், தனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருமண வாழ்க்கை தொடங்கிய சில மாதங்களிலேயே கணவரை இழந்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, இன்றும் அவரது நினைவுகளுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ள நிலையில், தனது மறுமணம் குறித்த அவரது சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.</p><h2>நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா</h2><p>

சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, சன்டிவியின் வெற்றிகரமான தொடரான “நாதஸ்வரம்” மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0747deb9-8437-422b-9b06-ad2ee320524b/26-6a6094049fd78.webp' /></p><p></p><p>அதனை தொடர்ந்து “வாணி ராணி”, “கல்யாண பரிசு”, “பாரதி கண்ணம்மா” உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.&nbsp;</p><p>
நடிப்பில் தொடர்ந்து பயணித்து வந்த ஸ்ருதி, தனது நீண்ட நாள் காதலரான பாடி பில்டர் அரவிந்த் சேகரை 2024ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35d78997-15b8-4804-a150-878845824bab/26-6a6094054e18a.webp' /></p><p>ஆனால், திருமண வாழ்க்கை மலர்ந்த சில மாதங்களிலேயே அரவிந்த் சேகர் திடீரென உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.</p><p>

கணவரின் மறைவுக்குப் பிறகும் அவரது நினைவுகளை சுமந்து வாழ்ந்து வரும் ஸ்ருதி, “அவர் என்னைவிட்டு பிரிந்துவிடவில்லை.இன்றும் என்னுடன் இருக்கிறார். அவருடன் நான் பேசிக்கொண்டே இருக்கிறேன்” என்று தனது கணவர் குறித்த உருக்கமான வார்த்தைகளை பகிர்ந்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e3b4038-f961-4a67-81d7-19b49dae2fb3/26-6a609405f2543.webp' /></p><h2>மறுமணம் குறித்து ஓபன் டாக்&nbsp;</h2><p>

மறுமணம் குறித்து பேசிய அவர், “சமூகத்தின் கட்டுப்பாடுகள் என்னுடைய வாழ்க்கையை தீர்மானிக்காது. தனியாக வாழ்வதா அல்லது மீண்டும் திருமணம் செய்துகொள்வதா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு” என்று தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1f16ef6-4e3e-47d8-b220-df10c9773882/26-6a609406a4814.webp' /></p><p></p><p>

மேலும், “எதிர்காலத்தில் என் வாழ்க்கையில் வேறு ஒருவர் வந்தாலும், அவரை எனக்கு அனுப்பி வைப்பது என் பாதுகாவலர் தேவதையாக இருக்கும் என் கணவர் அரவிந்த்தான் என்று நம்புவேன்” என அவர் கூறியிருப்பது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T11:17:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மம்மூட்டிக்கு மகள், காதலி, தாயாக நடித்த ஒரே தமிழ் நடிகை.. யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/meena-act-as-mammootty-daughter-lover-and-mother-1784711350"></link>
            <id>https://manithan.com/article/meena-act-as-mammootty-daughter-lover-and-mother-1784711350</id>
            <summary type="text">தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மம்மூட்டி. மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் மம்மூட்டி நடித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மம்மூட்டி. மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் மம்மூட்டி நடித்துள்ளார்.</p><p>

இந்நிலையில் மம்மூட்டிக்கு மகள், காதலி மற்றும் தாயாக நடித்த ஒரே தமிழ் நடிகை யார் என்பது குறித்து பார்க்கலாம்.</p><p>

அந்தவகையில், மம்மூட்டிக்கு வெவ்வேறு திரைப்படங்களில் மகளாகவும், காதலியாகவும், தாயாகவும் நடித்துள்ள தமிழ் நடிகை மீனா தான்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/076059e9-9312-4e6d-a1b6-9b343be3636e/26-6a60897dbe692.webp' /></p><p>1984ஆம் ஆண்டு வெளியான "ஒரு கொச்சு கதை ஆறும் பேசாத கதை" திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, மம்மூட்டிக்கு மகளாக நடித்திருந்தார்.</p><p>

அதன்பிறகு, 2001ஆம் ஆண்டு வெளியான "ராட்சச ராஜாவு" திரைப்படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70c42177-587a-45fd-8ee9-49ec4aa0cd82/26-6a608d51cff61.webp' /><br></p><p>

மேலும், 2014ஆம் ஆண்டு வெளியான "பால்யகால சகி" திரைப்படத்தில் மம்மூட்டி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். </p><p>

இதில் ஒரு கதாபாத்திரத்திற்கு மீனா ஜோடியாகவும், மற்றொரு கதாபாத்திரத்திற்கு தாயாகவும் நடித்திருந்தார்.
</p><p>
இதன் மூலம், மம்மூட்டிக்கு மகள், காதலி மற்றும் தாயாக நடித்த ஒரே தமிழ் நடிகை என்ற பெருமையை மீனா பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1733d81-894f-4e4b-98a7-aa1b75e4815d/26-6a608d52986fb.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-22T10:26:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[போக்குவரத்து சிக்னல் இல்லாத நாடு எதுன்னு தெரியுமா? வித்தியாசமான போக்குவரத்து ரகசியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-country-has-no-traffic-signals-or-jams-1784704568"></link>
            <id>https://manithan.com/article/which-country-has-no-traffic-signals-or-jams-1784704568</id>
            <summary type="text">உலகில் இந்த நாட்டில்&amp;nbsp; போக்குவரத்து சிக்னலே இல்லை என்றால் உங்களால் நம்ப முடிகிகன்றதா?&amp;nbsp; இங்கு சென்றால்சாலையில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகில் இந்த நாட்டில்&nbsp; போக்குவரத்து சிக்னலே இல்லை என்றால் உங்களால் நம்ப முடிகிகன்றதா?&nbsp; இங்கு சென்றால்சாலையில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டாம்… சிக்னல் மாறுமா என்று ஹாரன் அடித்துக் கொண்டிருக்க வேண்டாம்… இதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தாலும், இது உண்மை. </p><p>உலகின் பல நாடுகளில் போக்குவரத்து நெரிசல் என்பது அன்றாட பிரச்சினையாக மாறிவிட்டது. குறிப்பாக பெருநகரங்களில் காலை, மாலை நேரங்களில் சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழிகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec18e40-a06d-4978-8cb7-609d32acf845/26-6a6072e7d3447.webp' /></p><p>வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை காலங்களில் இந்த நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. போக்குவரத்து சிக்னல்களும், விதிகளும் இருந்தும் பல இடங்களில் இந்த பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">போக்குவரத்து சிக்னல் இல்லாத நாடு&nbsp;</span></h2><p>
</p><p>
ஆனால், உலகில் ஒரு வித்தியாசமான நாடு இருக்கிறது. அங்கே ஒரு போக்குவரத்து சிக்னல் கூட கிடையாது. இருந்தாலும், சாலைகளில் குழப்பமும் இல்லை, பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசலும் இல்லை.

அந்த நாடு தான் பூட்டான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63e49cbf-d6a3-442f-9d5d-9a726770e4e0/26-6a6072e886283.webp' /></p><p>ஒரு போக்குவரத்து சிக்னல் இல்லாமல் ஒரு நாடு எப்படி இயங்க முடியும் என்று பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். நமது நாடுகளில் சிக்னல்கள் இல்லாத சந்திப்புகளில் வாகனங்கள் அனைத்து திசைகளிலிருந்தும் வேகமாக வருவதால் குழப்பம் ஏற்படும்.</p><p> ஆனால் பூட்டானில் நிலைமை முற்றிலும் மாறுபட்டது.

பூட்டானில், குறிப்பாக தலைநகர் திம்பு போன்ற முக்கிய நகரங்களில், பயிற்சி பெற்ற போக்குவரத்து காவலர்கள் கை சைகைகள் மூலம் வாகனங்களை ஒழுங்குபடுத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c470e5d3-03c5-4a67-8cd2-69753f8be0ee/26-6a6072e9377f9.webp' /></p><p>1990-களில் திம்புவில் போக்குவரத்து சிக்னல்களை அறிமுகப்படுத்த முயற்சி செய்யப்பட்டது. ஆனால் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அவை பின்னர் அகற்றப்பட்டு மீண்டும் மனிதர்களால் கட்டுப்படுத்தப்படும் போக்குவரத்து முறை தொடரப்பட்டது.</p><p>

பூட்டானின் சாலைகள் மற்றும் வட்டச் சந்திப்புகள் போக்குவரத்து ஓட்டத்தை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், அந்நாட்டின் மலைப்பாங்கான நில அமைப்பு வாகனங்களின் வேகத்தை இயற்கையாகவே கட்டுப்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பூட்டானிய மக்கள் போக்குவரத்து ஒழுக்கத்தில் சிறந்து விளங்குகின்றனர்.</p><p>அவர்கள் சாலை விதிகளை மதிப்பதுடன், பாதசாரிகளுக்கு முன்னுரிமை வழங்குகின்றனர். தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது அங்கு மரியாதையற்ற செயலாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ce22f9e-8498-4bd3-b4b5-99873043eefe/26-6a6072e9df334.webp' /></p><p></p><p>சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பூட்டான், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தி வருகிறது. இதனால், உலகின் பல நாடுகளைப் போல கடுமையான போக்குவரத்து நெரிசல் அங்கு உருவாகவில்லை.</p><p>
போக்குவரத்து சிக்னல்கள் இல்லாமல் ஒரு நாடு இயங்க முடியும் என்பதற்கு பூட்டான் ஒரு வித்தியாசமான உதாரணமாக திகழ்கிறது. தொழில்நுட்பத்தை மட்டுமல்ல, மனிதர்களின் ஒழுக்கமும் பொறுப்புணர்வும் போக்குவரத்தை சீராக இயக்க முடியும் என்பதை இந்த நாடு பறைசாற்றுகின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="http://சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T08:53:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமுடி கொத்து கொத்தாக கொட்டுகின்றதா? முக்கியமான காரணங்கள் இதுதானாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/over-hair-fall-5-reason-in-this-video-1784705127"></link>
            <id>https://manithan.com/article/over-hair-fall-5-reason-in-this-video-1784705127</id>
            <summary type="text">தலைமுடி அதிகமாக கொட்டுவதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.தலைமுடி கொட்டுதல்இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் மட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமுடி அதிகமாக கொட்டுவதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2>தலைமுடி கொட்டுதல்</h2><p>இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விலை அதிகமான ஷாம்பு, எண்ணெய் இவற்றினை வாங்கி பயன்படுத்துகின்றனர்.&nbsp;&nbsp;</p><p>முடி கொட்டுவதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், முறையான முறையில் முடியை பராமரிப்பது இவைகள் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17f19c69-09f7-4185-a52a-f94a8c15c340/26-6a607332c4165.webp' /></p><p>சிலர் தலையில் சீப்பு போட்டாலே அதிகமாக முடி உதிர்வதை காண முடியும். அவ்வாறான பிரச்சனை உள்ளவர்கள் குறிப்பாக காரணத்தை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.</p><p></p><p>அவ்வாறு முடி உதிர்விற்கான முக்கிய காரணம் என்னென்ன என்பதை இந்த காணொளியில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.</p><p><iframe width="357" height="634" src="https://www.youtube.com/embed/MCvDKbxdZaY" title="சீப்பு போட்டா கை நிறைய முடியா? 😱 5 முக்கிய காரணங்கள்! | Hair Loss Reasons #Shorts" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T07:37:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Today Gold Rate: மீண்டும் மீண்டும் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை... அதிருப்தியில் நகை பிரியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gold-rate-july-22-2026-india-and-srilanka-1784700912"></link>
            <id>https://manithan.com/article/gold-rate-july-22-2026-india-and-srilanka-1784700912</id>
            <summary type="text">ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.</p><h2>இன்றைய தங்கம் விலை
</h2><p>ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 1,680 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ 13,220 ஆகவும் சவரன், ரூ.1,05,760 ஆகவும் இருந்து வந்தது.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 அதிகரித்து, 13,430 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 1,680 அதிகரித்து, 1,05,760 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.</p><p>இதே போன்று வெள்ளியின் விலையில் சற்று அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ. 245.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,45,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbfe2724-4789-4e36-9d2a-c7a8f42464f9/26-6a605ff2395bd.webp' /></p><h2>இலங்கையில் தங்கம் விலை</h2><p>இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,66,240 அதுவே கிராமிற்கு ரூ.45,780க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,35,760க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 41,970க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 597.39 LKR என்றும் ஒரு அவுன்ஸ 18,580.85 LKR என்று விற்பனை ஆகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f38d4ca7-6793-4ade-8559-24ba71ff630a/26-6a605ff2df670.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><b>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></b></td></tr></tbody></table><p>&nbsp;<br></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-22T06:15:35+00:00</updated>
        </entry>
    </feed>
