<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-08T07:26:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி! தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/today-sept-8th-gold-and-silver-price-in-chennai-1788846441"></link>
            <id>https://manithan.com/article/today-sept-8th-gold-and-silver-price-in-chennai-1788846441</id>
            <summary type="text">தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 8) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 8) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
</p><p>
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, மாத இறுதியில் சரிவை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்திலும் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76649ff3-8508-4bf0-b903-e957a9f71f56/26-6a9fa4ca2c610.webp' /></p><p></p><p>
</p><p>
அந்த வகையில், நேற்று (செப்டம்பர் 7) தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,130 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,13,040 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2>இன்றைய நிவலரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd52b365-3b44-4972-8d5b-004974dad5f2/26-6a9fa6f2c46e4.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.140 அதிகரித்து ரூ.14,270 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.1,120 என்ற அளவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e4c23f1-e170-4699-952c-30e0a9564947/26-6a9fa6f3ba53c.webp' /></p><p></p><p>மறுபுறம், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255 என்ற விலையிலும், ஒரு கிலோ வெள்ளிப் பார் ரூ.2,55,000 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:36:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 90 நாட்கள் அதிர்ஷ்ட மழை! கேதுவால் பலன் பெறும் டாப் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ketu-in-leo-next-90-days-who-get-huge-luck-1788842956"></link>
            <id>https://manithan.com/article/ketu-in-leo-next-90-days-who-get-huge-luck-1788842956</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களில் நிழல் கிரகமாகக் கருதப்படும் கேது, முக்தி, ஆன்மீகம், உள்ளுணர்வு ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களில் நிழல் கிரகமாகக் கருதப்படும் கேது, முக்தி, ஆன்மீகம், உள்ளுணர்வு ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். </p><p>மற்ற கிரகங்களைப் போல் கேதுவிற்கு சொந்த ராசி இல்லை. மேலும், எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கும் கேது, சனி பகவானுக்கு அடுத்தபடியாக ஒரு ராசியில் நீண்ட காலம், அதாவது சுமார் 18 மாதங்கள் வரை இருப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/328ee746-a644-48b6-bff2-ed3285c71c89/26-6a9f9b347665e.webp' /></p><p></p><p>தற்போது கேது சிம்ம ராசியில், மகம் நட்சத்திரத்தில் உள்ளார். ஜோதிட ரீதியாக, கேதுவின் இந்த நிலை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்து, திடீர் நிதி ஆதாயம், தடைபட்ட வேலைகளில் வெற்றி, நல்ல அதிர்ஷ்டம் போன்ற பலன்களைத் கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்தவகையில், சிம்ம ராசியில் கேது டிசம்பர் மாதம் வரை இருந்து, பின்னர் கடக ராசிக்குள் நுழைவார். எனவே, அடுத்த 90 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக அமையப் போகிறது.அப்படி கேதுவால் பல்வேறு வழிகளிலும் சாதக நன்மைகளை பெறபோகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d99256ee-3357-46ba-bb9a-85798fd72339/26-6a9f9b352daa0.webp' /></p><p>
கேதுவின் நிலையால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அடுத்த 3 மாதங்கள் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.</p><p> வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைப்பதுடன், பணியிடத்தில் உங்கள் செயல்திறனும் பாராட்டப்படும். </p><p>நீண்ட கால உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3ab7d39-6bf2-4329-a098-bd644c8e3453/26-6a9f9b35d5de5.webp' /></p><h2>
</h2><p>கேதுவின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அடுத்த 3 மாதங்கள் அதிர்ஷ்டமானதாக இருக்கும். புதிய நட்புகள் உருவாகி, அவை எதிர்காலத்தில் நன்மை தரும்.</p><p> குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.</p><p> புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். அவற்றை சரியாகப் பயன்படுத்தினால் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். சிலருக்கு புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb38f691-0fc4-4fb9-b330-8f6a195fc373/26-6a9f9b368eb4a.webp' /></p><p></p><p>கேதுவின் நிலையால் மகர ராசிக்காரர்களுக்கு அடுத்த 3 மாதங்கள் சிறப்பாக அமையும். வாழ்க்கையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.</p><p>நிதி நிலை மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலத்திற்குப் பிறகு நண்பர்கள் அல்லது உறவினர்களை சந்திப்பது குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். </p><p>மொத்தத்தில், அடுத்த 3 மாதங்கள் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதை உணர்வீர்கள். குறிப்பாக புதிய தொழில் முயற்சிகள் எதிர்பாரத அளவுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></b></u></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T05:41:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பை பை அப்பா... என சிரித்தபடி ஆற்றில் குதித்த இளம்பெண்! என்ன காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bye-papa-before-21-year-old-woman-jumps-into-river-1788840972"></link>
            <id>https://manithan.com/article/bye-papa-before-21-year-old-woman-jumps-into-river-1788840972</id>
            <summary type="text">ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில், 21 வயதான பாயல் தேவி என்ற இளம்பெண், தனது தந்தையிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோதே, “பை பை அப்பா” என்று சிரித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில், 21 வயதான பாயல் தேவி என்ற இளம்பெண், தனது தந்தையிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோதே, “பை பை அப்பா” என்று சிரித்தபடி பாலத்தில் இருந்து செனாப் ஆற்றில் குதித்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
</p><h2>நடந்தது என்ன?&nbsp;</h2><p>உள்ளூர் திருவிழாவுக்குச் சென்றிருந்த பாயல், உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவரை சந்திக்கப் போவதாகவும் தனது தந்தை கிருஷ்ண லாலிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c87b297-0288-4b85-bb82-17810566ed30/26-6a9f8ea17d3fb.webp' /></p><p></p><p> </p><p>மருத்துவர் இல்லாததால், கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் பைக்கில் வீடு திரும்பியபோது, அவரது துப்பட்டா எதிர்பாராதவிதமாக பைக்கின் சக்கரத்தில் சிக்கியுள்ளது. வாகனத்தை நிறுத்தி துப்பட்டாவை எடுக்க முயன்ற நேரத்தில், பாயல் திடீரென அருகிலிருந்த பாலத்தை நோக்கி ஓடியுள்ளார்.</p><p>&nbsp;“நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்” என்று கூறியபடி அவர் பாலத்தை நோக்கி ஓடியதால், அங்கிருந்த பொதுமக்கள் அவரைத் தடுத்து சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். இதையடுத்து, அவருடன் வந்த நபர் செய்வதறியாது, பாயலின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.</p><p>
தந்தை தொலைபேசியில் மகளிடம் காரணம் குறித்து கேட்டபோது, “யாரும் எனக்கு எதுவும் செய்யவில்லை. இது என் வாழ்க்கை. என் மனம் இப்படித்தான் செல்ல வேண்டும் என்று சொல்கிறது” என பாயல் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e955eac1-8ab6-4743-8930-6e867e6ad279/26-6a9f8ea231f70.webp' /></p><p> தந்தை அவரை சமாதானப்படுத்த முயன்றுகொண்டிருந்தபோதே, “பை பை அப்பா” என்று சிரித்தபடி கூறிவிட்டு, பிரேம் நகர் அருகேயுள்ள பாலத்தில் இருந்து செனாப் ஆற்றில் குதித்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றைய தினம் சுமார்&nbsp; 2 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.</p><p>பாயல் பாலத்தில் நிற்பதும், பொதுமக்கள் அவரைத் தடுக்க முயல்வதும், அவர் சிரித்தபடி கையசைப்பதும் உள்ளிட்ட காட்சிகள் வீடியோவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f934ce-680d-48e1-9eca-6a7efe62af24/26-6a9f8ea2dc638.webp' /></p><p></p><p>
</p><p>
பாயல் ஆற்றில் குதித்ததும், போலீசார், மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து தேடுதல் பணியைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பதற்கான தெளிவான காரணமும் இதுவரை தெரியவில்லை. சிரித்தபடி பொதுமக்களிடம் கையசைத்துக்கொண்டிருந்த இளம்பெண் சில நிமிடங்களிலேயே ஆற்றில் குதித்த சம்பவம், அவரது குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ஆண்டுகளின் பின் கடகத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-moon-make-gajkesari-rajyog-who-get-luck-1788793295"></link>
            <id>https://manithan.com/article/jupiter-moon-make-gajkesari-rajyog-who-get-luck-1788793295</id>
            <summary type="text">ஜோதிடத்தில் மனம், தாய்மை மற்றும் உணர்ச்சிகளின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2½ நாட்கள் மட்டுமே பயணிப்பதால், கிரகங்களிலேயே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் மனம், தாய்மை மற்றும் உணர்ச்சிகளின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2½ நாட்கள் மட்டுமே பயணிப்பதால், கிரகங்களிலேயே மிக வேகமாக ராசி மாறுபவர்.
</p><p>
செப்டம்பர் 07 அன்று சந்திரன் தனது சொந்த ராசியான கடகத்தில் நுழைகிறார். ஏற்கனவே அறிவு, அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் செழிப்பின் காரணியான குரு பகவான் கடகத்தில் பயணித்து வருவதால், சந்திரன்-குரு சேர்க்கையால் மங்களகரமான கஜகேசரி யோகம் உருவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3c0fc67-d652-4cbc-b5e8-541d426449ac/26-6a9ed6c776652.webp' /></p><p></p><p>
</p><p>
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடகத்தில் இணையும் சந்திரன்-குருவின் இந்த கஜகேசரி ராஜயோகம் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீடிக்கும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக நான்கு ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.
</p><p>அப்படி 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடகத்தில் உருவாகும் இந்த கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் நான்கு ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32ccf4c7-835f-41d3-9a55-a0010a820678/26-6a9ed6c82b92d.webp' /></p><p></p><h2>
</h2><p>மேஷ ராசியின் 4-ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வீடு, சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள்.</p><p> குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு அதிகரிப்பதன் மூலம், நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.</p><p>புதிய வருமானத்துக்கான வழிகள் தானாக உருவாகும். நீண்ட கால கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கு அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்.</p><p>
</p><h2>
கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9127910-ccde-409a-b83c-34d2051ca190/26-6a9ed6c8d3b72.webp' /></p><h2>
</h2><p>கடக ராசியின் முதல் வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை, மதிப்பு, மரியாதை, கௌரவம் போன்றவை வழக்கத்தைவிட அதிகரிக்கும்.</p><p> திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். திருமண வாழ்க்கை இனிமையாக இருப்பதுடன் மகிழ்ச்சியாக தருணங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்பு அமையும்.</p><p>பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும்.</p><h2>

விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05d067ef-f6e6-4934-aed0-bc077144fd70/26-6a9ed6c9891a3.webp' /></p><p>
விருச்சிக ராசியின் 9-ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த வேலைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவார்கள். </p><p>ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிப்பதோடு, ஆன்மீகப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். மேலும், வேலை தொடர்பான பயணங்களையும் மேற்கொள்ள நேரிடும். </p><p>இந்தப் பயணங்களின் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதிய வருமான வழிகள் உருவாகும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
</p><h2>
மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c3db0ae-86c2-4da9-b754-01fad36b6bf1/26-6a9ed6ca3da6a.webp' /></p><p>மீன ராசியின் 5-ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.</p><p>எழுத்து மற்றும் ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்கள் நல்ல மதிப்பையும், மரியாதையையும் பெறுவதோடு, சிறப்பான வெற்றியையும் பெறுவார்கள். </p><p>பங்குச் சந்தை மற்றும் முதலீடுகள் மூலம் எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:02:31+00:00</updated>
        </entry>
    </feed>
