<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-22T21:47:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி வக்கிர பெயர்ச்சி: ஜூலை 27 முதல் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்ட பலன்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sani-vakra-peyarchi-rishabam-rasi-palangal-1784734483"></link>
            <id>https://manithan.com/article/sani-vakra-peyarchi-rishabam-rasi-palangal-1784734483</id>
            <summary type="text">நவ கிரங்களில் சனி பெயர்ச்சிக்கு ஜோதிடத்தில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. காரணம் சனி ஒருவருடைய பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப பாரபட்சம் இன்றி பலன் கொடுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவ கிரங்களில் சனி பெயர்ச்சிக்கு ஜோதிடத்தில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. காரணம் சனி ஒருவருடைய பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப பாரபட்சம் இன்றி பலன் கொடுக்கும் நீதியின் தேவன்.&nbsp;</p><p>தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான், வரும் ஜூலை 27 முதல் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இந்த நிலை டிசம்பர் 11 வரை நீடிக்கும். இந்த காலத்தில் குறிப்பாக&nbsp; ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fe48940-9280-4bb0-ba8e-7a61430136af/26-6a60e7c912e5c.webp' /></p><h2>ரிஷப ராசிக்கான சிறப்பு பலன்கள்</h2><p>
ஒன்பது கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகம் சனி. சனி ஒரு பாவக் கிரகமாகக் கருதப்படுகிறார். குறிப்பிட்ட காலங்களில் சனி பின்னோக்கி நகர்வது போலத் தோன்றும். இதுவே சனி வக்கிர பெயர்ச்சி எனப்படுகிறது. இந்த காலத்தில் சனியின் கடுமையான தாக்கம் ஓரளவு குறையும். அதனால் நல்ல பலன்கள் அதிகமாகவும், சிரமங்கள் குறைவாகவும் இருக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p>ரிஷப ராசியினருக்கு சில பிரச்சனைகள் வந்தாலும், அவற்றின் மூலம் நல்ல பலன்களும் கிடைக்கும். உங்களுக்கு பாக்கியாதிபதியாக இருக்கும் சனி பகவான் பல நன்மைகளை வழங்குவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1d6a1ef-f659-4fb4-a75b-12b73f158c63/26-6a60e7c9b874c.webp' /></p><p> </p><p>தற்போது லாப ஸ்தானத்தில் இருக்கும் சனி வக்கிரமாக இருப்பதால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குருவின் பார்வையும் இருப்பதால் வாழ்க்கையில் பல ஏற்றங்கள் கிடைக்கும்.
</p><p>
குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உறவுகள் மேம்படும். துணைவர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பரிசுகள் அல்லது மகிழ்ச்சியான அனுபவங்கள் கிடைக்கும்.</p><p>

காதல், திருமணம் மற்றும் கல்வி
காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சிறிய கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனால் பிரிந்திருக்கும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்பும் உருவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89062fab-6989-4661-ba99-b4f07d887c4a/26-6a60e7ca68bde.webp' /></p><p></p><p>

மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நல்ல கல்லூரி அல்லது விரும்பிய படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்கள் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறலாம். </p><p>படிப்பை முடித்தவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

இளையவர்கள் காதல் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.</p><p> அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு தேர்ச்சியும், அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.</p><p>லாப ஸ்தானத்தில் சனி இருப்பதால் வாழ்க்கைத் தரம் மேம்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். உங்கள் வசதிக்கேற்ற நிலம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பு உருவாகும். மொத்தத்தில் சனி வக்ர பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு பொற்காலமாக அமைய போகின்றது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவையான ரவா அல்வா இப்படி செய்து பாருங்க.... இனி அடிக்கடி செய்வீங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-prepare-tasty-rava-halwa-for-evening-snack-1784740281"></link>
            <id>https://manithan.com/article/how-to-prepare-tasty-rava-halwa-for-evening-snack-1784740281</id>
            <summary type="text">சுவையான ரவா அல்வா நெய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.அல்வாரவையை கொண்டு மாலை நேர சிற்றுண்டிக்கு சுவையான அல்வா எவ்வாறு செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவையான ரவா அல்வா நெய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.</p><h2>அல்வா</h2><p>ரவையை கொண்டு மாலை நேர சிற்றுண்டிக்கு சுவையான அல்வா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்த கொள்வோம்.</p><p>பொதுவாக வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களது ஏதாவது திண்பண்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் என்றால் மாலை நேரத்தில் அவர்களுக்கு பிடித்தமான சிற்றுண்டி இருக்க வேண்டும்.
</p><p>
இங்கு அரை கப் ரவையை கொண்டு பிரமாதமான அல்வா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/147fdfc5-9964-41cf-b2ec-c4e3929a6523/26-6a60fd82dc285.webp' /></p><h2>தேவையான பொருள்கள்</h2><p>ரவை-1கப்</p><p>பால்-2 கப்</p><p>முந்திரி-தேவையான அளவு</p><p>உலர் திராட்சை-தேவையான அளவு</p><p>நெய்-தேவையான அளவு</p><p>வெல்லம்- 2 முதல் 3கப்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/145a73d8-4f1b-4e03-8c8d-ac0622798a3a/26-6a60fe885c9f9.webp' /></p><h2>செய்முறை</h2><p>முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நெய் சேர்த்து அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து நன்கு வதக்கவும்.</p><p>இதை ஒரு தட்டில் மாற்றி வைக்க வேண்டும். பின் அதே கடாயில் நாம் எடுத்த வெல்லம் சேர்த்து நன்கு வதக்கவும், பின் அதில் ஏலக்காயை பொடிசாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5dd9542-5919-4b36-9e02-9908283f3968/26-6a60fe89472fb.webp' /></p><p>பின் இத்துடன் தண்ணீர் சேர்க்கவும். ரவையின் அளவு பொறுத்து தண்ணீர் சேர்க்கவும். இவை கொதிக்கும் நேரத்தில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்த ரவை மற்றும் பால் சேர்த்து நன்கு கிளறி விடவும்.</p><p>பின் இதை நாம் அடுப்பில் கொதிக்க வைத்த தண்ணீருடன் சேர்த்து கிளறி விடவும். இவை சரியான பதத்திற்கு வந்தவுடன் நாம் வதக்கி வைத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளறி விட்டு இறக்கினால் சுவையான ரவை அல்வா ரெடி.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T17:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் பால் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கீங்களா? அதிர்ச்சி உண்மை இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/daily-drink-milk-habit-health-problem-1784737616"></link>
            <id>https://manithan.com/article/daily-drink-milk-habit-health-problem-1784737616</id>
            <summary type="text">தினமும் பால் குடிப்பது நாம் ஆரோக்கியமான நினைத்துக் கொண்டாலும், அளவுக்கு அதிகமாக குடிப்பதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.பால்பொதுவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தினமும் பால் குடிப்பது நாம் ஆரோக்கியமான நினைத்துக் கொண்டாலும், அளவுக்கு அதிகமாக குடிப்பதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.</p><h2>பால்</h2><p>பொதுவாகவே பால் அருந்துவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரின் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மையினை அளிக்கின்றது.</p><p>கால்சியம் சத்துக்கள் நிறைந்த பால் மனித எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றது. பாலில் உள்ள புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d1a0a6-3f40-49ee-bbd8-b823129e541e/26-6a60ef52364e7.webp' /></p><p>சத்தாண உணவில் ஒன்றாக இருக்கும் பால் அனைத்து வயதினருக்கு ஏற்றதாக இருந்து வந்தாலும், இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் சில பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.</p><p></p><p>அவ்வாறு மாட்டுப்பால் அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இங்கு காணொளியில் தெரிந்து கொள்வோம்.</p><p><iframe width="357" height="634" src="https://www.youtube.com/embed/apWrcv4Gu8Y" title="அளவுக்கு அதிகமாக பால் குடித்தால் ஆரோக்கியமா? ஆபத்தா? ஓர் அதிர்ச்சி உண்மை! | shorts" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T17:05:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க&quot; - மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/pradeep-ranganathan-angery-post-abot-neet-issue-1784737004"></link>
            <id>https://manithan.com/article/pradeep-ranganathan-angery-post-abot-neet-issue-1784737004</id>
            <summary type="text">நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில், மாணவர்கள் மீது நடத்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில், மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தடியடி மற்றும் தாக்குதல் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>இந்த விவகாரத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களையும் கருத்துகளையும் சமூக வலைதளங்கள் வாயிலாக பதிவு செய்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea542df8-e432-4b33-9247-33bdb76a676c/26-6a60ef5f8d02e.webp' /></p><p>

மாணவர்களுக்கு ஆதரவாக ஏற்கனவே பல பிரபலங்கள் குரல் கொடுத்துள்ள நிலையில், தற்போது நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனும் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>பிரதீப் ரங்கநாதன் ஆவேசம்</h2><p>
</p><p>
தனது சமூக வலைதளப் பதிவில், "கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க" என்று ஆவேசமாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்துவதை மறைமுகமாகக் கண்டித்துள்ளார்.</p><p>பிரதீப் ரங்கநாதனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அவரது கருத்துக்கு ஆதரவாகவ இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருவதால், அந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Don’t answer questions with lathis.<a href="https://x.com/hashtag/Neet?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Neet</a></p>&mdash; Pradeep Ranganathan (@pradeeponelife) <a href="https://x.com/pradeeponelife/status/2079899979804807383?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T17:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவரின் நினைவோடு வாழும் நடிகை - மறுமணம் குறித்து ஓபன் டாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sruthi-shanmuga-priya-open-up-second-marriage-1784711770"></link>
            <id>https://manithan.com/article/sruthi-shanmuga-priya-open-up-second-marriage-1784711770</id>
            <summary type="text">திருமண வாழ்க்கை தொடங்கிய சில மாதங்களிலேயே கணவரை இழந்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, இன்றும் அவரது நினைவுகளுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ள நிலையில், தனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருமண வாழ்க்கை தொடங்கிய சில மாதங்களிலேயே கணவரை இழந்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, இன்றும் அவரது நினைவுகளுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ள நிலையில், தனது மறுமணம் குறித்த அவரது சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.</p><h2>நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா</h2><p>

சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, சன்டிவியின் வெற்றிகரமான தொடரான “நாதஸ்வரம்” மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0747deb9-8437-422b-9b06-ad2ee320524b/26-6a6094049fd78.webp' /></p><p></p><p>அதனை தொடர்ந்து “வாணி ராணி”, “கல்யாண பரிசு”, “பாரதி கண்ணம்மா” உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.&nbsp;</p><p>
நடிப்பில் தொடர்ந்து பயணித்து வந்த ஸ்ருதி, தனது நீண்ட நாள் காதலரான பாடி பில்டர் அரவிந்த் சேகரை 2024ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35d78997-15b8-4804-a150-878845824bab/26-6a6094054e18a.webp' /></p><p>ஆனால், திருமண வாழ்க்கை மலர்ந்த சில மாதங்களிலேயே அரவிந்த் சேகர் திடீரென உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.</p><p>

கணவரின் மறைவுக்குப் பிறகும் அவரது நினைவுகளை சுமந்து வாழ்ந்து வரும் ஸ்ருதி, “அவர் என்னைவிட்டு பிரிந்துவிடவில்லை.இன்றும் என்னுடன் இருக்கிறார். அவருடன் நான் பேசிக்கொண்டே இருக்கிறேன்” என்று தனது கணவர் குறித்த உருக்கமான வார்த்தைகளை பகிர்ந்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e3b4038-f961-4a67-81d7-19b49dae2fb3/26-6a609405f2543.webp' /></p><h2>மறுமணம் குறித்து ஓபன் டாக்&nbsp;</h2><p>

மறுமணம் குறித்து பேசிய அவர், “சமூகத்தின் கட்டுப்பாடுகள் என்னுடைய வாழ்க்கையை தீர்மானிக்காது. தனியாக வாழ்வதா அல்லது மீண்டும் திருமணம் செய்துகொள்வதா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு” என்று தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1f16ef6-4e3e-47d8-b220-df10c9773882/26-6a609406a4814.webp' /></p><p></p><p>

மேலும், “எதிர்காலத்தில் என் வாழ்க்கையில் வேறு ஒருவர் வந்தாலும், அவரை எனக்கு அனுப்பி வைப்பது என் பாதுகாவலர் தேவதையாக இருக்கும் என் கணவர் அரவிந்த்தான் என்று நம்புவேன்” என அவர் கூறியிருப்பது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T15:59:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையத்தில் நோய் அறிகுறிகளை தேடுகிறீர்களா? இந்த உண்மையை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/do-you-know-hypochondriasis-the-fear-of-illness-1784720838"></link>
            <id>https://manithan.com/article/do-you-know-hypochondriasis-the-fear-of-illness-1784720838</id>
            <summary type="text">மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால், சிலருக்கு இந்த ஆரோக்கியத்தின் மீதான அக்கறை, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால், சிலருக்கு இந்த ஆரோக்கியத்தின் மீதான அக்கறை, காலப்போக்கில் நோய் குறித்த அளவுக்கு மீறிய பயமாக (Fear of Illness) மாறிவிடுகிறது. </p><p>இதுவே பல்வேறு மனநலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

இன்றைய டிஜிட்டல் உலகில், உடலில் ஏற்படும் சாதாரண தலைவலி, வயிற்றுவலி அல்லது சிறிய உடல்நலக் குறைபாடு போன்றவற்றுக்குக்கூட பலர் முதலில் இணையத்தில் தேடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef14e71d-e180-4064-b1c6-b86f63e43176/26-6a60b3efcbe41.webp' /></p><p></p><h2>நோய் மீதான பயம்&nbsp;</h2><p> </p><p>அப்போது கிடைக்கும் தகவல்களில் கடுமையான நோய்களின் அறிகுறிகளும் இடம்பெறுவதால், "எனக்கும் அதே நோய்தான் இருக்குமோ?", "இது உயிருக்கு ஆபத்தான நிலையாக மாறிவிடுமோ?" என்ற அச்சம் அவர்களிடம் உருவாகிறது.
</p><p>
இந்தப் பழக்கம், தேவையற்ற கவலை, பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கக் காரணமாகிறது. இணையத்தில் கிடைக்கும் பொதுவான மருத்துவத் தகவல்களை தங்களின் உடல்நிலையுடன் ஒப்பிட்டு தவறான முடிவுகளுக்கு வருவதால், மனநலமும் பாதிக்கப்படலாம் என்று உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><p>
</p><p>
சிறிய உடல்நல அறிகுறிகளையே பெரிய நோய்களின் அடையாளமாக கற்பனை செய்து பயப்படுவது ஏன் ஏற்படுகிறது? இந்தப் பழக்கத்திலிருந்து எவ்வாறு மீள்வது? போன்ற முக்கியமான கேள்விகளுக்கான விளக்கங்களையும் பயனுள்ள ஆலோசனைகளையும் இந்தக் காணொளியில் தெரிந்துகொள்ளலாம்.</p><p><iframe width="325" height="578" src="https://www.youtube.com/embed/foh7961VftI" title="இணையத்தில் நோய் அறிகுறிகளைத் தேடுகிறீர்களா? எச்சரிக்கை!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T15:57:44+00:00</updated>
        </entry>
    </feed>
