<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-16T19:20:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்க்கை வாட்டி வதைத்தாலும் அசராத இரும்பு மனம் கொண்ட டாப் 3 ராசிகள்! உங்க ராசி என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-sign-are-mentally-strong-person-1784217627"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-sign-are-mentally-strong-person-1784217627</id>
            <summary type="text">பொதுவாகவே வாழ்க்கையில் ஒரு காலகட்டம் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருந்தால், இன்னொரு காலம் துன்பமும் சவால்களும் நிறைந்தாக இருக்கும்.

மகிழ்ச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே வாழ்க்கையில் ஒரு காலகட்டம் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருந்தால், இன்னொரு காலம் துன்பமும் சவால்களும் நிறைந்தாக இருக்கும்.
</p><p>
மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்ளும் அனைவராலும் துன்பங்களையும் பிரச்சினைகளையும் தாங்கிக்கொண்டு வாழ்க்கையில் போராடி வெற்றிபெற முடிவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/531e1694-1988-4591-9331-5441f8793ae8/26-6a5908aa2b1d0.webp' /></p><p>
</p><p>
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் இந்த 3 ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கை எவ்வளவு பிரச்சினைகளை கொடுத்தாலும், திரும்பும் திசையெல்லாம் சவால்களை கொடுத்து வாட்டி வதைத்ததாலும், முகத்தில் புன்னகையுடன் அசால்ட்டாக சமாளிக்கும் இரும்பு மனம் கொண்டவர்களாக இருப்பார்களாம். </p><p>

அப்படிபட்ட அசாத்திய தன்னம்பிக்கை மற்றும் வலிய மனம் படைத்த ராசியினர் யார் யார் எனவும் அவர்களின் தனித்துவ குணங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/581377c1-512e-4469-8a24-f4add289a2b3/26-6a5908aaccffa.webp' /></p><p>ரிஷப ராசியில் பிறந்தவர்கள் லட்சிய வாதிகளாக இருப்பார்கள். சூழ்நிலைகள் குறித்து கவலைப்படாமல் தங்களின் இலக்கை நோக்கி முன்னேறும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.&nbsp;&nbsp;</p><p>இவர்கள் வாழ்க்கையில் பிரச்சினைக்கும் சவல்களுக்கும் பஞ்சமே இருக்காது. ஆனாலும் இவர்களின் முகத்தில் எப்போதும் புன்னகை நிச்சயம் இருக்கும். தங்களின் கஷ்டங்களை யாரிடமும் சொல்லிக்கொள்ள இவர்கள் விரும்பவே மாட்டார்கள்.</p><p>வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருந்தாலும், நேர்த்தியாக உடை&nbsp; அணிந்து பார்ப்பதற்கு&nbsp; சினிமா பிரபலம் போல் காட்சியளிப்பார்கள். இவர்களுக்கு பிரச்சினைகளை சமாளித்து வெற்றிப்பெறுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.</p><h2>துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0e4be19-6c5f-469d-b8b0-d81b3675a53b/26-6a5908ab7a575.webp' /></p><p>துலா ராசியில் பிறந்தவர்களின் மனம் ஒரு இரும்பு கோட்டை போல் வலிமையாக இருக்கும். இவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை காதில் வாங்கிக்கொண்டு கவலைப்டும் குணம் அற்றவர்களாக இருப்பார்கள். </p><p>

இவர்கள் கடினமான சூழ்நிலையிலும் தங்களின் தன்னம்பிக்கை,தைரியத்தை கைவிடுவது கிடையாது. யாராலும் இவர்களின் மனவலிமையை குறைக்க முடியாது.
</p><p>
பாதிப்பைத் தழுவுவது மீள்தன்மையை அதிகரிக்கும் என்ற கோட்பாடு இவர்களின் தாராக மந்திரமாக இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினை வந்தாலும், நிதானத்துடன் கையாளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28d7ce0a-156c-4b04-a560-425f5ecac517/26-6a5908ac2f9b8.webp' /></p><p></p><p>சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் பிறப்பிலேயே உறுதியான மனமும் தலைமைத்துவ குணங்களும் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p>இவர்கள் வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தலும் பார்ப்பவர்கள் கண்களுக்கு எப்போதும் வசீகரமாக தோற்றமளிப்பார்கள்.</p><p>இவர்களை அவமதித்தவர்கள் முன்னிலையில் சிறப்பாக வாழ்ந்து காட்டும் வரையில் ஓயவே மாட்டார்கள். எவ்வளவு பெரிய சவாலையும் புன்னகையுடன் எதிர்கொள்ளும் ஒரு அசாத்திய தைரியம் இவர்களிடம் இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[காரசாரமான நெத்திலி மீன் தொக்கு செய்வது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tasty-nethili-meen-thokku-recipe-in-tamil-1784220029"></link>
            <id>https://manithan.com/article/tasty-nethili-meen-thokku-recipe-in-tamil-1784220029</id>
            <summary type="text">நெத்திலி மீன் என்றாலும் சரி, கருவாடு என்றாலும் சரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். மேலும் இதில் அதிக முள்ளும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெத்திலி மீன் என்றாலும் சரி, கருவாடு என்றாலும் சரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். மேலும் இதில் அதிக முள்ளும் இருக்காது என்பது ஒரு ப்ளஸ்...</p><p>மீன் சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது, மீனில் பல சுவையான மீன் வகைகள் உண்டு. அதிலும் சிறியதாக இருக்கும் நெத்திலி மீன் என்றால் சொல்லவா வேண்டும், சிறியதாக இருந்தாலும் அதன் சுவை அலாதி தான். நெத்திலி மீன் என்றாலும் சரி, கருவாடு என்றாலும் சரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். மேலும் இதில் அதிக முள்ளும் இருக்காது என்பது ஒரு ப்ளஸ்.</p><p>அந்தவகையில் நெத்திலி மீன் கொண்டு செய்யப்படும் தொக்கு அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த நெத்திலி மீன் தொக்கை சாம்பார், ரசம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fff32047-61ed-4259-acb3-14bb3d3ee093/26-6a590e4650eb8.webp' /></p><h2>தேவையான பொருட்கள் :</h2><p>நெத்திலி மீன்
புளி கரைசல் - 4 டேபிள் ஸ்பூன்<br>பூண்டு பற்கள் - 2
<br>மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
<br>மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
<br>கொத்தமல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
<br>வெந்தயம் - 1 டீஸ்பூன்<br>&nbsp;எண்ணெய் - தேவையான அளவு
<br>கறிவேப்பிலை - சிறிதளவு
<br>உப்பு - தேவையான அளவு</p><h3>அரைக்க தேவையானவை :</h3><p>சின்ன வெங்காயம் - 20 முதல் 25
<br>பழுத்த தக்காளி - 2<br>&nbsp;பச்சை மிளகாய் - 2
<br>பூண்டு பற்கள் - 10<br>&nbsp;மிளகு - 1 டீஸ்பூன்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c2a018a-933e-4362-8410-e2f334e9c54f/26-6a590e47028e6.webp' /></p><h2>செய்முறை</h2><p>அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், பழுத்த தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.</p><p>தற்போது அடுப்பில் கடாய் வைத்து 1/4 கப் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வெந்தயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும்வரை வதக்கி பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.</p><p>மசாலாவில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கிய பின்னர் அதில் புளி கரைசலை ஊற்றி கிளறி சமைக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca77b4bf-76c9-4039-bac6-cb94dacd2778/26-6a590e47a7482.webp' /></p><p>மசாலாக்கள் கெட்டியாக தொக்கு பதத்திற்கு மாறியவுடன் அதில் நன்றாக அலசிய நெத்திலி மீனை சேர்த்து கலந்து வேகவிடவும்.
பின்னர் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடாயை மூடி வைத்து 5-8 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.</p><p>மீன் நன்கு மென்மையாக வெந்து தொக்கு பதத்திற்கு மாறியவுடன் அதில் சிறிதளவு கறிவேப்பிலையை சேர்த்து மிதமான தீயில் பிரட்டி எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான நெத்திலி மீன் தொக்கு சாப்பிட ரெடி...</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> FOLLOW NOW</b></a>&nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T17:45:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகு, கேதுவின் அரிய சேர்க்கை... 4 ராசிகளுக்கு இனி பொற்காலம் தானாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/rahu-ketu-forms-these-zodiac-signs-growth-money-1784206363"></link>
            <id>https://manithan.com/article/rahu-ketu-forms-these-zodiac-signs-growth-money-1784206363</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஜூலை மாதத்தில் பல முக்கியமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழப்போகின்றன. ஜூலை மாத மத்தியில் ஒரு அரிதான கிரக அமைப்பு உருவாகப்போகிறது. இந்த கிரகப் பெயர்ச்சியில் இதில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஏழு முக்கிய கிரகங்களும் ராகு மற்றும் கேதுவிற்கு இடைப்பட்ட பகுதியில் அமைகின்றன.</p><p>ஜூலை 19 அன்று சந்திரன் கன்னி ராசிக்கு மாறி இந்தக் கிரக அமைப்பை உடைக்கும் வரை இந்த நிலை நீடிக்கும். ராகு மற்றும் கேது எப்போதும் ஒன்றுக்கொன்று 180 டிகிரி இடைவெளியில் அமைந்திருக்கும். தற்போது ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் உள்ளனர். அனைத்து முக்கிய கிரகங்களும் இவற்றுக்கு இடைப்பட்டப் பகுதிக்குள் அமைந்திருப்பதால், இது அரிதான கிரக வலை என்று குறிப்பிடப்படுகிறது. </p><p>ஜூலை 19 அன்று சந்திரன் கன்னி ராசிக்குள் நுழையும்போது இந்த அமைப்பு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரிதான கிரக அமைப்பு சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb785f46-27fd-4f0a-8d3e-823b04b10d20/26-6a590bc931f83.webp' /></p><h2>மிதுனம் </h2><p>மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை 19 வரை தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளில் தகவல் தொடர்பு இடைவெளிகள், முடிவெடுப்பதில் குழப்பம் மற்றும் தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும். இந்த கிரக அமைப்பால் மிதுன ராசிக்காரர்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில், அவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், மேலும் வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும்.</p><p>அவர்களுக்குகள் கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் ஏற்படலாம். இதுபோன்ற சூழ்நிலையில், கொஞ்சம் பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தைகள் பற்றிய கவலைகள் அதிகரிக்கலாம். மொத்தத்தில் அவர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e46cb00d-d468-4175-aab2-f7ba6065d3ec/26-6a590b9ae3366.webp' /></p><h2>கடகம் </h2><p>கடக ராசிக்காரர்கள் இந்த அரிய கிரக சேர்க்கையால் எதிர்மறையான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள். வாக்குவாதங்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். சாலை விபத்துக்கள் ஏற்படும் அபாயம் அதிகம், எனவே வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் திருமணத்தில் அமைதியைப் பேண உங்கள் துணையிடம் அன்பையும் பச்சாதாபத்தையும் காட்டுங்கள், இல்லையெனில் தற்காலிக பிரிவு ஏற்படலாம். அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் கவனமாக இருங்கள். ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது அனைத்தையும் விட மிக முக்கியம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aa90e3c-d3ca-4a9c-8a7a-162190084a8f/26-6a590b9b998c1.webp' /></p><p></p><h2>சிம்மம் </h2><p>கேது தற்போது சிம்ம ராசியில் இருப்பதால், சிம்ம ராசிக்காரர்கள் நிதி, உறவுகள் மற்றும் முடிவெடுப்பதில் நிச்சயமற்ற தன்மையை அனுபவிக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் நீங்கள் வேலையில் கவனத்துடன் இல்லாவிட்டால், பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளது. உங்கள் சக ஊழியர்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்யுங்கள். பொறுமையாக இருந்து ஒவ்வொரு பணியையும் சரியாக முடிப்பது நல்லது.</p><p>அதேசமயம் திருமண உறவிலும் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில், சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலில் சில நெருக்கடிகள் அதிகரிக்கலாம். எச்சரிக்கையாக இல்லாவிட்டால் இந்த காலகட்டத்தில் தனிப்பட்ட வாழ்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பல பின்னடைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d2a8b6-83a4-47dd-9dbe-9132a0c8b1e0/26-6a590b9c4aaa1.webp' /></p><h2>கும்பம் </h2><p>ராகு தற்போது கும்ப ராசியில் இருப்பதால், கும்ப ராசிக்காரர்கள் தங்கள் தொழில் சார்ந்த முடிவுகள் மற்றும் பணியிட உறவுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். வேலையில் அழுத்தம் அதிகரிப்பதால் அவர்கள் வேலையில் கடுமையான சிரமங்களை சந்திக்க நேரிடும். நிலை மோசமாகும் போது, அவர்கள் வேலையை இழக்கக் கூட வாய்ப்புள்ளது. அவர்கள் தங்களின் தற்போதைய வேலையில் அதிருப்தியை சந்திக்கலாம், இதன் விளைவாக, அவர்கள் வேலையை மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம்.

</p><p>புதிய வேலைகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கலாம். இருப்பினும், கும்ப ராசிக்காரர்களுக்கு இதனால் எந்தப் பயனும் இருக்காது. வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் ஏமாற்றங்களை சந்திக்கலாம், எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். சக ஊழியர்கள் உங்கள் நட்பை அல்லது இரக்கக் குணத்தை தவறாக பயன்படுத்தலாம். இதன் விளைவாக அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கலாம்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d3cc7df-55d6-43bb-9ec8-9609858f6e7a/26-6a590b9cef8a1.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T16:51:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/rahu-ketu-forms-rare-planetary-who-get-bad-luck-1784206463"></link>
            <id>https://manithan.com/article/rahu-ketu-forms-rare-planetary-who-get-bad-luck-1784206463</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின்படி அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுகின்றன. அதன் தாக்கம் 12 ராசிகளிலும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின்படி அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுகின்றன. அதன் தாக்கம் 12 ராசிகளிலும் பிரதிபலிக்கும் என நம்ப்படுகின்றது.</p><p> அந்த வகையில், ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக ஜூலை மாத மத்தியில் ஒரு அரிதான கிரக அமைப்பு உருவாகிறது.

இந்த அமைப்பில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு முக்கிய கிரகங்களும் ராகு மற்றும் கேதுவுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89aff865-9ea6-4b9a-94aa-42700ba0d755/26-6a58e4724a28e.webp' /></p><p> </p><p>ராகு மற்றும் கேது எப்போதும் 180 டிகிரி இடைவெளியில் இருப்பதுடன், தற்போது ராகு கும்ப ராசியிலும் கேது சிம்ம ராசியிலும் உள்ளனர். இந்த இரண்டிற்கும் இடையில் அனைத்து முக்கிய கிரகங்களும் அமைந்திருப்பதால், இது அரிதான கிரக வலையாக பார்க்கப்படுகின்றது.</p><p>
இந்த நிலை ஜூலை 19 வரை நீடிக்கும். இந்த கிரக அமைப்பு சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களை அளிக்கக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படி இதனால் சிக்கலை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.</p><p></p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24d1f36c-d715-4e1b-8c0c-0d0d04469279/26-6a58e473011ad.webp' /></p><p>
மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை 19 வரை தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் சில சவால்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. </p><p>தகவல் தொடர்பில் இடைவெளி, முடிவெடுப்பதில் குழப்பம் மற்றும் பிறருடன் தவறான புரிதல்கள் உருவாகலாம். இந்த கிரக நிலை காரணமாக சில எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். </p><p>திருமண வாழ்க்கையிலும் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாழ்க்கைத் துணையுடன் பொறுமையாகவும் திறந்த மனதுடனும் பேசுவது நல்லது.</p><h2>

கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e8adf6e-8a6a-45a5-bb33-c50fc9c61cc3/26-6a58e473a98c4.webp' /></p><h2>
</h2><p>கடக ராசிக்காரர்களுக்கு இந்த அரிய கிரகச் சேர்க்கை சில சவால்களை ஏற்படுத்தக்கூடும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.</p><p>ஏனெனில் அவை உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.பயணங்களின் போது, குறிப்பாக வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் தேவை.</p><p> திருமண வாழ்க்கையில் அமைதியை நிலைநிறுத்த, துணையின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அன்பும் ஆதரவும் காட்டுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் இந்த காலகட்டத்தில் மிகவும் முக்கியம்.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49d157ba-3c4a-4bfe-8780-339b67233344/26-6a58e4745a100.webp' /></p><p></p><h2>
</h2><p>கேது சிம்ம ராசியில் இருப்பதால், சிம்ம ராசிக்காரர்கள் நிதி, உறவுகள் மற்றும் முக்கிய முடிவுகளில் சில குழப்பங்களை எதிர்கொள்ள நேரிடும்.</p><p>பணியிடத்தில் கவனக்குறைவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள், இல்லையெனில் எதிர்பாராத சிக்கல்கள் உருவாகி தொழிலில் பிரச்சினை உருவாகும்.சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படுவது நல்ல பலனைத் தரும்.</p><p> பொறுமையுடன் செயல்பட்டு, ஒவ்வொரு பணியையும் கவனமாக முடிப்பது இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். யாருடனுடம் வாக்குவாத்தில் ஈடுப்படுவதை தவிர்பது நல்லது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T15:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/super-singer-survesh-performance-ma-ka-pa-walk-out-1784215082"></link>
            <id>https://manithan.com/article/super-singer-survesh-performance-ma-ka-pa-walk-out-1784215082</id>
            <summary type="text">பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 11வது சீசன் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.சூப்பர் சிங்கர் 11
பிரபல ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 11வது சீசன் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.</p><h2>சூப்பர் சிங்கர் 11
</h2><p>பிரபல ரிவியில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் சிங்கர் சீசன் 11 முடிவடைந்த நிலையில், தற்போது ஜுனியர் சீசன் 11 ஆரம்பமாகி உள்ளது.</p><p>
சிறு குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி அசத்தி வரும் நிலையில், பார்வை குறைபாடு உள்ள சிறுவன் சர்வேஷ் பாடும் பாடல்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7140d3f1-1f2c-435c-a42c-3e591a9c02dd/26-6a58f78e091c9.webp' /></p><p>
</p><p>கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகி ஜானகி காலமான நிலையில், அவர் பாடிய பாடல்களை பாடி சிறுவர்கள் அரங்கத்தை மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.</p><p>சின்னஞ்சிறு கிளியே பாடலை பாடி நடுவர்களை பிரமிக்க வைத்துள்ளார் சர்வேஷ். அதுமட்டுமின்றி மா.கா.பா போன்று தொகுப்பாளர் வேலையை செய்து அவரையும் அரங்கத்தை விட்டு வெளியேற வைத்துள்ளார்.</p><p></p><p>சர்வேஷின் இந்த திறமையினை அவதானித்த நடுவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியினை வெளிக்காட்டியுள்ளனர்..<br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wemLio1Onvo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T15:30:02+00:00</updated>
        </entry>
    </feed>
