<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-11T17:29:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘டிசி’ படக்குழுவினருக்கு BMW கார் பரிசளித்த கலாநிதி மாறன்! படுவைரலாகும் வீடியோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/kalanithi-maran-gifts-bmw-cars-to-dc-team-1789135223"></link>
            <id>https://manithan.com/article/kalanithi-maran-gifts-bmw-cars-to-dc-team-1789135223</id>
            <summary type="text">சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ‘டிசி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் லோகேஷ் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ‘டிசி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்களை பரிசாக வழங்கியுள்ளார்.&nbsp;</p><h2>‘டிசி’ திரைப்படம்&nbsp;&nbsp;</h2><p>அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவான ‘டிசி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் வாமிகா கபி மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b596008-e73e-4f84-a994-484c284f1e54/26-6aa4156da1e3d.webp' /></p><p></p><p> </p><p>படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

திரைப்படம் வெளியானது முதல் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படத்தின் கதை, திரைக்கதை மற்றும் நடிகர்களின் நடிப்புடன், அனிருத்தின் இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
</p><p>சுமார் ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ‘டிசி’ திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே வசூலில் நல்ல முன்னேற்றத்தைப் பதிவு செய்தது. உலகளவில் இப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cd34a87-737a-441e-93b8-5e469f4bc77c/26-6aa4156ce6ead.webp' /></p><h2>&nbsp;BMW கார் பரிசளிப்பு&nbsp;</h2><p>இந்நிலையில், ‘டிசி’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின்&nbsp; கலாநிதி மாறன், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்களை பரிசாக வழங்கியுள்ளார்.</p><p>&nbsp;</p><p>

கலாநிதி மாறன் படக்குழுவினருக்கு கார்களை வழங்கும் காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த சிறப்பு பரிசு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Mr. Kalanithi Maran congratulated and presented the keys to brand-new BMW cars to Arun Matheswaran, Lokesh Kanagaraj and Anirudh, for the success of Blockbuster #DC! 💥  @Dir_Lokesh @ArunMatheswaran @anirudhofficial #DCMegaBlockbuster https://t.co/QOgmCA6ZqI</p>&mdash; Sun Pictures (@sunpictures) <a href="https://x.com/sunpictures/status/2098051171965620339?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T15:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலித்தனமான அம்மாக்களாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-zings-women-are-mostly-wise-mothers-1789132260"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-zings-women-are-mostly-wise-mothers-1789132260</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரப்படி ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை, தொழில் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரப்படி ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை, தொழில் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் நெலுத்தும் என நம்பப்படுகின்றது. </p><p>அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் அன்பும் அக்கறையும் நிறைந்தவர்களாக மாத்திரமன்றி புத்திசாலிதனம் கொண்ட அம்மாக்களாகவும் இருப்பார்கள். அவர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதமும் தனித்துவமானதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2bc9d07-dedb-43a0-828d-25918f9319a2/26-6aa40567d9a4a.webp' /></p><p></p><p>அப்படி புத்திசாலித்தனம், நுன்னறிவு, மற்றும் குழந்தை வளர்ப்பில் தனித்துவ ஆளுமை கொண்டவர்களாக அறியப்படும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de050ac7-4eaf-4585-b37a-0dbda8eb6067/26-6aa405688f4cc.webp' /></p><p>கடக ராசி அம்மாக்கள் மற்றவர்களை விட அன்பும் அக்கறையும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். குழந்தைகளின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொள்ளும் திறன் இவர்களுக்கு இருக்கும். </p><p>குழந்தைகள் பாதுகாப்பாகவும், தங்கள் உணர்வுகளைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளும் வகையிலும் அன்பான சூழலை உருவாக்குவார்கள். குழந்தைகளுடன் நெருக்கமான பாசப் பிணைப்பைக் கொண்டிருப்பார்கள்.</p><p> பொறுமையாகக் கேட்டு, குழந்தைகளின் மனநிலையை எளிதில் புரிந்துகொள்வார்கள். இவர்களின் அன்பும் பாசமும் குழந்தைகள் சவால்களை தைரியமாக எதிர்கொள்ள உதவும்.
</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91d07566-80f4-4313-9500-92a328fde6f6/26-6aa4056945b05.webp' /></p><p>கன்னி ராசி அம்மாக்கள் ஒழுங்குக்கும் திட்டமிடலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். குழந்தைகள் ஆரோக்கியமாகவும் நல்ல பழக்கங்களுடனும் வளர வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.</p><p> உணவு, தூக்கம், படிப்பு, அன்றாட பழக்கங்கள் என ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகப் பார்த்துக்கொள்வார்கள். குழந்தைகளின் சிறிய தேவைகளைக்கூட கவனிக்கும் இவர்களின் பழக்கம், குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணர்வையும் நல்ல பழக்கங்களையும் உருவாக்கும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c3cf0f9-6d91-4f7c-894c-d1f8fb55b664/26-6aa405f3758f8.webp' /></p><p>துலாம் ராசி அம்மாக்கள் அமைதியையும் அன்பையும் விரும்புபவர்கள். வீட்டில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்கள். </p><p>குழந்தைகளுக்கு நேர்மை, கருணை, பிறரை மதிக்கும் பழக்கம் போன்றவற்றைக் கற்றுக்கொடுப்பார்கள். குழந்தைகள் தங்கள் கருத்துகளைத் திறந்த மனதுடன் பேச ஊக்குவிப்பார்கள்.எந்த விஷயத்தையும் நிதானமாக அணுகும் இவர்களின் குணம், குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.</p><h2>

மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce3f3408-8b22-4178-88db-ba245199f9e7/26-6aa40569eef19.webp' /></p><p></p><p> மகர ராசி அம்மாக்கள் பொறுப்பானவர்களாகவும் நம்பிக்கையானவர்களாகவும் இருப்பார்கள். குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள்.</p><p> ஒழுக்கம், கடின உழைப்பு, விடாமுயற்சி போன்றவற்றின் முக்கியத்துவத்தை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுப்பார்கள். குழந்தைகள் எந்தச் சூழ்நிலையையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.</p><p> தேவையான நேரத்தில் வழிகாட்டுவதுடன், எப்போதும் குழந்தைகளுக்கு உறுதியான ஆதரவாகவும் இருப்பார்கள். குழந்தைகளின் விடயத்தில் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T14:25:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலமன் பாப்பையா மறைவு மதுரைக்கே ஒரு வெறுமை: வைரமுத்து ஆழ்ந்த இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/solomon-pappaiah-demise-vairamuthu-condolences-1789129379"></link>
            <id>https://manithan.com/article/solomon-pappaiah-demise-vairamuthu-condolences-1789129379</id>
            <summary type="text">“பாரதி மறைந்த நாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்…”&amp;nbsp;சாலமன் பாப்பையாவின் 
மறைவு
உள்ளத்தை உடைக்கிறது என கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>“பாரதி மறைந்த நாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்…”&nbsp;சாலமன் பாப்பையாவின் 
மறைவு
உள்ளத்தை உடைக்கிறது என கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><h2>வைரமுத்துவின்&nbsp; இரங்கல் பதிவு&nbsp;</h2><p>
</p><p>இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், “சாலமன் பாப்பையாவின் மறைவு உள்ளத்தை உடைக்கிறது. பாரதி மறைந்தநாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார். 

செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb71c016-6549-4715-98d2-70250bba47fa/26-6aa3f5b2eb275.webp' /></p><p><br></p><p> </p><p>பட்டிமன்றத் தமிழ்
முடிந்துவிட்டதா? பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா?. கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக் கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர் சாலமன் பாப்பையா. </p><p>

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் நூலில் அவர்குறித்தும் எழுதியிருக்கிறேன். சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார்.</p><p>

அவரது நாற்காலி காலியாகவே இருக்கும்; நிரப்ப முடியாது. மதுரைக்கே ஒரு வெறுமை வந்துவிட்டது;மனம் கலங்குகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்து.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சாலமன் பாப்பையாவின்  மறைவு உள்ளத்தை உடைக்கிறது  பாரதி மறைந்தநாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்  செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும்  பட்டிமன்றத் தமிழ் முடிந்துவிட்டதா? பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா?  கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக்  கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர் சாலமன் பாப்பையா  இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் நூலில் அவர்குறித்தும் எழுதியிருக்கிறேன்  சிரிக்க வைத்துச்  சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார்  அவரது நாற்காலி காலியாகவே இருக்கும்; நிரப்ப முடியாது  மதுரைக்கே ஒரு வெறுமை வந்துவிட்டது; மனம் கலங்குகிறது  அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்</p>&mdash; வைரமுத்து (@Vairamuthu) <a href="https://x.com/Vairamuthu/status/2098329703870521693?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T12:43:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அப்போது என் அடையாளத்தையே இழந்துவிட்டது போல் உணர்ந்தேன்... சமந்தா ஓபன் டாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/samantha-ruth-prabhu-opens-up-about-myositis-1789124689"></link>
            <id>https://manithan.com/article/samantha-ruth-prabhu-opens-up-about-myositis-1789124689</id>
            <summary type="text">இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ரூத் பிரபு, தனது திரைப்பயணத்தில் பல்வேறு வெற்றிகளை சந்தித்ததுடன், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ரூத் பிரபு, தனது திரைப்பயணத்தில் பல்வேறு வெற்றிகளை சந்தித்ததுடன், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சவால்களை எதிர்கொண்டுள்ளார் தற்போது தனது கர்ப்பகாலத்தை என்ஜாய் செய்து வருகின்றார்.&nbsp;</p><p>குறிப்பாக, மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட காலகட்டம் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததது குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் சமந்தா பகிர்ந்த விடயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91d0232f-2107-4963-a753-2e2bf858b9f4/26-6aa3e6a4a0ef4.webp' /></p><p>
</p><h2>நடிகை சமந்தா&nbsp;</h2><p>தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்த சமந்தா, தற்போது பான்-இந்திய அளவில் பிரபலமான நடிகையாகவும் வலம் வருகிறார்.</p><p>தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வந்த அவர், தற்போது திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d09066df-d76e-45cf-a0f0-6085351c307d/26-6aa3e6a553796.webp' /></p><p>&nbsp;‘மா இண்டி பங்காரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதாக சமந்தா அறிவித்தார். மேலும், தாய்மையை முன்னிட்டு சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி, மெட்டர்னிட்டி பிரேக் எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

தற்போது கர்ப்ப காலத்தில் இருக்கும் சமந்தா, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் போட்டோஷூட் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4694def9-6063-4439-a9c3-9317710bdf2d/26-6aa3e6a6cffac.webp' /></p><p> </p><p>தனது தாய்மை பயணம் குறித்து வெளிப்படையாகப் பேசிவரும் அவர், இதுவரை கர்ப்ப காலத்தில் 11 கிலோ உடல் எடை அதிகரித்துள்ளதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அதேபோல், தாய்மை தனது வாழ்க்கையில் புதிய தன்னம்பிக்கையையும் மன வலிமையையும் உருவாக்கியுள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e39e3c-d423-4456-b3ca-b1cc83a4683e/26-6aa3e6a3ed012.webp' /></p><h2>

மயோசிடிஸ் குறித்து மனம் திறந்த சமந்தா</h2><p>
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையின் கடினமான காலகட்டங்களில் ஒன்றான மயோசிடிஸ் நோய் பாதிப்பு குறித்து சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f4368a8-00f4-444c-ab1d-6fd4df1bce34/26-6aa3e6a60788e.webp' /></p><p>அவர் குறிப்பிடுகையில், “மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, என் அடையாளத்தை நான் இழந்துவிட்டது போல் உணர்ந்தேன். எனது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. ஆனால், அந்த அனுபவம் எனக்கு மன உறுதி, நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு போன்ற முக்கியமான குணங்களை கற்றுக்கொடுத்தது. அந்த அனுபவத்தின் காரணமாக இப்போது என் வாழ்க்கை இன்னும் மேம்பட்டுள்ளது” என சமந்தா கூறியுள்ளார்.</p><p>&nbsp;ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்க வேண்டும்? என்ற கட்டத்தை தாண்டி, இதிலிருந்து நான் கற்றுக்கொள்ள ஏதோ உள்ளது என்ற தெளிவை அடைய எனக்கு சிறிது காலம் ஆனது" என கூறினார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T11:32:17+00:00</updated>
        </entry>
    </feed>
