<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-27T07:00:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[பீப் சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாத 7 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/7-food-that-should-be-avoided-after-eating-beef-1785069008"></link>
            <id>https://manithan.com/article/7-food-that-should-be-avoided-after-eating-beef-1785069008</id>
            <summary type="text">பீப் என்பது அதிக புரதம் மற்றும் கொழுப்பு கொண்ட சிவப்பு இறைச்சி வகையாகும். 

பீப்பில் உடலுக்குத் தேவையான புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பீப் என்பது அதிக புரதம் மற்றும் கொழுப்பு கொண்ட சிவப்பு இறைச்சி வகையாகும். </p><p>

பீப்பில் உடலுக்குத் தேவையான புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி ஆகியவை நிறைந்துள்ளன. </p><p>

இது தசை வளர்ச்சியை மேம்படுத்துகிறது, உடல் வலிமையைக் கூட்டுகிறது மற்றும் ஆற்றலைத் தருகிறது.
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a276205f-fb8f-4e7b-b0c3-d994759fb51b/26-6a65fdd3ae45a.webp' />
</p><p>
எனவே, பீப் சாப்பிட்ட உடனே சில உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. </p><p>

இல்லையெனில் அஜீரணம், வயிற்று உப்புசம், அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
</p><p>
அந்தவகையில், பீப் சாப்பிட்ட பிறகு எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று குறித்து பார்க்கலாம்.&nbsp;</p><h3>என்னென்ன&nbsp;உணவுகள்?</h3><p><b>1. அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்-&nbsp;</b> பீப் சாப்பிட்ட உடனேயே ஐஸ்கிரீம், சீஸ் மற்றும் முழு கொழுப்புள்ள பால் போன்றவற்றை சாப்பிடுவது செரிமானம் தாமதமாகும்.</p><p><b>
2. இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள்-</b>&nbsp; கேக், பேஸ்ட்ரி, ஐஸ்கிரீம் மற்றும் கார்பனேட்டட் குளிர்பானங்கள் போன்றவற்றை பீப் சாப்பிட்ட உடனே சாப்பிட்டால் வயிற்று உப்புசம் மற்றும் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும்.
</p><p><b>
3. அதிக புளிப்புள்ள உணவுகள்-</b>&nbsp; ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை மற்றும் அன்னாசி போன்ற புளிப்புச் சுவை கொண்ட உணவுகளை பீப் சாப்பிட்ட உடனே சாப்பிடுவது வயிற்று எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.
</p><p><b>
4. எண்ணெயில் வறுத்த உணவுகள்-</b>&nbsp; சமோசா, பஜ்ஜி போன்ற எண்ணெயில் வறுத்த உணவுகளை பீப் சாப்பிட்ட பிறகு சாப்பிட்டால் அதிக கொழுப்பு காரணமாக செரிமானம் தாமதமாகி, அசிடிட்டி ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e73405d8-edc4-44d4-8dd4-990da60a4c2c/26-6a65fdd308991.webp' /></p><p>
</p><p><b>
5. உடனடியாக பிளாக் டீ குடிப்பது-</b>&nbsp; பீப் சாப்பிட்ட உடனே அதிகமாக பிளாக் டீ குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. தேநீரில் உள்ள டானின்கள், உணவில் உள்ள சில ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதை பாதிக்கக்கூடும்.</p><p><b>

6. ஜெல்லி மற்றும் ஜெலட்டின் உணவுகள்-</b>&nbsp; பீப் சாப்பிட்ட உடனே ஜெல்லி, ஜெலட்டின் கலந்த உணவுகள் மற்றும் மிட்டாய்களை சாப்பிடுவைத்தால் வயிற்றில் கனமான உணர்வை ஏற்படுத்ததும்.</p><p><b>

7. பச்சை காய்கறிகள்-</b>&nbsp; பச்சை புரோக்கோலி, முட்டைகோஸ் மற்றும் காலிஃபிளவர் போன்றவற்றை பீப் சாப்பிட்ட உடனே அதிகமாக சாப்பிடுவது சிலருக்கு வாயுத்தொல்லை மற்றும் வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும்.</p>]]></content>
            <updated>2026-07-27T05:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் படத்தின் மூன்று நாள் வசூல்.., எத்தனை கோடி தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jananayagan-movie-3-days-box-office-collection-1785066530"></link>
            <id>https://manithan.com/article/jananayagan-movie-3-days-box-office-collection-1785066530</id>
            <summary type="text">முதல்வர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகனின் மூன்று நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.

வசூல் எவ்வளவு? நடிகர் விஜய்யின் 69வது திரைப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகனின் மூன்று நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.
</p><h2>
வசூல் எவ்வளவு? </h2><p>நடிகர் விஜய்யின் 69வது திரைப்படமான ஜனநாயகன் கடந்த 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
</p><p>
கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f1290ac-bd83-4b7c-b1e9-da9de3640abe/26-6a65f424a7934.webp' /></p><p>மேலும், அனிருத் இசையமைப்பில் வெளியான இந்த படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில், ஜனநாயகனின் மூன்று நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
அதன்படி, ஜனநாயகன் திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் ரூ.165 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T04:44:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி திருப்பதி ஏழுமலையானை 30 நிமிடத்தில் தரிசிக்கலாம்.., புதிய நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tirupati-darshan-in-30-mins-new-procedure-1785059856"></link>
            <id>https://manithan.com/article/tirupati-darshan-in-30-mins-new-procedure-1785059856</id>
            <summary type="text">ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 

இதற்காக ரூ.300 சிறப்பு தரிசனம், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். </p><p>

இதற்காக ரூ.300 சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம் உள்ளிட்ட பல்வேறு தரிசன முறைகள் உள்ளன.
</p><p>
இந்நிலையில், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எளிதாக தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.</p><p>

அதன்படி, மூத்த குடிமக்கள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தரிசனம் செய்யலாம். </p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76debdda-d8f8-47ee-ba36-ad94994cbee6/26-6a65da123b988.webp' />
</p><p>
அவர்களின் அடையாள அட்டை மற்றும் வயது சான்றை எஸ்1 கவுன்ட்டரில் காண்பித்துவிட்டு, கோயிலின் வலதுபுற சுவரையொட்டி அமைந்துள்ள மண்டபம் வழியாக தரிசனத்துக்குச் செல்லலாம்.</p><p>இந்த பாதையில் படிக்கட்டுகள் இல்லாததால், மூத்த குடிமக்கள் எளிதாக நடந்து செல்ல முடியும்.</p><p>
இதன் மூலம், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 30 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும்.
</p><p>தரிசனத்துக்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் உள்ளிட்டவை வழங்கப்படும்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T04:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
