<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-09T12:53:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Skincare Tips : முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைக்க எளிய இயற்கை வழிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/best-home-remedy-for-black-heads-from-your-face-1786278229"></link>
            <id>https://manithan.com/article/best-home-remedy-for-black-heads-from-your-face-1786278229</id>
            <summary type="text">Simple Skincare Tips : பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் தங்களை அழகாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Simple Skincare Tips : பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் தங்களை அழகாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இயல்பானதே. குறிப்பாக, பெண்கள் தங்களது சருமப் பராமரிப்பிலும் அழகை மேம்படுத்துவதிலும் அதிக அக்கறை செலுத்துகின்றனர்.
</p><p>
ஆனால் இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு, தூசி மற்றும் அழுக்கு, போதிய தூக்கமின்மை, மன அழுத்தம், சீரற்ற உணவுப் பழக்கம் போன்ற பல காரணிகளால் சருமம் தனது இயற்கையான பொலிவை இழக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af894a19-c08e-473e-8724-273852d8dc18/26-6a787510a6050.webp' /></p><h2>இயற்கை முறையில் சரும பொலிவு&nbsp;</h2><p> </p><p>அதுமட்டுமின்றி, சிலருக்கு சருமத்திற்கு பொருந்தாத அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும் பல்வேறு சருமப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

அவ்வாறான பிரச்சினைகளில் முகம் மற்றும் குறிப்பாக மூக்கு, கன்னம் போன்ற பகுதிகளில் காணப்படும் கரும்புள்ளிகள் (Blackheads) முக்கியமான ஒன்றாகும்.</p><p> இவை முகத்தின் தோற்றத்தை பாதிப்பதுடன், சருமம் சீரற்றதாகவும் அழுக்காகவும் தோன்றச் செய்யலாம்.

கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கு சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பு, இறந்த சரும செல்கள் தேங்குதல் மற்றும் சருமத் துளைகள் அடைபடுதல் போன்ற காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2892b70e-1e5a-4272-bd34-477fd8a7072e/26-6a78751168cdd.webp' /></p><p>எனவே, அவற்றை அகற்றுவதற்காக கடுமையான முறைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சருமத்திற்கு ஏற்ற மென்மையான பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவது முக்கியம்.
</p><p>
வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கக்கூடிய சில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி சருமத்தை எவ்வாறு பராமரிக்கலாம்? கரும்புள்ளிகள் அதிகரிக்காமல் இருக்க என்னென்ன பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்? மேலும், முகத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.</p><p><iframe width="315" height="576" src="https://www.youtube.com/embed/xALB9yyvCzM" title="முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க எளிய வழி! 💫 Simple Skincare Tips" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T12:40:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘நாட்டாமை குடும்பம்’ என பச்சை இருந்தால் நேரடி சந்திப்பு– சரத்குமாரின் புதிய யோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/meet-me-if-you-tattoo-nattamai-family-sarathkumar-1786272342"></link>
            <id>https://manithan.com/article/meet-me-if-you-tattoo-nattamai-family-sarathkumar-1786272342</id>
            <summary type="text">sarathkumar : ‘நாட்டாமை குடும்பம்’ என்ற பெயரில் பச்சை குத்திக் கொள்வது தங்களது அடையாளமாக இருக்கும் என்றும், அவ்வாறு பச்சை குத்திக் கொண்டால் தன்னை எளித...</summary>
            <content type="html"><![CDATA[<p>sarathkumar : ‘நாட்டாமை குடும்பம்’ என்ற பெயரில் பச்சை குத்திக் கொள்வது தங்களது அடையாளமாக இருக்கும் என்றும், அவ்வாறு பச்சை குத்திக் கொண்டால் தன்னை எளிதாக நேரடியாக சந்திக்கலாம் என்றும் நடிகர் சரத்குமார் பேசியிருப்பது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.</p><h2>பச்சை இருந்தால் நேரடி சந்திப்பு</h2><p>நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அவரது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சரத்குமார் கலந்து கொண்டு தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6c41756-8ce7-4db1-b232-7dbeaa74105a/26-6a785fee733b7.webp' /></p><p></p><p>
அப்போது பேசிய அவர், ‘நாட்டாமை குடும்பம்’ என்ற பெயரில் பச்சை குத்திக் கொள்வது தங்களது குடும்ப அடையாளமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
</p><p>
இதுகுறித்து அவர் பேசுகையில், “‘நாட்டாமை குடும்பம்’ என பச்சை குத்திக் கொள்வது நமது அடையாளம். நமது குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் இது ஒரு குடும்ப அடையாளமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது” என்று கூறினார்.
</p><p>
மேலும், தன்னை சந்திக்க விரும்பும் ஆதரவாளர்களுக்கு எளிதான அணுகலை ஏற்படுத்தும் வகையில் இந்த அடையாளத்தை பயன்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

“நமது குடும்பத்தில் உள்ளவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு கிரீன் கார்டு போன்று ஒன்றை வழங்கலாம் என நினைத்தேன். ஆனால், பச்சை குத்திக் கொண்டால் நமது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளமாக அது இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35d68c17-de36-4ad8-8b6e-d8986f8059d3/26-6a785fef23aaa.webp' /></p><p></p><p> கையில் அந்த பச்சை இருந்தால் என்னை எளிதில் நேரடியாக சந்திக்கலாம்” என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பச்சை குத்திக் கொள்வது யாருக்கும் கட்டாயம் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.</p><p> விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே, உரிய மருத்துவர் ஆலோசனையைப் பெற்று பச்சை குத்திக் கொள்ளலாம் என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
</p><p>
சரத்குமாரின் இந்தப் பேச்சு தொடர்பான காணொளி மற்றும் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், ‘நாட்டாமை குடும்பம்’ என்ற அடையாளத்தை உருவாக்குவது தொடர்பான அவரது கருத்து இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><iframe width="315" height="576" src="https://www.youtube.com/embed/4e5JD1MP-Nw" title="ஒரே திருமணத்தில் இத்தனை இரட்டையர்களா? 😱 Kerala Twin Wedding! | viral short" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p>]]></content>
            <updated>2026-08-09T11:14:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/chettinad-ennai-kathirikai-kulambu-recipe-in-tamil-1786175121"></link>
            <id>https://manithan.com/article/chettinad-ennai-kathirikai-kulambu-recipe-in-tamil-1786175121</id>
            <summary type="text">கத்திரிக்காய் உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை கொண்டுள்ளது. 

இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் உள்ளது.கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கத்திரிக்காய் உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை கொண்டுள்ளது.</p><p> 

இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் உள்ளது.</p><p>கத்திரிக்காய் வைத்து செய்யப்படும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/144094d6-1ac6-4cc3-b80d-f2b053466846/26-6a76fb6cf2a5e.webp' /></p><p>
அந்தவகையில், சுவையான செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.&nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">தேவையான பொருட்கள்</span></h2><ul><li>

கத்திரிக்காய்- 8 </li><li>
எண்ணெய- ½ கப்</li><li>
கடுகு- ½ ஸ்பூன் </li><li>
வெந்தயம்- ¼ ஸ்பூன் </li><li>
சீரகம்- ½ ஸ்பூன் </li><li>
பெருங்காயத்தூள- ½ ஸ்பூன் </li><li>
சிறிய வெங்காயம்- 2 கப் </li><li>
பூண்டு- 6 பல் </li><li>
தக்காளி- 2 </li><li>
மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்</li><li> 
மிளகாய் தூள்- 2 ஸ்பூன் </li><li>
மல்லி தூள்- 2 ஸ்பூன் </li><li>
புளிச்சாறு- ¼ கப் </li><li>
வெல்லம்- 1 ஸ்பூன் </li><li>
கறிவேப்பிலை- 1 கொத்து </li><li>
உப்பு- தேவையான அளவு</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29d6100a-9262-4d2f-8e44-05a751c3f4cf/26-6a76fade57f2f.webp' />&nbsp;&nbsp;</p><h2> 

 செய்முறை
</h2><p>
முதலில் கத்திரிக்காயை காம்புடன் சேர்த்து குறுக்கே நாலு பாகங்களாக செட்டிக்கொள்ளவும்.
</p><p>
அடுத்து ஒரு தட்டில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், புளிச்சாறு, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை பேஸ்ட் போல் கலந்துக்கொள்ளவும்.
</p><p>
பின் இந்த பேஸ்ட்டை வெட்டிவைத்துள்ள கத்திரிக்காயின் உள்ளே தடவிக்கொள்ளவும்.</p><p>
</p><p>இதற்கடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி மசாலா தடவிய கத்தரிக்காய்களை வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.</p><p>

பின்னர் அதே கடாயில் கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சிறிய வெங்காயம் ஆகிவற்றை வதக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/391d2790-569e-4e63-abbb-103ec0139fc0/26-6a76fafe5426d.webp' />&nbsp;&nbsp;</p><p>

அடுத்து நசுக்கிய பூண்டு, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, புளிச்சாறு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.</p><p>

கொதிகின்ற குழம்பில் வறுத்த கத்திரிக்காய்களை சேர்த்து பதினைந்து நிமிடத்திற்கு மூடியபோட்டு வேகவைக்கவும். </p><p>

இறுதியாக இதில் வெல்லம் சேர்த்து கலந்து இறக்கினால் செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்</p>]]></content>
            <updated>2026-08-09T11:13:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீங்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடும் நபரா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/benefits-of-eating-banana-for-45-days-1786192349"></link>
            <id>https://manithan.com/article/benefits-of-eating-banana-for-45-days-1786192349</id>
            <summary type="text">நம்முடைய உணவு பழக்க வழக்கங்களில் ஒரு சிலர் தினமும் வாழைப்பழம் எடுத்துக் கொள்வது உண்டு. அந்த வகையில், தொடர்ந்து ஒருவர் 45 நாட்களுக்கு வாழைப்பழம் சாப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம்முடைய உணவு பழக்க வழக்கங்களில் ஒரு சிலர் தினமும் வாழைப்பழம் எடுத்துக் கொள்வது உண்டு. அந்த வகையில், தொடர்ந்து ஒருவர் 45 நாட்களுக்கு வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
</p><p> பொதுவாக, வாழைப்பழம் என்பது பசியை போக்குவதற்காக நிறைய நபர்கள் சாப்பிடும் ஒரு உணவாகவே உள்ளது. காலை நேரங்களில் உணவு எடுத்துக் கொள்ள நேரமில்லாத காரணத்தினால் வாழைப்பழம் சாப்பிட்டு அவர்கள் வயிற்றை நிரப்பி கொண்டு போவதை நாம் பார்க்க முடிகிறது. அது மட்டுமில்லாமல் வாழைப்பழம் வருடத்தில் எல்லா நாட்களும் கிடைக்கக்கூடிய பழமாகவும் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f51c41c6-164e-4b06-980f-3e305bd6cd6e/26-6a7721df90172.webp' /></p><p>குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை வேண்டாம் என்று சொல்வதில்லை. அது மட்டும் இல்லாமல் வாழைப்பழத்தில் உடலுக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும் கிடைக்கிறது. அந்த வகையில், ஒருவர் 45 நாட்கள் தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டு வருகின்ற பொழுது அவர்களுக்கு உடலில் நிறைய மாற்றங்கள் நடக்கிறது.</p><p></p><p>அந்த வகையில், United States Department of Agriculture (USDA)கூற்றின்படி 100 கிராம் பழுத்த வாழைப்பழத்தில் 89 கலோரிகள், 0.33 கிராம் கொழுப்பு, 1 மில்லிகிராம் சோடியம், 22.80 கிராம் கார்போஹைட்ரேட், 2.60 நார்ச்சத்து, 1.09 கிராம் புரதம், 358 மில்லி கிராம் பொட்டாசியம் ஆகியவை இருப்பதாக சொல்லப்படுகிறது. </p><p>இதில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது. மேலும், இயற்கை சர்க்கரை கார்போஹைட்ரேட்டும் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குவதாக சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77fb4ffe-8f8f-47d0-bc53-798732a4c1c6/26-6a7721e04b0c5.webp' /></p><p>அதனால் காலை உணவாகவும் உடற்பயிற்சிக்கு பின்னர் அல்லது முன்னதாக சிற்றுண்டி ஆக சாப்பிடுவது சிறந்த உணவாக கருதப்படுகிறது. குறிப்பாக, செரோடோனின் என சொல்லப்படும் ஹார்மோன் சுரப்பை இது தூண்டி,நம்முடைய மனநிலையை இது சீராக வைக்கிறது.</p><p>தொடர்ந்து ஒருவர் 45 நாட்கள் வாழைப்பழத்தை சாப்பிட்டு வரும் பொழுது அவர்களுக்கு அதன் ஊட்டச்சத்துக்கள் சீரான ரத்த அழுத்தத்திற்கும் மேம்பட்ட செரிமானத்திற்கும் ஆரோக்கியத்திற்கு நல்ல சத்துக்கள் கொடுக்கிறது. </p><p>இருப்பினும் அதிக கலோரி உள்ளவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடும் போதும் கூடுதல் கலோரியை உடலில் எடுத்துக் கொள்ளும் என்பதால் எடை அதிகரிக்கலாம்.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T11:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேஷ ராசிக்கான வாழ்நாள் பலன்கள் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mesham-rasipalan-in-tamil-1786269628"></link>
            <id>https://manithan.com/article/mesham-rasipalan-in-tamil-1786269628</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுக்கும் உரிய பொதுவான வாழ்நாள் குணநலன்கள், பலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் அவர்களின் பிறப்பு நட்சத்திரம் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுக்கும் உரிய பொதுவான வாழ்நாள் குணநலன்கள், பலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் அவர்களின் பிறப்பு நட்சத்திரம் மற்றும் ராசி அடிப்படையில் அமைகின்றன. </p><p>

மனிதர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களின் லக்னம் மற்றும் ராசியில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.
</p><p>
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் ராசிக்குரிய அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட கிழமை என தனித்தனியாக இருக்கும்.
</p><p>
அதேபோல், ஒவ்வொரு ராசிக்கும் நல்ல குணங்கள் என்றும் சில இருக்கும், எதிர்மறை குணங்கள் என்றும் சில இருக்கும்.</p><p>

ஒவ்வொரு ராசியின் வாழ்நாள் பலன்கள் என்பது&nbsp;அவர்களின் படிப்பு, திருமணம், தொழில், வேலை, குழந்தை,&nbsp;பணம், யோகம் உள்ளிட்டவை ஆகும்.
</p><p>
அந்தவகையில், மேஷ ராசிக்கான வாழ்நாள் பலன்கள் குறித்து ஜோதிடர் முத்துக்குமாரி இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xefEG8DUnDI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-09T11:12:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் மகனை தன் மகனாக பார்த்த அஜித் - பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் ஓபன் டாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ajith-told-jason-sanjay-ask-me-any-help-in-cinema-1786267321"></link>
            <id>https://manithan.com/article/ajith-told-jason-sanjay-ask-me-any-help-in-cinema-1786267321</id>
            <summary type="text"> VK Sundar Interview: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ (Sigma) திரைப்படத்திற்கு நடிகர் அஜித் குமார் கொடுத்த ஆதரவு குறித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p> VK Sundar Interview: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ (Sigma) திரைப்படத்திற்கு நடிகர் அஜித் குமார் கொடுத்த ஆதரவு குறித்து பத்திரிகையாளர் வி.கே. சுந்தர்&nbsp; சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.</p><p>அவர் குறிப்பிடுகையில், ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தின் பிஆர்ஓ பணிக்காக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை ஜேசன் சஞ்சய் அணுகிய நிலையில், சுரேஷும் அஜித்திடம் வந்து கேட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1f2041f-08f1-4ffb-9b3f-a46126919d3d/26-6a784b88c859a.webp' /></p><p></p><p>உடனே அஜித்தோ, 'தாராளமாக வேலை செய்யுங்கள். இதில் என்ன இருக்கிறது என சொன்னார். மேலும், சுரேஷ் சந்திரா மூலம் ஜேசனை தொலைபேசியில் தொடர்புகொண்ட அஜித், “சினிமாவில் உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேள்; நான் உன்னுடன் இருக்கிறேன்” என சொன்னார். தன் நண்பரின் மகனை தன் மகனாகவே பார்க்கிறார் அஜித்" என தெரிவித்துள்ளார்.</p><p>
விஜய்–அஜித் இடையே போட்டி நிலவிய காலகட்டத்தைத் தாண்டி, தற்போது இருவரும் நட்புடன் இருக்கும் நிலையில், விஜய்யின் மகனுக்கு அஜித் தனது மேனேஜரை பிஆர்ஓவாக பணியாற்ற அனுமதித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.</p><p>மேலும் அஜித்தின் அடுத்த படங்கள் குறித்தும் சம்பளவிபரங்கள் குறித்தும் பல விடயங்களை பகிர்ந்துக்கொண்டார்.&nbsp;பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் பேட்டியை முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VLB7tk6Bhac" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T09:43:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞாயிறு ஸ்பெஷல்: நாவூரும் சுவையில் கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் குழம்பு ரெசிபி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tasty-kerala-style-nadan-chicken-curry-recipe-1786263460"></link>
            <id>https://manithan.com/article/tasty-kerala-style-nadan-chicken-curry-recipe-1786263460</id>
            <summary type="text">kerala style nadan chicken : ஞாயிற்றுக்கிழமை என்றாலே வீட்டில் சற்று ஸ்பெஷலாக மட்டன் அல்லது சிக்கன் செய்து சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>kerala style nadan chicken : ஞாயிற்றுக்கிழமை என்றாலே வீட்டில் சற்று ஸ்பெஷலாக மட்டன் அல்லது சிக்கன் செய்து சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. இந்த வாரம் உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? அப்படியானால், வழக்கமான குழம்பைத் தவிர்த்து ஒருமுறை கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறியை செய்து பாருங்கள்.</p><p>

நறுமணமிக்க மசாலாக்களுடன் தயாரிக்கப்படும் இந்த நாடன் சிக்கன் கறி, இட்லி, தோசை, இடியாப்பம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b734aa9e-3756-4614-bd9b-1f9d0aed537b/26-6a783cfbb16c1.webp' /></p><p>அந்தவகையில், வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரையும் குஷியாக்கும் கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறியை எளிமையாக எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>தேவையான பொருட்கள்&nbsp;</h2><p><b>கரம் மசாலா தயாரிக்க
</b></p><p>சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
</p><p>மிளகு – 1/2 டீஸ்பூன்</p><p>
கிராம்பு – 4
</p><p>ஏலக்காய் – 4
</p><p>அன்னாசிப்பூ – 2
</p><p>பட்டை – 1 சிறிய துண்டு
</p><p><b>சிக்கன் குழம்பிற்கு
</b></p><p>தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்</p><p>
பட்டை – 1 துண்டு
</p><p>கிராம்பு – 2
</p><p>ஏலக்காய் – 2
</p><p>சோம்பு – 1/4 டீஸ்பூன்</p><p>
மிளகு – சிறிதளவு</p><p>
பிரியாணி இலை – 1
</p><p>பெரிய வெங்காயம் – 2 மெல்லியதாக நறுக்கியது</p><p>கறிவேப்பிலை – 1கொத்து
</p><p>இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
</p><p>மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
</p><p>மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்</p><p>
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்</p><p>
உப்பு – தேவையான அளவு
</p><p>தக்காளி – 2, நறுக்கியது
</p><p>சிக்கன் – 1 கிலோ</p><p>
பச்சை மிளகாய் – 2, நறுக்கியது
</p><p>தண்ணீர் – 2 கப்
</p><p>மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்</p><p>
அரைத்த கரம் மசாலா – தேவையான அளவு
</p><p>கெட்டியான தேங்காய் பால் – 2 கப்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93b645ca-98e3-4f4b-8567-a7e320e666aa/26-6a783cfc6208d.webp' /></p><p></p><p>
</p><p><b>தாளிக்க
</b></p><p>தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்</p><p>
கடுகு – 1/4 டீஸ்பூன்</p><p>
சின்ன வெங்காயம் – 10, பொடியாக நறுக்கியது</p><p>
தேங்காய் சீவல் – சிறிதளவு</p><p>
கறிவேப்பிலை – 1 கொத்து</p><h2>
செய்முறை</h2><p>
முதலில் கரம் மசாலாவை தயாரித்துக் கொள்ளலாம். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து&nbsp; சூடாக்கி, சோம்பு, மிளகு, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ மற்றும் பட்டையை சேர்த்து நல்ல மணம் வரும் வரை லேசாக வறுக்கவும். </p><p>பின்னர் அடுப்பை அணைத்து, மசாலா பொருட்களை ஆறவிட்டு மிக்சியில் நன்றாகப் பொடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

அடுத்து, அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். </p><p>அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, மிளகு மற்றும் பிரியாணி இலையை சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68616449-6e32-4a18-b55f-1783f2cb312e/26-6a783cfd1166a.webp' /></p><p> கறிவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறிவிட வேண்டும்.</p><p>நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அது நன்றாகக் குழையும் வரை சுமார் 2 நிமிடங்கள் வதக்கவும்.

அதன் பிறகு சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து மசாலா நன்றாகப் படும்படி கிளறவும்.</p><p> நறுக்கிய பச்சை மிளகாயையும் சேர்த்து சுமார் 3 நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் 1 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, பாத்திரத்தை மூடி வைத்து சிக்கனை 10–15 நிமிடங்கள் வேகவிடவும்.</p><p>

சிக்கன் நன்றாக வெந்ததும் மூடியைத் திறந்து, மிளகுத் தூள் மற்றும் அரைத்த கரம் மசாலாவை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இப்போது கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி மெதுவாகக் கிளறவும். மீதமுள்ள 1 கப் தண்ணீரைச் சேர்த்து, உப்பு சரிபார்த்து தேவையானால் சிறிது உப்பு சேர்க்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad4712d8-cf78-482e-b986-73c2f10df640/26-6a783cfdbc37b.webp' /></p><p></p><p> </p><p>மூடி வைத்து குழம்பு நன்றாகக் கொதிக்க விடவும்.

இறுதியாக குழம்பிற்கு தாளிப்பு தயாரிக்கலாம். ஒரு சிறிய வாணலியில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி, கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.</p><p> பின்னர் தேங்காய் சீவல் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து லேசாக வறுத்து, இந்தத் தாளிப்பை சிக்கன் குழம்பில் ஊற்றி நன்றாக கிளறிவிட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கினால் அவ்வளவு தான். மணமணக்கும் தேங்காய் வாசனையுடன் சுவையான கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் குழம்பு தயார்.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T08:42:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வார ராசிபலன் 2026: ஆகஸ்ட் 09 முதல் 15 வரை மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/09-august-2026-to-15-august-2026-weekly-horoscope-1786250925"></link>
            <id>https://manithan.com/article/09-august-2026-to-15-august-2026-weekly-horoscope-1786250925</id>
            <summary type="text">நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நல்லது, கெட்டது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கும் நமது ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலைகள் முக்கிய காரணமாக இருப்பதாக ஜோதிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நல்லது, கெட்டது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கும் நமது ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலைகள் முக்கிய காரணமாக இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது. </p><p>குறிப்பாக, கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் நிலைப்பாடுகள் ஒருவரின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fb95d14-1013-4108-aee6-2002105a814a/26-6a780b584c088.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், 2026 ஆகஸ்ட் 09 ஆம் தேதி முதல் 2026 ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், கிரக நிலைகளின் அடிப்படையில் 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறு பலன்கள் அமையப் போகின்றன?எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கலாம்? யாருக்கு சில சவால்கள் அல்லது எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>12 ராசிகளுக்குமான வார ராசிபலன்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/322ef689-8210-4ac1-91d6-340c9eb4e6fe/26-6a780b58f4085.webp' /></p><p></p><p><b>மேஷம்</b></p><p>
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக இருந்த வேலைத் தடைகள் நீங்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதே நேரத்தில் வேலைப்பளுவும், கடின உழைப்பும் அதிகமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.</p><p><b>

ரிஷபம்
</b></p><p>ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் லாபம் கிடைக்கலாம். குடும்பப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலையிலும் தொழிலிலும் இருந்த தடைகள் நீங்கும். இருப்பினும் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் பேசுவது நல்லது. செலவுகள் சற்று அதிகரிக்கலாம்.
</p><p><b>
மிதுனம்
</b></p><p>மிதுன ராசிக்காரர்ளுக்கு&nbsp; இந்த வாரம் நீண்ட காலமாக திட்டமிட்டிருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பான பயணங்கள் நல்ல பலன் தரும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரலாம். நிதி நிலை மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். வெளிநாட்டு வேலை முயற்சிகளிலும் சாதகமான செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54374303-7a04-4198-b709-672102976c0f/26-6a780b59a7fad.webp' /></p><p>
</p><p><b>
கடகம்
</b></p><p>கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொழில் மற்றும் வேலை தொடர்பாக சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கலாம். புதிய தொழில் தொடங்குவதற்கும் இது நல்ல நேரம். ஆனால் மன அழுத்தம் அதிகரிக்கலாம். வயிறு தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளில் கவனம் தேவை.</p><p><b>

சிம்மம்
</b></p><p>சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். குடும்பப் பிரச்சனைகள் தீர்ந்து, சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைத்தாலும், உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். வேலை தொடர்பான பயணங்களும் அமையலாம். செலவுகள் சற்று அதிகரிக்கலாம்.
</p><p><b>
கன்னி</b></p><p>
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன அழுத்தமும் கவலைகளும் அதிகரிக்கலாம். இருப்பினும் குடும்ப சூழல் சாதகமாக இருக்கும். மனதில் உள்ள திட்டங்களை செயல்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக அமையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது.
</p><p><b>
துலாம்</b></p><p>
துலாம் ராசியினருக்கு இந்த வாரம் வெற்றிகள் கிடைக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கலாம். பயணங்கள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. மனக்கவலை இருந்தால், நம்பிக்கையானவர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf844b41-6cc8-49da-9379-edea99c52fd6/26-6a780b5a5815f.webp' /></p><p>
</p><p><b>
விருச்சிகம்
</b></p><p>விருச்சிக ராசிக்காரர்களுக்கு&nbsp; இந்த வாரம் செலவுகள் அதிகரிப்பதால் மன உளைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்தாலும், செலவுகளும் கூடும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்; குடும்பத்தினரின் ஆதரவும் கிடைக்கும். புதிய திட்டங்களைத் தொடங்கும் முன் அவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.</p><p><b>

தனுசு</b></p><p>
தனுசு ராசியினருக்கு&nbsp; இந்த வாரம் மன அழுத்தம் இருந்தாலும், நிதி ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பும், பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்.
</p><p><b>
மகரம்
</b></p><p>மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பயணங்கள் அதிகரிக்கலாம். நற்பெயரும், மதிப்பும் உயரும். ஆனால் பணியிடத்தில் அதிக வேலைப்பளுவால் மன அழுத்தம் ஏற்படலாம். புதிய முயற்சிகளைத் தொடங்கும் முன் நன்கு யோசித்து, அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
</p><p><b>
கும்பம்</b></p><p>கும்ப ராசிக்காரர்களுக்கு&nbsp; இந்த வாரம் வெற்றி, முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான காலமாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல ஆதாயத்தைத் தரலாம். பயணங்களின்போது மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாகவும் இந்த வாரம் சிறப்பாக அமையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af50a18d-af3d-47f1-8958-60d3c7631640/26-6a780b5b0b7ff.webp' /></p><p></p><p><b>

மீனம்
</b></p><p>மீன ராசியினருக்கு இந்த வாரம் பயணங்கள் அதிகமாக இருக்கும். அவை நல்ல ஆதாயங்களைத் தரலாம். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். புதிய நட்புகள் உருவாகும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு திருமணம் தொடர்பான நல்ல முடிவுகள் அமையலாம். குடும்பம் மற்றும் நிதி ரீதியாகவும் இந்த வாரம் சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T08:00:05+00:00</updated>
        </entry>
    </feed>
