<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-24T13:54:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைரலாகும் வினோத திருமணம்: ஒரே மணமகனை மணந்த மூன்று சகோதரிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/three-sisters-married-one-man-1784891157"></link>
            <id>https://manithan.com/article/three-sisters-married-one-man-1784891157</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள்களான சரோஜ், சாவித்ரி மற்றும் சந்தோஷி ஆகிய மூவரும், ஒரே இளைஞரைத் திருமணம் செய்ய இணைந்து முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ba86c77-c65a-4cde-bbb3-16498318715f/26-6a634b4fc4530.webp' /></p><p>
</p><p>
இதன்படி, அப்பகுதியில் உள்ள சாமுண்டா கோயிலில் நடைபெற்ற திருமண நிகழ்வில், மூன்று சகோதரிகளும் அந்த இளைஞருடன் திருமண பந்தத்தில் இணைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

திருமணச் சடங்குகளின் போது, மணமக்கள் அக்னியை வலம் வந்து, பாரம்பரிய சடங்குகளை நிறைவேற்றியதுடன், பெரியவர்களிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8af07bbc-8b5c-4945-b073-e275b5ac7152/26-6a634b4f15719.webp' /></p><p>
</p><p>குறித்த வினோத திருமணத்தின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அவை வேகமாக வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்தன.

ஆரம்பத்தில், இது சமூக வலைதளங்களுக்காக உருவாக்கப்பட்ட காட்சிப் பதிவு மட்டுமே என பலரும் நினைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21d558fb-926a-4f58-bc16-65baca79fb03/26-6a634b508d761.webp' /></p><p> </p><p>ஆனால், பின்னர் அந்தத் திருமணம் உண்மையில் நடைபெற்றதுதான் என சம்பந்தப்பட்டவர்கள் உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், திருமணமான நால்வரும் தங்களது சமூக வலைதளக் கணக்குகள் மூலம் காணொளிகளை வெளியிட்டு, இந்தத் திருமணம் உண்மையானது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>
இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்திற்கும், கலவையான விமர்சனங்களுக்கும் உட்பட்டு படு வைரலாகி வருகின்றது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">BREAKING <br>UP के अमरोहा में 3 सगी बहनों ने एक ही लड़के से शादी कर ली है <br><br>यह बहने वीडियो कंटेंट बनाती थी और लड़का उनके पति का रोल निभाता था। रील बनाते बनाते रियल पति बन गया विक्‍कू। <br><br>विकास उर्फ विक्‍कू ने मंदिर में सरोज, सावित्री और संतोष के साथ सात फेरे लिए <br><br>उनकी मांग में… <a href="https://t.co/fTINEFyqVL">pic.twitter.com/fTINEFyqVL</a></p>&mdash; Sunil Yadav (@sunilyadav21) <a href="https://x.com/sunilyadav21/status/2080240728643420340?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T13:49:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடற் புழுக்களை அழிக்க வெறும் வயிற்றில் வேப்பிலை! எப்படி சாப்பிடணும்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/amazing-health-benefits-of-neem-leaves-1784894747"></link>
            <id>https://manithan.com/article/amazing-health-benefits-of-neem-leaves-1784894747</id>
            <summary type="text">இயற்கையின் அரிய கொடையாக விளங்கும் வேப்ப மரம், அதன் இலை, பட்டை, பூ, காய், பழம், விதை என அனைத்து பகுதிகளிலும் பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளைக் கொண்டதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயற்கையின் அரிய கொடையாக விளங்கும் வேப்ப மரம், அதன் இலை, பட்டை, பூ, காய், பழம், விதை என அனைத்து பகுதிகளிலும் பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளைக் கொண்டதாக பாரம்பரிய மருத்துவ குறிப்புகளில் முக்கிய இடம் வகிக்கின்றது.</p><p> வேப்ப மரத்தின் அருகிலுள்ள காற்று புத்துணர்ச்சியையும் இயற்கையான நறுமணத்தையும் வழங்குகிறது. வேப்பிலையில் உள்ள சில இயற்கைச் சேர்மங்கள் நுண்ணுயிர்களுக்கு எதிரான பண்புகளைக் கொண்டதாக ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/448fd308-ca76-4c91-a147-30f378f91a94/26-6a635dd77c72a.webp' /></p><p></p><h2>வேப்ப இலையின் அற்புத நன்மைகள்&nbsp;</h2><p>
</p><p>வேப்ப இலைகள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பல வழிகளில் உதவக்கூடியவை. குறிப்பாக, வேப்ப இலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலின் நோய் எதிர்ப்பு திறனை ஆதரிக்க உதவுகின்றன.</p><p>

காலையில் வெறும் வயிற்றில் சில வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவது பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் ஒரு பழக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06209505-f4e3-44e8-9853-594ec902e326/26-6a635dd85a835.webp' /></p><p></p><p> </p><p>இது செரிமானத்தை மேம்படுத்தவும், வயிற்று உபாதைகளை குறைக்கவும் உதவக்கூடும். வேப்ப இலைகளில் உள்ள சில இயற்கைச் சேர்மங்கள் குடற்புழுக்களை அழிக்கவும், குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் துணைபுரிகின்றது.</p><p>வேப்ப இலைகளின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பன குறித்த விரிவான விளக்கத்தை இந்த காணொளி வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.</p><p><iframe width="325" height="578" src="https://www.youtube.com/embed/mRjBP-fjVqM" title="வயிற்றுப் புழுக்களை அழிக்க வெறும் வயிற்றில் வேப்பிலை! வியக்க வைக்கும் மருத்துவப் பயன்கள்! NeemLeaves" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T12:46:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரன் கன்னி ராசியில் பெயர்ச்சி: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள் எவை?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/shukra-peyarchi-in-virgo-on-august-who-get-money-1784878716"></link>
            <id>https://manithan.com/article/shukra-peyarchi-in-virgo-on-august-who-get-money-1784878716</id>
            <summary type="text">ஜோதிட ரீதியில் ஆடம்பரம் மற்றும் காதலில் கிரகமாக அறியப்படும் சுக்கிரன் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.&amp;nbsp;அந்தவகையில், ஆகஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p></p><p>ஜோதிட ரீதியில் ஆடம்பரம் மற்றும் காதலில் கிரகமாக அறியப்படும் சுக்கிரன் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.&nbsp;</p><p>அந்தவகையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரனின் ஒவ்வொரு பெயர்ச்சியும் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/342049cb-3161-40b1-9492-f7edec325d3b/26-6a632a7f8748a.webp' /></p><p>இருப்பினும் இந்த மாற்றம் சில ராசிகளுக்கு&nbsp; சற்று அதிகமான சாதகமான பலன்களை தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். அப்படி சுக்கிரன் ஆசியால் அதிர்ஷ்ட பலன்களை அள்ளப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">ரிஷபம்</span></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6298be26-feec-459f-9452-0e11670c6f4d/26-6a632a804c2da.webp' /><span style="color: inherit; font-size: 1.75rem;"></span></p><p>இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் தானாகவே உருவாகும்.</p><p>குழந்தை பாக்கியம் எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். திருமண தடைகள் நீங்கி, நல்ல வரன் அமையும் வாய்ப்பு உள்ளது. பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவதற்கான பிராப்தம் காணப்படுகின்றது.&nbsp;</p><p>
மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். நீண்ட நாட்களாக இருந்த சிறிய பிரச்சனைகள் தீரும். தாமதமாக இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.&nbsp;</p><p></p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4cef0da-ce87-4ed5-be7d-e35fbd71c649/26-6a632a810970d.webp' /></p><h2>
</h2><p>மிதுன ராசியில் சுக்கிரன் 4-ம் வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இதனால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நேர்மறையான மாற்றங்களும் ஏற்படும்.</p><p>
தொழில் மற்றும் வேலை தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் அமையலாம். </p><p>குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய வழிகளில் பெரியளவில் வருமானம் ஈட்டும் வழிகள் உருவாகும்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">விருச்சிகம்</span></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc455e60-0e2a-42fd-b154-6c3b9ff31ffb/26-6a632b554461a.webp' /></p><p></p><p>விருச்சிக ராசியின் 11-ம் வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சி அடைவதால், வருமானம் மற்றும் செல்வம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
</p><p>
சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கணிதம் மற்றும் அதனை சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். </p><p>வங்கி மற்றும் நிர்வாகம் சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.

முன்கோபத்தை தவிர்த்து பொறுமையுடன் செயல்படுவது நல்லது. நிதி நிலையில் சுக்கிரன் ஆசியால் ஏற்றம் உண்டாகும்.</p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b><p></p><p><b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a></u></td></tr></tbody></table><p><br></p><p></p><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T11:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீட் எதிர்ப்பு போராட்டம்: காவல்துறை வாகனத்தை தனி ஆளாக மறித்த பெண்! படு வைரலாகும் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/woman-stops-police-vehicle-solo-video-viral-1784888241"></link>
            <id>https://manithan.com/article/woman-stops-police-vehicle-solo-video-viral-1784888241</id>
            <summary type="text">கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லியில் தொடங்கிய போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
</p><p>
டெல்லியில் ஆரம்பமான இந்த நீட் எதிர்ப்பு எழுச்சி தற்போது நாடு முழுவதும் பரவி, சென்னை, மும்பை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களிலும் மாணவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf2d9113-5e10-4bc1-9e32-0b2e65e920c8/26-6a633efc81f80.webp' /></p><p></p><h2>வைரல் காணொளி&nbsp;</h2><p>
</p><p>
இந்த நிலையில், மும்பையில் இன்று காலை நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர்.</p><p>

அப்போது, அங்கு இருந்த ஒரு பெண் துணிச்சலுடன் காவல்துறை வாகனத்தின் முன் நின்று, அது செல்ல முடியாதபடி மறித்தார்.இதனால்&nbsp; காவல்துறை வாகனம் சாலையிலேயே நிறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79f19df5-7abe-49cc-b25b-3d2c810d842f/26-6a633efd303d3.webp' /></p><p></p><p>

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மாணவர்கள் காவல் வாகனத்திலிருந்து கீழே இறங்கி, மீண்டும் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
</p><p>
காவல்துறை வாகனத்தைத் தனி ஒருவராக எதிர்த்து நின்ற அந்தப் பெண்ணின் துணிச்சலான செயலை காட்டும் காாணளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருவதுடன் குறித்த பெண்னுக்கு பாராட்டுகளும் குவித்து வருகின்றது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Mumbai today <br><br>Girl stood in front of Mumbai police truck which detained students <a href="https://t.co/nJv3FLl3qw">pic.twitter.com/nJv3FLl3qw</a></p>&mdash; 🪳Against Corruption (@akashuchani08) <a href="https://x.com/akashuchani08/status/2080002001606455375?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T10:31:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவில் வெந்நீர் குடித்தால் உடலில் நிகழும் மாற்றங்கள்... என்னென்னனு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/benefits-of-drinking-hot-water-daily-at-night-1784821018"></link>
            <id>https://manithan.com/article/benefits-of-drinking-hot-water-daily-at-night-1784821018</id>
            <summary type="text">தினமும் இரவில் வெந்நீர் குடித்து வந்தால் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.வெந்நீர் அருந்துவதுபொதுவாக வெந்நீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தினமும் இரவில் வெந்நீர் குடித்து வந்தால் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2>வெந்நீர் அருந்துவது</h2><p>பொதுவாக வெந்நீர் அருந்துவது உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகின்றது. இவை உடல் நலத்திற்கு மிகவும் சிறந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.</p><p>ஆனால் காலையில் எழுந்ததும் இல்லாமல், இரவில் தூங்கும் முன்பு வெந்நீர் குடிப்பது பல நன்மையினை அளிக்கின்றதாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88a3672f-87ba-44a8-a95f-ec9e03da7fcd/26-6a623c87876be.webp' /></p><p>இரவில் வெந்நீர் அருந்துவது அனைத்து செரிமானப்பிரச்சனையையும் குணப்படுத்துவதுடன், நாம் உட்கொண்ட உணவு நன்றாக செரிமானம் ஆகி வயிறு முழுவதும் சுத்தமாகிவிடுமாம்.</p><p><br></p><p>இரவில் அளவிற்கு சற்று அதிகமாக உணவு எடுத்துக் கொண்டால், ஒரு குவளை வெந்நீர் அருந்துவது சிறந்ததாகும். வயிறு உப்புசம், வயிறு வலி போன்ற பிரச்சனைகள் குறையுமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b86385c3-1089-4651-b3a7-023ae2f922c3/26-6a623c883484b.webp' /><br></p><p>மேலும் உடலின் நரம்பு மண்டலத்தை தளர்த்துவதுடன், மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனையையும் குறைக்கின்றது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் வெந்நீர் குடித்து தூங்கினால் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும்.</p><p>பெண்கள் வெந்நீரை பருகுவதால் மாதவிடாயின் போது ஏற்படும் வலி குறைவதுடன், வலியிலிருந்து நிவாரணத்தையும் அளிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8e9ff5b-85f1-4478-91dd-85cd678ab2c7/26-6a623de94adea.webp' /><br></p><p>மேலும் சளி மற்றும் இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இரவில் வெந்நீர் குடித்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12185537-9bf0-433d-aa9f-23af93ad7b8d/26-6a623de8921c4.webp' /><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T07:57:23+00:00</updated>
        </entry>
    </feed>
