<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-17T10:28:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[Sorry: சட்டசபையில் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tamilnadu-cm-vijay-say-sorry-in-assembly-1786956678"></link>
            <id>https://manithan.com/article/tamilnadu-cm-vijay-say-sorry-in-assembly-1786956678</id>
            <summary type="text">Tamilnadu CM Vijay Say Sorry in Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது தவெக அமைச்சர் ரஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tamilnadu CM Vijay Say Sorry in Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது தவெக அமைச்சர் ரஞ்சித் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையான நிலையில் முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கோரினார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2s93gFXebJA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>தவெக அமைச்சர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு</h2><p>
</p><p>
நான்கு நாட்கள் விடுமுறை முடிந்து இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்ப விவாதம் சூடுபிடித்தது.
</p><p>
இதனை தொடர்ந்து மானியக்கோரிக்கை விவாதத்தின் போது தவெக அமைச்சர் ரஞ்சித் குமார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயரை குறிப்பிட்டு பேசினார். இதற்கு திமுக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்,</p><h2>மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்</h2><p>இந்நிலையில் முதலமைச்சர் விஜய் அமைச்சர் ரஞ்சித் கருணாநிதி பெயரை குறிப்பிட்டு பேசியதற்காக மன்னிப்பு கோரினார்.

அவர் பேசுகையில், திமுக தலைவரின் பெயரை குறிப்பிட்டு பேசியது தவறு தான், அவர் சார்பான நான் சாரி கேட்டுக்கிறேன் என கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caa14d51-5107-4662-8834-2c63b4656cd3/26-6a82cc0c3d0d1.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-17T08:53:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 5 அறிகுறிகள் இருந்தால் குடலிறக்கமாக இருக்கலாம்.. கவனமாக இருங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/hernia-5-symptoms-we-shouldnt-ignore-1786951686"></link>
            <id>https://manithan.com/article/hernia-5-symptoms-we-shouldnt-ignore-1786951686</id>
            <summary type="text">5 Symptoms for Hernia: எந்த ஒரு நோயாக இருந்தாலும் ஆரம்ப காலகட்டங்களிலே நாம் அதனை கண்டறிந்து அதற்கான மருத்துவத்தை அணுகும் பொழுது முற்றிலும் அதில் இருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>5 Symptoms for Hernia: எந்த ஒரு நோயாக இருந்தாலும் ஆரம்ப காலகட்டங்களிலே நாம் அதனை கண்டறிந்து அதற்கான மருத்துவத்தை அணுகும் பொழுது முற்றிலும் அதில் இருந்து நாம் குணமடையலாம். அந்த வகையில் குடல் இறக்கத்தை பொறுத்தவரை ஆரம்ப காலகட்டத்திலே நாம் அதற்குரிய அறிகுறிகளை கண்டறிந்து மருத்துவர்களை சந்திப்பது என்பது நமக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும்.</p><p> 

இன்றைய காலகட்டங்களில் அடிவயிற்றில் லேசாக வலி ஏற்பட்டால் அது குடல் இறக்கமாக இருக்குமோ என்று அச்சம் பலருக்கும் ஏற்படுகிறது. உண்மையில் குடல் இறக்கம் எனப்படும் ஹெர்னியா பிரச்சனையின் முக்கியமான ஆரம்ப கட்ட காலங்களில் வரக்கூடிய அறிகுறிகள் என்ன என்பதை பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88a95cbe-dfb0-418c-8c78-4ce6cd7bfbe4/26-6a82b80d67ee4.webp' /></p><p></p><p> </p><h3>

1. அசௌகரியம் மற்றும் லேசான வலி:</h3><p>
ஹெர்னியா பாதிப்பு இருப்பவர்களுக்கு இடுப்பு ஒரு இடத்தில் மட்டும் ஒரு வித மந்தமான வலி இழுப்பது போன்ற உணர்வு அல்லது எரிச்சல் ஏற்படலாம் அதிலும் கனமான பொருட்களை நாம் தூக்கும் பொழுது அல்லது தும்மல் வருகின்ற பொழுது நீண்ட நேரம் நிற்கின்ற பொழுது மலம் கழிப்பதற்காக முயற்சி செய்கின்ற பொழுது இந்த அசௌகரியம் அதிகமாகும். இதை நாம் கட்டாயம் உதாசீனம் செய்யக்கூடாது.</p><h3> 

2. கனத்த உணர்வு:
</h3><p> சமயங்களில் அடி வயிறு அல்லது இடுப்பு பகுதியில் ஏதோ ஒன்று கீழ்நோக்கி அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படலாம். அதிலும் நாள் முழுவதும் வேலை முடித்த பிறகு மாலையில் இந்த அழுத்தம் இன்னும் அதிகமாக காணப்படும். </p><h3>3. செரிமான மாற்றங்கள்: </h3><p>குடல் இறக்கம் கீழ் வயிற்றில் இல்லாமல் மேல் வயிற்றில் ஏற்படும் போது நமக்கு எந்த கட்டியும் தெரியாது. இதற்கு பதிலாக நெஞ்செரிச்சல், அடிக்கடி ஏற்பம் அமிலத்தன்மை மேல்நோக்கி வருவது போன்ற நெஞ்சு அசௌகரியம் மற்றும் உணவு விழுங்குவதில் சில சிரமம் போன்ற செரிமான பிரச்சனைகள் மிகவும் ஆரம்ப கால அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/824e8571-7c5a-4495-83ff-37ebe2c0f355/26-6a82b80e1b78a.webp' /></p><p></p><p> </p><p>அதனால் அடிவயிற்றில் வலி ஏற்படுகின்ற பொழுது மருத்துவரை நாம் கட்டாயம் அணுக வேண்டும். நெஞ்செரிச்சல் ஏப்பம் அசிடிட்டி இருந்தாலும் அதை நான் உதாசீனம் செய்யக்கூடாது.

 இதோடு கட்டிகள் ஏதேனும் ஏற்பட்டு அவை திடீரென மிகவும் கடினமாக மாறுவது அல்லது தீவிரமான வலி ஏற்படுவது போன்று இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் லேசான வீக்கமும் வரலாம். </p><p>அந்த வீக்கத்தை விரலால் மெதுவாக அழுத்தினால் அது உள்ளே தள்ள முடியாமல் போகலாம்.

 அதேபோல், வீக்கம் இருக்கும் இடத்தில் தோல் பகுதி சிவப்பு ஊதா அல்லது கருமை நிறமாக மாறினாலும் கவனமாக இருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/780651a2-6fef-4cad-9c94-9b389cceb84a/26-6a82b80ec36d8.webp' /></p><p> </p><p>கூடுதலாக கட்டுப்படுத்த முடியாத குமட்டல் அல்லது வாந்தி வருவது மலம் கழிக்கவோ அல்லது வயிற்று வாய்வு வெளியேற்றவும் முடியாமல் இருப்பது இதனுடன் கடுமையான வயிற்று வலியுடன் காய்ச்சல் வருவது போன்ற அறிகுறிகள் இருப்பதும் நம் கவனமாக இருக்க வேண்டும்.</p><p>

 குடலிறக்கத்தை பொறுத்தவரை நாம் ஆரம்ப காலகட்டங்களில் மருத்துவரை அணுகி சரியான முறையில் பரிசோதனை செய்து மருத்துவம் எடுத்துக் கொள்கின்ற பொழுது நல்ல நிவாரணம் உண்டு. பிரச்சனை தீவிரம் அடைகிறது என்றால் வெளியில் வந்த குடல் பகுதி தசை சுவற்றுக்குள் சுற்றிக்கொள்ளும் பொழுது ரத்த ஓட்டம் தடைப்படும். இதனால் பல நேரங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். ஆதலால், அலட்சியமாக நாம் எடுக்கக் கூடாது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T07:32:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[நரம்பில் ஏறிய பாம்பின் விஷம்: தம்பியை காப்பாற்ற அண்ணனின் பாசப்போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/brothers-150-slaps-save-sibling-snake-bite-1786949859"></link>
            <id>https://manithan.com/article/brothers-150-slaps-save-sibling-snake-bite-1786949859</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் தம்பியை காப்பாற்ற அண்ணன் போராடிய செயல் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.உத்தரபிரதேசத்தின் ஹார்டோய் மாவட்டத்தை சேர்ந்தவர் அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் தம்பியை காப்பாற்ற அண்ணன் போராடிய செயல் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><p>உத்தரபிரதேசத்தின் ஹார்டோய் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்(வயது 21), சமீபத்தில் வயலில் வைக்கோல் கட்டுகளை எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக பாம்பு தீண்டியுள்ளது.
</p><p>
இதனால் அவருக்கு விஷம் வேகமாக பரவியதால் மயக்கம் அடையத் தொடங்கினார், இதனை கவனித்த அவரது அண்ணன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/370c3240-eaaa-4cb6-9f8b-1f984bf9575e/26-6a82b1f48de0f.webp' /><br></p><p>

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஷம் நரம்பு மண்டலத்தை பாதித்துள்ளதால் சுயநினைவை இழக்கக்கூடும் என எச்சரித்துள்ளனர், மேலும் தூங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.
</p><p>
இதனால் பதறிப்போன அண்ணன் ஒரு மணிநேரத்துக்கு மேலாக தம்பியை தூங்கவிடாமல் பார்த்துக்கொண்டார், அவர் கண்ணை மூடும்போதெல்லாம் கன்னத்தில் அறைந்து எழுப்பிக்கொண்டே இருந்தார்.
</p><p>
அந்நேரத்தில் மருத்துவரின் தீவிர சிகிச்சையால் அருண் உயிர்பிழைத்தார், தம்பியை காப்பாற்ற அண்ணன் சுமார் 150 முறை அவர் கன்னத்தில் அறைந்தார், அவரது பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களை நெகிழவைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cab980c-b6ab-4b2d-9432-faf12b635259/26-6a82b1f3dcf25.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-17T07:02:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தைரியமாக இருங்க! த்ரிஷாவுக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்- ஏன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/trisha-attend-cm-event-in-independence-day-1786940838"></link>
            <id>https://manithan.com/article/trisha-attend-cm-event-in-independence-day-1786940838</id>
            <summary type="text">முதலமைச்சர் விஜய் பங்கேற்று கொடியேற்றிய சுதந்திர தினவிழாவில் பங்கேற்றார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன்.

முதல் வரிசையில் அவர் அமர்ந்திருக்க விஜய் சல்யூட் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதலமைச்சர் விஜய் பங்கேற்று கொடியேற்றிய சுதந்திர தினவிழாவில் பங்கேற்றார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன்.
</p><p>
முதல் வரிசையில் அவர் அமர்ந்திருக்க விஜய் சல்யூட் அடிக்க பதிலுக்கு த்ரிஷாவும் சல்யூட் அடித்தார், இந்த வீடியோ காட்சிகள் வைரலாகின.
</p><p>
அத்துடன் த்ரிஷா அன்றைய தினம் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட கமெண்டுகள் குவிந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab0c2089-9d02-4323-b31f-7541aa2efd11/26-6a828e5eeedc5.webp' /><br></p><p>
</p><p>
உங்களை யார் முதல் வரிசையில் அமரவைத்தது? நீங்கள் ஏன் வந்தீர்கள்? எங்க அண்ணாவை விட்டுவிடுங்கள் என பலதரப்பட்ட எதிர்மறையான கமெண்டுகள் குவிந்தது.
</p><p>
இந்நிலையில் இவருக்கு ஆதரவாகவும் கமெண்டுகள் பதிவாகிறது, முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு அவ்வளவு எளிதில் அழைப்பு இல்லாமல் யாரும் வரமுடியாது, முறையான அழைப்பு இருந்ததால் மட்டுமே அவர் வந்துள்ளார், த்ரிஷாவை குறை கூறுவதை நிறுத்துங்கள் என கூறுகின்றனர்.
</p><p>
அத்துடன் தைரியமாக இருங்கள், குறை சொல்வதை கண்டுகொள்ளாதீர்கள் எனவும் ஹார்ட்டுகளை பறக்கவிட்டுள்ளனர்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b63c1abb-d5d9-42de-8b36-321147ad7a01/26-6a828e5fa0352.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-17T04:30:34+00:00</updated>
        </entry>
    </feed>
