<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-17T22:38:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எளிதில் ஏமாறும் அப்பாவி குணம் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-are-easy-get-cheated-1784304426"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-are-easy-get-cheated-1784304426</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கைப் பயணம், ஆளுமைப் பண்புகள், சிந்தனை முறை, முடிவெடுக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கைப் பயணம், ஆளுமைப் பண்புகள், சிந்தனை முறை, முடிவெடுக்கும் திறன் மற்றும் குணநலன்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது.</p><p> ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான இயல்புகள் இருப்பதாகவும், அவை ஒருவரின் பலம், பலவீனம், உறவுகள் மற்றும் வாழ்க்கை அணுகுமுறையிலும் பிரதிபலிப்பதாகவும் ஜோதிடக் குறிப்புகள் கூறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa269790-69f4-4f02-b3eb-2378f1f67d8e/26-6a5a5bc5aa4f5.webp' /></p><p>
அந்த வகையில், சில குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பிலேயே மிகவும் அப்பாவித்தனமான மனநிலையையும், பிறரை எளிதில் நம்பும் குணத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள். </p><p>யாரிடமும் கெட்ட எண்ணம் கொள்ளாத இவர்கள், அனைவரையும் நல்லவர்களாகவே கருதும் மனப்பான்மையால் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றங்களையும் நம்பிக்கைத் துரோகங்களையும் எதிர்கொள்ள நேரிடும். பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணமே சில நேரங்களில் இவர்களுக்கு பாதகமாகவும் மாறக்கூடும்.அப்படி&nbsp; பிறரை எளிதில் நம்பும் அப்பாவி குணம் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவி்ல் பார்க்கலாம்.</p><p></p><h2>கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/762ad679-0dce-42b7-a8cb-8df52ca81814/26-6a5a5bc65a71c.webp' /></p><p>கும்ப ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே எதையும் பக்குவத்துடன் சிந்தித்து செய்யும் அறிவாற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.</p><p>ஆனால் இவர்கள் யார் மீது பாசமும் நம்பிக்கையும் வைக்கின்றார்களோ, அவர்களை கண்மூடித்தனமாக நம்பும் அப்பாவிபகளாக மாறிவிடுவார்கள்.</p><p>இவர்கள் தங்களின் அன்புக்குரியவர்கள் மீது வைக்கும் அதீத பாசமும், நம்பிக்கையும் தான் இவர்கள் வாழ்வில் பல முறை ஏமாற்றத்தை கொடுக்கும். இவர்களின் பாசத்தை மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக&nbsp; பயன்படுத்திக்கொள்வார்கள்.</p><h2>கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ae4dbc0-2f5a-497f-9a25-999443208bc2/26-6a5a5bc70cf06.webp' /></p><p>கன்னி ராசியில் பிறந்தவர்கள் எந்த விடயத்திலும் அதிக நேர்த்தியையும் முழுமைத்தன்மையையும் எதிர்ப்பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.&nbsp;</p><p>ஆனால் ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டால், இவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்ளும் ஒரு குழந்தை போல் மாறிவிடுவார்கள். </p><p>இவர்களின் இந்த அளவற்ற அன்பையும் நம்பிக்கைகையும் பலரும் தங்களின் காரியத்தை சாதித்துக்கொள்ள பயன்படுத்திக்கொள்வார்கள்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3bc6f4c-06ef-4ffa-b42a-76785d32d6ff/26-6a5a5bc7b1e95.webp' /></p><p></p><p>சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் பார்ப்பதற்கு சற்று முரட்டுத்தனமாகவும், கம்பீரமாகவும் தோற்றமளித்தாலும், தங்களுக்கு பிடித்தவர்கள் முன்னிலையில், குழந்தை போல் பணிந்துவிடுவார்கள்.</p><p>இவர்களை புகழ்ந்து பேசினால்&nbsp; போதும், அவர்களுக்காக எதையும் செய்ய துணிந்துவிடுவார்கள். இவர்களின் இந்த குணத்தை பலரும் பயன்படுத்திக்கொள்ள கூடும்.</p><p>இதனால் வாழ்வில் அடிக்கடி சிம்ம ராசியினர் ஏமாற்றங்களையும், நம்பிக்கை துரோகங்களையும் சந்திக்க நேரிடும்.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Interesting Fact: உலகத்திலேயே ஒரு எறும்பு கூட இல்லாத இடம் எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/interesting-facts-only-place-world-with-no-ants-1784310202"></link>
            <id>https://manithan.com/article/interesting-facts-only-place-world-with-no-ants-1784310202</id>
            <summary type="text">நம்ம வீடு, தெரு, தோட்டம்னு எல்லா இடத்துலயும் எறும்பைப் பார்க்கிறோம். ஆனா, இந்த உலகத்துல ஒரு இடத்துல மட்டும் ஒரு எறும்புகூட கிடையாதாம். அது எந்த இடம், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம்ம வீடு, தெரு, தோட்டம்னு எல்லா இடத்துலயும் எறும்பைப் பார்க்கிறோம். ஆனா, இந்த உலகத்துல ஒரு இடத்துல மட்டும் ஒரு எறும்புகூட கிடையாதாம். அது எந்த இடம், ஏன் அங்க எறும்புகள் இல்லைனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.</p><p>நம் வீடு, சமையலறை, தோட்டம் என அனைத்து பக்கத்திலும் எறும்புகளை பார்த்திருப்போம். ஆனால் உலகிலேயே ஒரு எறும்பு கூட இல்லாத இடம் பற்றி தெரியுமா? அது அண்டார்டிகா தான். அண்டார்டிகா, பனியால் மூடப்பட்ட ஒரு கண்டம். இது உலகின் ஐந்தாவது பெரிய கண்டம்னாலும், மற்ற கண்டங்களை விட இங்க சூழல் ரொம்பவே வித்தியாசமானது. வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் கீழே போவதால், எறும்புகள் போன்ற பூச்சிகள் உயிர் வாழ்வது ரொம்பவே கடினம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf4cd0f-4871-493a-b222-666188a563be/26-6a5a69bc2c331.webp' /></p><h2>எறும்புகள் வாழ சூழல் ஏதுவாக இல்லை
</h2><p>எறும்புகள் உயிர் வாழ ஒரு குறிப்பிட்ட சூழல் தேவை. அவை நிலத்துக்கு அடியில், பாறைகளுக்கு கீழ், மரப்பட்டைகளுக்குள்ள வாழும் உயிரனமாகும். ஆனால், அண்டார்டிகாவின் பனி, உறைந்த நிலம், கடுமையான காற்று காரணமாக எறும்புகளுக்குத் தேவையான சூழல் அண்டார்டிகாவில் இல்லை.</p><h2>வெப்பத்தைத் தக்கவைக்க இயலாமை
</h2><p>விஞ்ஞானிகள் என்ன சொல்றாங்கன்னா, எறும்புகள் உருவத்துல ரொம்ப சின்னதா இருக்கறதால, அதோட உடல்ல வெப்பத்தை தக்கவைக்க முடியாது. கடுமையான குளிரில் அவற்றின் இயக்கம் குறைஞ்சிடும். இதனால உணவு தேடவோ, கூடு கட்டவோ முடியாது. அதனாலதான் அண்டார்டிகா எறும்புகளுக்கு ஏற்ற இடமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ef488bb-e089-4a74-8e5d-de2f6a7bfb70/26-6a5a69bcd40c8.webp' /></p><h2>எந்தவொரு உயிரினமும் உயிர் வாழ்வதற்கு இவை அவசியமானவை</h2><p>பூமியில் ஒவ்வொரு உயிரினமும் வாழ அதுக்குனு ஒரு தனிப்பட்ட சூழல் தேவை. ஒரு இடத்துல சுலபமா வாழுற ஒரு உயிரினம், இன்னொரு இடத்துல வாழ முடியாம போகலாம். காலநிலை, வெப்பநிலை, உணவு கிடைப்பது போன்ற விஷயங்கள் உயிரினங்களின் வாழ்க்கையை பாதிக்குது.</p><h2>கூடு கட்ட முடியாத சூழல்
</h2><p>எறும்புகள் பொதுவாகப் பூமிக்கு அடியில் கூடு கட்டும். ஆனால், அண்டார்டிகாவின் தரைப்பகுதி உறைந்து போவதால் (Frost heaving), எறும்புகளால் அங்கு இனப்பெருக்கம் செய்யவோ, நீண்ட காலம் உயிர்வாழவோ முடிவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bdcda7d-1198-4859-90c6-41c3447c301d/26-6a5a69bd85b32.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-17T17:43:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாணக்கிய நீதி : உங்க வாழ்க்கையில் இந்த 3 பேர் இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/who-have-these-three-persons-in-life-are-lucky-1784296982"></link>
            <id>https://manithan.com/article/who-have-these-three-persons-in-life-are-lucky-1784296982</id>
            <summary type="text">இந்திய வரலாற்றில் சிறந்த அரசியல் சிந்தனையாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் சாணக்கியர், வாழ்க்கை, ஒழுக்கம், பொருளாதாரம் மற்றும் சமூக நெறிமுறைகள் குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வரலாற்றில் சிறந்த அரசியல் சிந்தனையாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் சாணக்கியர், வாழ்க்கை, ஒழுக்கம், பொருளாதாரம் மற்றும் சமூக நெறிமுறைகள் குறித்த பல்வேறு கருத்துகளை தனது சாணக்கிய நீதி நூலில் பதிவு செய்துள்ளார்.</p><p> வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துன்பமும் மாறி மாறி வந்தாலும், சரியான மனிதர்களின் ஆதரவு இருந்தால் எந்தச் சூழலையும் வெற்றிகரமாகக் கடக்க முடியும் என்று சாணக்கியர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f75fc45d-b464-44b3-8d7a-68425ff633a6/26-6a5a3a84cdafe.webp' /></p><p>
குறிப்பாக, எந்தக் காலத்திலும் நம்மை நம்பி, உறுதுணையாக நிற்கும் சிலரை ஒருபோதும் விலக்கிவிடக் கூடாது என சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.</p><p> அத்தகையவர்கள் நம் வாழ்க்கையில் இருப்பதே ஒரு பெரிய ஆசீர்வாதம் என்றும் அவர் கூறுகிறார். அப்படிப்பட்ட முக்கியமான மூன்று பேர் யார்? அவர்கள் ஏன் வாழ்க்கையில் இவ்வளவு முக்கியமானவர்கள்? என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/989021fa-248c-4dbe-9fb0-c060aa10d986/26-6a5a3a857bf83.webp' /></p><p></p><h2>புத்திசாலி மனைவி
</h2><p>சாணக்கிய நீதியின் பிரகாரம் புத்திசாலித்தனமும், உணர்வுப்பூர்வமான புரிதலும் கொண்ட மனைவி ஒருவருக்கு கிடைப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டமாம்.</p><p>வாழ்க்கையில் சவாலான சூழல்கள் ஏற்படும் போது, அத்தகைய மனைவிகள் தங்கள் கணவருக்கு உறுதியான ஆதரவாக இருந்து, அவர்களுக்கு துணை நிற்பார்கள். </p><p>கணவர் எதிர்கொள்ளும் கடினமான தருணங்களை தைரியத்துடன் சமாளிக்கவும், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனவலிமையை அளிக்கவும் அவர்கள் உதவியாக இருப்பார்கள். குறிப்பாக நெருக்கடியான காலங்களில், அவர்கள் குடும்பத்தின் பாதுகாப்பு அரணாக செயல்படுவார்கள். </p><p>அறிவும், உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனும் கொண்ட மனைவி அமைவது ஒரு ஆணின் பெரும் பாக்கியம் என்று சாணக்கியர் கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dec927e-aa74-4302-897f-45cd57617f1d/26-6a5a3a862c3a2.webp' /></p><p>
</p><h2>
பொறுப்பான மகன்
</h2><p>சாணக்கிய நீதியின் பிரகாரம் குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு ஆதரவாகவும் புரிந்துணர்வுடனும் இருப்பது பெரும் அதிர்ஷ்டம் என்கின்றார்.</p><p>தங்கள் பிள்ளைகள் நல்ல குணங்களுடன், நற்பண்புகளுடன் வளர வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் மிகப்பெரிய விருப்பமாகும்.ஒரு மகன் சமூகத்தில் தனக்கும், தன் குடும்பத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.</p><p>சாணக்கியரின் கூற்றுப்படி, நல்ல குணங்களும் பொறுப்புணர்வும் கொண்ட மகனைப் பெற்ற பெற்றோர் வாழ்க்கையில் பெரும் கவலைகளை சந்திக்க வேண்டியதில்லை. எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் அத்தகைய மகன் தனது பெற்றோரை ஒருபோதும் கைவிடமாட்டான் என்றும் அவர் கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c345486f-784c-4254-931c-4b96c87fb2f4/26-6a5a3a86d4c0f.webp' /></p><p></p><h2>

உண்மையான நண்பர்கள்
</h2><p>
ஒருவரின் வாழ்க்கையில் உருவாகும் நட்பும் உறவுகளும் அவரது வாழ்க்கைப் பயணத்தையும், சமூகத்தில் அவருடைய நிலைப்பாட்டையும் தீர்மானிக்கின்றன. நல்ல நண்பர்கள் கிடைத்தால், ஒருவர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.</p><p>

உண்மையான நண்பர்கள் ஒருபோதும் நம்மை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லமாட்டார்கள். அவர்கள் எந்தவித சுயநலமும் இல்லாமல், நமது நலனையும் வளர்ச்சியையும் மட்டுமே விரும்புவார்கள். </p><p>அத்தகைய நல்ல நண்பர்களின் நட்பை ஒருபோதும் இழக்கக் கூடாது.

ஆபத்தான மற்றும் சவாலான காலங்களில் உண்மையான நண்பர்களே நமக்கு உறுதுணையாக நிற்பார்கள் என்று சாணக்கியர் வலியுறுத்துகிறார்.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T17:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
