<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-29T00:14:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-venus-make-kendra-drishti-yog-who-get-luvck-1785250096"></link>
            <id>https://manithan.com/article/mars-venus-make-kendra-drishti-yog-who-get-luvck-1785250096</id>
            <summary type="text">ஜோதிட நம்பிக்கைகளின்படி, கிரகங்களின் நிலை, அவற்றின் சேர்க்கை மற்றும் பார்வை ஆகியவை மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று தென்...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிட நம்பிக்கைகளின்படி, கிரகங்களின் நிலை, அவற்றின் சேர்க்கை மற்றும் பார்வை ஆகியவை மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று தென்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>அந்த வகையில், ஜூலை 29 ஆம் தேதி அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படும் சுக்கிரனும், தைரியம், வீரம், வலிமை மற்றும் துணிச்சலின் காரணியாக விளங்கும் செவ்வாயும் ஒன்றிணைந்து, மிகவும் சிறப்பானதாகக் கருதப்படும் கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்க உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d7436c6-4a7c-4b03-9fea-12f11f3602ca/26-6a68ccb5316ca.webp' /></p><p></p><p>

குறிப்பாக, இந்த அரிய யோகம் ஆடி மாத பௌர்ணமி நாளில் உருவாகுவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, இரண்டு வலிமையான கிரகங்கள் ஒன்றுக்கொன்று 4-ஆம் மற்றும் 10-ஆம் வீடுகளில் அமைந்திருக்கும்போது கேந்திர திருஷ்டி யோகம் ஏற்படும்.</p><p>

அதன்படி, சுக்கிரனும் செவ்வாயும் ஒருவருக்கொருவர் 4-ஆம் மற்றும் 10-ஆம் இடங்களில் இருந்து இந்த கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்குகின்றன. </p><p>இந்த யோகத்தின் தாக்கத்தால், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள், முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி இந்த அரிய யோகத்தால் அதிர்ஷ்ட பலன்களை அள்ளப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1b40feb-57a4-4de4-9dae-1faf30351514/26-6a68ccb5d87c9.webp' /></p><p>
ஆடி பௌர்ணமியில் செவ்வாய்–சுக்கிரன் உருவாக்கும் கேந்திர திருஷ்டி யோகத்தின் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலம் சாதகமாக அமையும். </p><p>புதிய வருமான வாய்ப்புகள் உருவாகலாம். நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த பணம் மீண்டும் கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.</p><p> ரியல் எஸ்டேட், ஃபேஷன் போன்ற துறைகளில் இருப்பவர்கள் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் பெறக்கூடும்.தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.&nbsp;</p><h2>
ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cda83a96-0c07-47ae-8555-826962c83e3f/26-6a68ccb688108.webp' /></p><h2>
</h2><p>ஆடி பௌர்ணமியில் உருவாகும் செவ்வாய்–சுக்கிரன் கேந்திர திருஷ்டி யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணியில் முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும். </p><p>பணியிடத்தில் உங்கள் தலைமைத்துவ திறமைகள் வெளிப்படும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. </p><p>அரசு பணியில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் சூழல் உருவாகும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7f4caca-db33-4c81-9367-10e689110382/26-6a68ccb74401f.webp' /></p><p></p><p>ஆடி பௌர்ணமியில் செவ்வாய்–சுக்கிரன் உருவாக்கும் கேந்திர திருஷ்டி யோகத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கலாம்.</p><p>புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால் அதற்கான சாதகமான சூழல் அமையும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேலும் வலுப்படும். </p><p>எதிர்பாராத வகையில், பெரிய தொகை பணம் கைக்கு வரும் வாய்ப்பு காணப்படுவதுடன், புதிய தொழில் முயற்ச்சிகள் இரட்டிப்பு லாபம் கொடுக்கும்.</p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;</b><p></p><p><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T18:25:00+00:00</updated>
        </entry>
    </feed>
