<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-06T12:18:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலச்சிக்கலுக்கு முடிவு கட்டணுமா? 5 எளிய இயற்கை வழிகள் இதோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/drink-these-6-natural-drinks-for-constipation-1788692388"></link>
            <id>https://manithan.com/article/drink-these-6-natural-drinks-for-constipation-1788692388</id>
            <summary type="text">தற்கால வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக, மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்கால வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக, மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. </p><p>குறிப்பாக, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, நீண்ட நேரம் அமர்ந்தபடியே வேலை செய்வது, முறையற்ற உணவுப் பழக்கங்கள், போதிய அளவு தண்ணீர் அருந்தாமை, உடற்பயிற்சியின்மை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணிகள் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba5317b-1786-4b83-a32b-705d5d405c8f/26-6a9d523f7672f.webp' /></p><p>

மலச்சிக்கல் என்பது அன்றாட வாழ்க்கையில் அசௌகரியத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தக்கூடிய பொதுவான செரிமானப் பிரச்சனையாகும். மலம் கழிப்பதில் சிரமம், வழக்கத்தைவிட குறைவான குடல் இயக்கம், வயிறு உப்புசம் மற்றும் வயிற்றில் அசௌகரியம் போன்ற பிரச்சனைகளையும் இது ஏற்படும்.</p><p>இதனால் பலரும் விரக்தியடைந்தாலும், லேசான மற்றும் அவ்வப்போது ஏற்படும் மலச்சிக்கலை சமாளிக்க சில வாழ்க்கை முறை மாற்றங்களால் மலச்சிக்கலுக்கு முடிவுகட்ட முடியும்.</p><p>அந்தவகையில் மலச்சிக்களுக்கு இயற்கை முறையில், தீர்வு கொடுக்ககூடிய சில பானங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a7205b7-cf60-4651-b5a6-960a99757e94/26-6a9d52402a294.webp' /></p><p></p><p>1.வெல்லத் தண்ணீர்
</p><p>வெல்லம் இயற்கையான இனிப்பூட்டியாகும். இது மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. ஒரு குவளை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி வெல்லம் கலந்து, இரவில் உறங்கச் செல்லும் முன் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f86f4a5f-e397-4f49-9fb5-6710f96aa4e5/26-6a9d5240d62d7.webp' /></p><p>
</p><p>2.எலுமிச்சை சாறு
</p><p>ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சம்பழச் சாறு கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி, குடல் இயக்கத்தை எளிதாக்க உதவும். மேலும், கல்லீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d82aea12-0822-4045-9c74-0a21e7b7007a/26-6a9d52418a603.webp' /></p><p>
</p><p>3.ஆப்பிள் சாறு
ஆப்பிள் </p><p>சாற்றில் உள்ள நார்ச்சத்து மற்றும் சார்பிட்டால் மலத்தை மென்மையாக்கி, எளிதாக வெளியேற உதவும். சர்க்கரை சேர்க்காத தூய ஆப்பிள் சாற்றை பகலில் குடிப்பது மலச்சிக்கலைப் போக்க உதவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4673ce58-5bcb-4f1d-aea1-3df6fb0cefbe/26-6a9d5242401ec.webp' /></p><p></p><p>4.விளக்கெண்ணெய்
</p><p>ஆமணக்கு எண்ணெய் சக்திவாய்ந்த இயற்கை மலமிளக்கியாகச் செயல்பட்டு, குடல் இயக்கத்தைத் தூண்டும். இரவில் இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளலாம். சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83082e25-bafd-4379-8418-34eda9c739ca/26-6a9d5242eb301.webp' /></p><p>
</p><p>5.திரிபலா பொடி </p><p>நீர்
ஆயுர்வேதத்தில் திரிபலா பொடிக்கு முக்கியத்துவம் உண்டு. இரண்டு தேக்கரண்டி திரிபலா பொடியை ஒரு குவளை வெந்நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிப்பதில் சிறப்பாக செய்ல்படும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:53:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவால் உருவாகும் விபரீத ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பணமும் பதவியும் தேடி வரும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-in-cancer-forms-rajyog-who-get-luck-1788677075"></link>
            <id>https://manithan.com/article/jupiter-in-cancer-forms-rajyog-who-get-luck-1788677075</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். </p><p>நவகிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பதால், அவரது நிலை மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4842c1d-a936-4751-b34d-68da5bdebd05/26-6a9d0fdb6e4aa.webp' /></p><p></p><p>அந்தவகையில், குரு பகவான் ஜூன் 02 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார். குருவின் உச்ச ராசியான கடகத்தில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை அவர் பயணிக்கிறார். இதனால் 6, 8, 12 ஆம் வீடுகளில் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது.</p><p>

இந்த ராஜயோகம் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. </p><p>குரு பகவானால் உருவாகியுள்ள இந்த விபரீத ராஜயோகத்தால் நல்ல வளர்ச்சியைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவி்ல் விரிவாக பார்க்கலாம்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc91be5-812b-4c0f-9369-4db5fa14556c/26-6a9d0fdc22f56.webp' /></p><p>
சிம்ம ராசியின் 12-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், வெளிநாடு தொடர்பான தொழில் அல்லது வேலை செய்பவர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். </p><p>வெளிநாடு செல்லும் கனவு இருந்தால் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட காலமாக இழுத்தடித்த அரசு வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</p><p>தொழிலிலும் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

குரு 4-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வீட்டு பிரச்சனைகள் தீர்ந்து, குடும்பச் சூழல் மேம்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பும் அமையும்.</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bda3d7f-c875-4d1e-b556-6a936ad9f61c/26-6a9d0fdccb4b6.webp' /></p><h2>
</h2><p>தனுசு ராசியின் 8-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.</p><p> திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.</p><p> தொழிலதிபர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலன் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். குடும்பப் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deed72f7-be94-4c87-bb9c-8a9cfceb77ee/26-6a9d0fdd7fd49.webp' /></p><p></p><h2>
</h2><p>கும்ப ராசியின் 6-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், நிதி நிலையை வலுப்படுத்தி, கடன் தொல்லைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். </p><p>பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

வணிகர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைத்து, நல்ல லாபம் பெறலாம். </p><p>நீதிமன்ற வழக்குகள் இருந்தால், தீர்ப்பு சாதகமாக அமையும். இதுவரை இருந்த ஆரோக்கியப் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லதா ராவின் வீடியோ எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 36 நாப்கின் வெண்டிங் மெஷின்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-video-sanitary-napkin-facility-at-airport-1788686814"></link>
            <id>https://manithan.com/article/actress-video-sanitary-napkin-facility-at-airport-1788686814</id>
            <summary type="text">சென்னை விமான நிலையத்தில் அனைத்து பெண்கள் ஓய்வறைகளிலும் புதிதாக 36 சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்கள் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை விமான நிலையத்தில் அனைத்து பெண்கள் ஓய்வறைகளிலும் புதிதாக 36 சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்கள் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><h2>நடிகை லதா ராவ் வீடியோ</h2><p>

நடிகை லதா ராவ் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், சென்னையில் இருந்து ஐதராபாத் செல்ல விமான நிலையம் சென்றபோது திடீரென மாதவிடாய் ஏற்பட்டதாகவும், சானிட்டரி நாப்கின் வாங்குவதற்கு விமான நிலையத்தில் போதிய வசதி இல்லாததால் அவதிப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57298ca6-4b19-42e1-920a-ef2d7b586d11/26-6a9d36387d005.webp' /></p><p>

அவரது வீடியோ சமூக வலைதளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றதுடன், விமான நிலையத்தில் சானிட்டரி நாப்கின் வசதி இல்லாதது குறித்து பலரும் விமர்சனம் தெரிவித்தனர்.
</p><p>
இதையடுத்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் அனைத்து பெண்கள் ஓய்வறைகளிலும் 36 சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b63e3418-929c-4669-87eb-071799ee37a9/26-6a9d36393637a.webp' /></p><p></p><p> ஏற்கனவே இந்த வசதி இருந்ததாகவும், தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக வந்த புகார்களால் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>
தற்போது அவசர தேவைக்காக பெண்கள் ஓய்வறைகளில் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டால், இரண்டு நிமிடங்களுக்குள் பெண் விமான நிலைய ஊழியர் சானிட்டரி நாப்கின் வழங்கும் தற்காலிக ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8ccd0a0-b1f4-41f5-8d90-c8b6d95cff09/26-6a9d3639def6f.webp' /></p><p></p><p>
</p><p>
லதா ராவின் வீடியோவைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T09:47:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘Ordinary Man’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறாரா கெனிஷா? - வெளியான அப்டேட்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/kenishaa-join-ravi-mohans-ordinary-man-moive-1788681784"></link>
            <id>https://manithan.com/article/kenishaa-join-ravi-mohans-ordinary-man-moive-1788681784</id>
            <summary type="text">தமிழ் திரையுலகில் நடிகராக அறியப்பட்ட ரவி மோகன், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என திரைத்துறையில் தனது அடுத்தகட்ட பயணத்தை தொடங்கியுள்ளார். தனது...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் திரையுலகில் நடிகராக அறியப்பட்ட ரவி மோகன், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என திரைத்துறையில் தனது அடுத்தகட்ட பயணத்தை தொடங்கியுள்ளார். </p><p>தனது நீண்ட நாள் கனவாக இருந்த தயாரிப்பு நிறுவனத்தை ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் தொடங்கியுள்ள அவர், அதன் முதல் தயாரிப்பாக ‘Ordinary Man’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89cda12-1724-4b9b-a82d-c08f886180a6/26-6a9d26591e6e7.webp' /></p><p></p><h2>‘Ordinary Man’&nbsp;</h2><p>

ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில், நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வருகிறார். அன்றாட வாழ்க்கையில் ஒரு சாதாரண மனிதன் எதிர்கொள்ளும் சம்பவங்கள் மற்றும் உணர்வுகளை மையப்படுத்தி கதை நகரும் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/411260d9-58b4-49db-8000-8910c3e0f082/26-6a9d2659d4259.webp' /></p><p> </p><p>இதனால் படத்தில் நகைச்சுவையுடன், பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக கவரும் பல்வேறு அம்சங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘Ordinary Man’ படத்தின் இசையமைப்பாளர் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் வெளியாகியுள்ளது. </p><p>இப்படத்திற்கு ஆரம்பத்தில் ஹைட்ரோ இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால், தற்போது பாடகி கெனிஷா பிரான்சிஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5be5c5a1-7796-44fd-a50d-43dbe0a8a9b9/26-6a9d265a8ecac.webp' /></p><h2>இசையமைப்பாளர் கெனிஷாவா?</h2><p> மேலும், அவர் படத்திற்கான இசைப் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது உறுதி செய்யப்பட்டால், பாடகியாக ரசிகர்களுக்கு அறிமுகமான கெனிஷா, ‘Ordinary Man’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புதிய பரிமாணத்தில் பயணத்தை தொடங்குவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a1b67b9-a9db-40db-9b4b-7daf2bcd00ec/26-6a9d2872f05e5.webp' /></p><p></p><p>
இருப்பினும், கெனிஷா பிரான்சிஸ் இப்படத்தின் இசையமைப்பாளராக அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து நடிகரும் இயக்குநருமான ரவி மோகன் அல்லது படக்குழுவினர் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
</p><p>
எனவே, படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்ற தகவலை உறுதி செய்ய முடியாது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், ‘Ordinary Man’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u>FOLLOW NOW</u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T08:46:51+00:00</updated>
        </entry>
    </feed>
