<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-24T18:26:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் வீடுகளில் தீய சக்தி இருக்கிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/remedy-to-get-rid-off-from-neative-energy-at-home-1787567915"></link>
            <id>https://manithan.com/article/remedy-to-get-rid-off-from-neative-energy-at-home-1787567915</id>
            <summary type="text">ஒவ்வொரு வீடுகளிலும் நேர்மறை ஆற்றல் சூழ்ந்து இருப்பது அவசியமாக உள்ளது. ஆனால் எதிர்மறை ஆற்றல் சூழ குடும்பத்தில் பிரச்சனையும் மனக்கசப்புகளும் வந்து சேரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு வீடுகளிலும் நேர்மறை ஆற்றல் சூழ்ந்து இருப்பது அவசியமாக உள்ளது. ஆனால் எதிர்மறை ஆற்றல் சூழ குடும்பத்தில் பிரச்சனையும் மனக்கசப்புகளும் வந்து சேரும். 

அவ்வாறு, நம்முடைய வீடுகளில் எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து விட்டால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை வரும். </p><p>அந்த வகையில், ஒருவர் வீடுகளில் தீய சக்திகள் கெட்ட அதிர்வலைகள் சூழ்ந்து இருக்கிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.</p><p>
 
பொதுவாக, நாம் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் பயணம் செல்கின்ற பொழுதுகெட்ட அதிர்வலைகள் நம் வீட்டின் சுழாமல் இருப்பதற்கு பச்சை மற்றும் மஞ்சள் நிறத்திற்கு இடைப்பட்ட நிலையில் உள்ள எலுமிச்சை பழத்தை ஒரு மேஜையின் மீது வைத்து இந்த பயணம் நல்ல முறையில் முடிய வேண்டும்.</p><p></p><p> </p><p>வீட்டை பாதுகாத்து தர வேண்டும் என்று அம்பாளை வேண்டி வைத்து வர நிச்சயம் அம்பாளினுடைய முழு அருளால் வீடு பாதுகாப்பாக இருக்கும். </p><p>


மேலும், வீடுகளில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்க புதிய எலுமிச்சையை நறுக்கி அதனுடைய சாற்றை தண்ணீரில் கலந்து அதில் சிறிய கற்பூரம் சேர்த்து வீட்டை சுற்றி தெளித்து வர வேண்டும். </p><p>இவ்வாறு தொடர்ந்து மூன்று வாரங்கள் செய்துவர வீடுகளில் உள்ள கெட்ட அதிர்வலைகள் தீய சக்திகள் எல்லாம் விலகிவிடும். மேலும், வீடுகளில் சூழ்ந்து இருக்கக்கூடிய கெட்ட சக்திகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை பற்றி பல்வேறு விஷயங்களை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RjOTkgYKobc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T16:22:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/drug-users-killed-4-of-a-family-in-rangpur-1787567319"></link>
            <id>https://manithan.com/article/drug-users-killed-4-of-a-family-in-rangpur-1787567319</id>
            <summary type="text">Drug users killed 4 of a Family in rangpur: பங்களாதேஷில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Drug users killed 4 of a Family in rangpur: பங்களாதேஷில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை</h2><p>
பங்களாதேஷின் ரங்பூர் நகரில் இந்து குடும்பத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேரை உள்ளூர் இளைஞர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கணபதி சக்கரவர்த்தி(65) என்ற நபரின் வீட்டின் மேல் போதைப்பொருள் பயன்படுத்தியதை தட்டிக்கேட்டதற்காக கணபதி சக்கரவர்த்தி, அவரது மனைவி மற்றும் 2 பிள்ளைகளை இளைஞர்கள் கொலை செய்துள்ளனர்.</p><p> மச்சுவபாரா பகுதியில் உள்ள இரண்டு மாடி விட்டில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee8a4b58-e16d-4150-a818-b9ed1a5c5838/26-6a8c1cd8a119f.webp' /></p><p></p><p> இந்த பயங்கர சம்பவத்தை தொடர்ந்து பூட்டியிருந்த வீட்டிற்குள் இருந்த கணபதி சக்கரவர்த்தி(65), அவரது மனைவி பிரீதிலதா சக்கரவர்த்தி(50), மகள் ஆகாமி சக்கரவர்த்தி(23), மற்றும் மகன் பிரியாம்(12) ஆகிய 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.</p><p> ஆதாரங்களை கலைப்பதற்காக கொல்லப்பட்டவர்களின் முகங்கள் எரியக்கூடிய திரவத்தை ஊற்றி சிதைக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தினரின் செல்போன்கள் டிடர்ஜென்ட் கலந்த தண்ணீரில் அழிக்கப்பட்டுள்ளது.</p><h2> இரண்டு இளைஞர்கள் கைது</h2><p>
இந்த சம்பவத்தில் தற்போது சித்தார்த்தா தாஸ்(19), முக்தா தாஸ்(23) என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக ரங்பூர் பெருநகர் காவல் ஆணையர் முகமது அப்துல் மபுத் தெரிவித்துள்ளார்.</p><p> இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும், அவர்கள் வீட்டிலிருந்து திருடிய தங்க நகைகள் மீட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p> கொலையாளிகள் இருவரும் கொலை செய்த பிறகு அந்த வீட்டிலேயே இரவு முழுவதும் தங்கியுள்ளனர். வீட்டின் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பேரீச்சைபழம் மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு விட்டு போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T15:25:28+00:00</updated>
        </entry>
    </feed>
