<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-23T16:58:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு மிளகை நம் உணவில் சேர்த்தால் இவ்வுளவு நன்மைகளா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-benefits-you-get-by-eating-black-pepper-1784813631"></link>
            <id>https://manithan.com/article/what-benefits-you-get-by-eating-black-pepper-1784813631</id>
            <summary type="text">தினமும் நாம் நம் உணவில் மிளகு சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.மிளகுநாம் சமையலறையில் பயன்படுத்தும் அன்றாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தினமும் நாம் நம் உணவில் மிளகு சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.</p><h2>மிளகு</h2><p>நாம் சமையலறையில் பயன்படுத்தும் அன்றாட ஒரு பொருள் தான் மிளகு. இதை நாம் உணவில் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.</p><p>இதை நாம் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்கி அதிகரிக்கிறது. இது மசாலாக்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இது நம் பாரம்பரிய உணவுகளில் நிறைய சேர்ப்போம்.</p><p>இதை சமையலில் மாத்திரமின்றி ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கு கீழே காணலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f628ad02-9101-4481-b14e-657510cef215/26-6a621e6fcbc61.webp' /></p><h2>என்ன நன்மைகள்</h2><p>மிளகை நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதால் நமக்கு<b> புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது</b>. ஏனென்றால் இதில் உள்ள&nbsp;பைபரினின் ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்கள் பரவுவதைக் குறிக்கிறது. இதை நாம் பொடியகாவும் சேர்த்துக் கொள்ளலாம்.&nbsp; புதிதாக அரைத்த மிளகில் புற்று நோயை தடுக்கும்&nbsp;அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைய உள்ளன. இதனால் இவை புற்றுநோய் உண்டாக்கும்&nbsp;ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்க்கும் வைட்டமின்களை கொண்டது.</p><p>கருப்பு மிளகில் நிறைய <b>ஆன்டிஆக்ஸிடன்ட்கள் களஞ்சியமாக </b>கருதப்படுகிறது. இவை அனைத்தும் நம் உடலுக்கு நிறைய நன்மைகளை தரக்கூடிய ஒன்றாக உள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/463fc1e9-7109-4182-aae5-afab17ecaaeb/26-6a621e713742d.webp' /></p><p></p><p>இதை நாம் அன்றாட உணவில் எடுத்துக் கொண்டால் நம் <b>மூளையின் அறிவாற்றல் செயல்பாடு அதிகரிக்கிறது.</b> இது நரம்பியல் நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த பொருளாக கருதப்படுகிறது. இது மூளையி்ல் உள்ள இரசாயன பாதையை செயல்படுத்துவதிலும், ஒருவரின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி இது மன அழுத்தத்தை குறைக்கு ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இது அல்சைமர் நோயை தடுக்க உதவுகிறது.</p><p><b>இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது</b>. இது வகை 2 நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதை நாம் அதிகமாக சாப்பிட்டால் நாம் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க முடியும். அது மட்டுமின்றி இது செரிமான பிரச்சனைகளுக்கும் தீர்வு தந்து செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e5d80ac-9924-4e4d-a1f3-bda4a72c0035/26-6a621e7080333.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; </b></a>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T16:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் ஓபனிங் காட்சியில் தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijay-jananayagan-movie-released-with-title-1784816508"></link>
            <id>https://manithan.com/article/cm-vijay-jananayagan-movie-released-with-title-1784816508</id>
            <summary type="text">முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கில் இப்படத்தை பார்த்த அமைச்சர் பர்வேஸ் கண...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கில் இப்படத்தை பார்த்த அமைச்சர் பர்வேஸ் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><h2>அமைச்சரின் நெகிழ்ச்சி</h2><p>
</p><p>
ஆதரவாளர்களுடன் திரையரங்கில் அமர்ந்து படம் பார்த்த அமைச்சர் பர்வேஸ், விஜய்யின் அறிமுகக் காட்சி வந்தபோதே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விடத் தொடங்கினார். பின்னர் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கர்சீப் மூலம் துடைத்துக் கொண்டார்.அவரது அருகில் இருந்த உதவியாளரும் இதனால் ஆச்சரியமடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a41380ef-56cb-4fea-b6c2-6e7aa2569184/26-6a622721b5572.webp' /></p><p>
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 950 திரையரங்குகளிலும், உலக அளவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. </p><p>இதையொட்டி பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக சென்சார் தொடர்பான பிரச்சனைகளால் தாமதமான இப்படம் தற்போது வெளியான நிலையில், இணையத்தில் படம் கசிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. </p><p>இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முதல் காட்சியை பார்த்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca2a65cf-713a-4ac9-848b-622e5ab4fbae/26-6a62272265b3b.webp' /></p><p>அந்த வகையில் புதுக்கோட்டையில் அமைச்சர் பர்வேஸ் ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்தபோது, விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற உணர்வால் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p> இதனால், படத்தில் எந்த காட்சி அவரை இவ்வளவு பாதித்தது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும், எம்ஜிஆர் நடித்த ‘மீனவ நண்பன்’ திரைப்படம் அவர் முதல்வரான பிறகு வெளியானதைப் போல, தற்போது விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படமும் அவர் முதல்வரான பிறகு வெளியாகியுள்ளது என தவெக தொண்டர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T14:38:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க நகை அணிந்து குளிப்பவரா நீங்கள்? நகையின் அழகே போயிடுமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gold-jewellery-does-wearing-bathing-reduce-shine-1784809751"></link>
            <id>https://manithan.com/article/gold-jewellery-does-wearing-bathing-reduce-shine-1784809751</id>
            <summary type="text">தங்க நகையை அணிந்து குளிக்கும் போது அதன் பளபளப்பு குறைந்துவிடுமா என்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.தங்க நகைபொதுவாக பெண்கள் அனைவருக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்க நகையை அணிந்து குளிக்கும் போது அதன் பளபளப்பு குறைந்துவிடுமா என்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2>தங்க நகை</h2><p>பொதுவாக பெண்கள் அனைவருக்கும் தங்க நகை மீது அலாதி பிரியம் இருக்கும். தங்க நகையை அணிவதற்கு பலரும் விரும்பும் நிலையில், வீட்டில் எப்பொழுதும் அணிந்து கொண்டும் இருக்கின்றனர்.</p><p>குளிக்கும் போது தங்க நகையை கழற்றாமல் அணிவதும் பொதுவாக பழக்கமாக இருக்கின்றது. ஆனால் இவை மெதுவாக பாதிப்பினை ஏற்படுத்துமாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8b54576-d2e4-4fc1-8136-eec988206d57/26-6a6216bfe14c8.webp' /></p><p>குளியல் சோப்பு, ஷாம்பு, பாடி வாஸ் நகை இடுக்குகளில் படிந்து இறக்கையான பளபளப்பனை மறைத்து, மங்கலான தோற்றத்தினை அளிக்கின்றது. இதனால் நாளடைவில் நகையின் அழகும் குறைந்துவிடும்.</p><p>கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் அல்லது நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட நகைகளின் இடுக்குகளில் எளிதாக படிமங்கள் சேர்கின்றது. 22 காரட் தங்க நகைகள் அதிக மென்மை கொண்டதாக இருப்பதால் இந்த வேதிப்பொருட்கள் எளிதில் பொலிவை இழக்க செய்துவிடுமாம்.&nbsp;</p><p></p><h2>எந்த நகையை குளிக்கும் போது கழற்ற வேண்டும்?</h2><p>கற்கள் பதிக்கப்பட்ட நகைகள், முத்துகள், பவளம் போன்றவற்றினை குளிக்கும் போது கட்டாயம் கழற்ற வேண்டும்.&nbsp;</p><p>அதே போன்று நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட கம்மல், மெல்லிய செயின் இவைகள் எளிதில் உடைந்து போகலாம். ஆதலால் குளிப்பதற்கு முன்பு அவற்றையும் கழற்றி வைப்பது நல்லது.</p><p>நாம் தினமும் அணியும் தங்க நகையை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வது அவசியம் ஆகும். அதாவது வெதுவெதுப்பான தண்ணீரில் லேசான சோப்பு கரைசலை கலந்து சில நிமிடங்கள் ஊற வைத்து, மென்மையான பல் துலக்கும் பிரஷ்ஷால் கழுவி, துணியால் துடைத்து எடுக்கவும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6141c91a-6b51-41d1-a1b9-d42b77d8da90/26-6a6216c0930fc.webp' /></p><p>ரசாயனங்கள் கொண்ட கிளீனர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் நகையின் ஆயுளை நிச்சயம் குறைத்துவிடுமாம்.</p><p>தங்க நகை நீண்ட நாட்களுக்கு பளபளப்பாக இருக்க வேண்டுமெனில், சமையல் செய்யும் போது, குளிக்கும் போது, உடற்பயிற்சி செய்யும் வேலைகளில் கழற்றி வைப்பது நல்லது.</p><p>நகைகளை ஒன்றோடு ஒன்று உரசி கீரல்கள் ஏற்படுத்தாமல் தடுப்பதற்கு தனித்தனியாக பெட்டியில் வைக்கவும். வருடத்திற்கு ஒருமுறை அனுபவம் வாய்ந்த நகைக்கடைகளில் சுத்தம் செய்து கொள்ளவும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5a18c6a-bfa8-45dd-ac49-d466e3542896/26-6a6216c142578.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T14:11:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்மா குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய சுவாசிகா... கண்கலங்க வைத்த தருணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/swasika-mothers-of-india-awards-2026-video-1784809899"></link>
            <id>https://manithan.com/article/swasika-mothers-of-india-awards-2026-video-1784809899</id>
            <summary type="text">இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான &#039;நூறு சாமி&#039; திரைப்படத்தில், கணவனை இழந்த பெண்ணாக உருக்கமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'நூறு சாமி' திரைப்படத்தில், கணவனை இழந்த பெண்ணாக உருக்கமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை சுவாசிகா, தனது இயல்பான மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். </p><p>ஒரு தாயின் வாழ்க்கை, தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் மறுமணம் தொடர்பான நிஜச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவான அந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9324da80-3519-46c5-a720-a761fbd2d5dc/26-6a621081bed7c.webp' /></p><p></p><p>
</p><p>
இந்நிலையில், தாய்மையைப் போற்றும் வகையில் ஐபிசி தமிழ் பிரம்மாண்டமாக நடத்திய Mothers Of India Awards 2026 விழாவில், நடிகை சுவாசிகாவும் அவரது தாயாரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மேடையை அலங்கரித்தனர்.இந்த நிகழ்வு பலரையும் நெகிழச் செய்த உணர்வுபூர்வமான தருணமாக அமைந்தது.
</p><p>
அம்மாவாகப் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் பெண்களை கௌரவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விருது விழாவில், நடிகை சுவாசிகாவின் தாயாருக்கு Mothers Of India விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.</p><p>

விழா மேடையில் தனது அம்மா குறித்து நெகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் நடிகை சுவாசிகா பகிர்ந்த மனம் தொட்ட உரையின் முழு காணொளியை இங்கே காணலாம்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/K5bv4RONYe4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T13:01:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவு முழுவதும் தேம்பி தேம்பி அழுத விஜய்.. எதற்காக தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vijay-was-left-heartbroken-by-naalaiya-theerpu-1784799792"></link>
            <id>https://manithan.com/article/vijay-was-left-heartbroken-by-naalaiya-theerpu-1784799792</id>
            <summary type="text">தளபதி விஜய் நடித்துள்ள &#039;ஜன நாயகன்&#039; திரைப்படம் இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று வருகிறது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தளபதி விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><p> நடிகராக இருந்து அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துள்ள விஜய்யின் கடைசிப் படமாகக் கருதப்படும் இந்தத் திரைப்படம் பேசுபொருளாக இருக்கும் நிலையில், அவரது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றிய பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/985ba215-7661-447c-a789-eb5ec7c0be76/26-6a61e6f74ac6a.webp' /></p><p>

அந்தப் பேட்டியில், விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ், இன்று உச்ச நட்சத்திரமாகத் திகழும் விஜய் தனது முதல் படத்தின் தோல்வி விமர்சனங்களால் எவ்வளவு மனவேதனை அடைந்தார் என்பதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.</p><p></p><h2>சஞ்சிவ் பகிர்ந்த நெகிழ்ச்சி தருணம்</h2><p>

விஜய்யின் அறிமுகப் படமான 'நாளைய தீர்ப்பு', அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியானது. கீர்த்தனா, ஈஸ்வரி ராவ், ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் வெளியாகியபோது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46a2e3ef-ef5f-4bc6-ab85-e0b8b9986de5/26-6a61e6f7ed1b7.webp' /></p><p> </p><p>அதோடு, சில முன்னணி இதழ்களில் வெளியான கடுமையான விமர்சனங்களும் இளம் நடிகரான விஜயை ஆழமாகப் பாதித்ததாக சஞ்சீவ் கூறியுள்ளார்.</p><p>அவர் குறிப்பிடுகையில், "விஜய் மிகவும் அழுதார்... சொல்லப்போனால், அந்த இரவு முழுவதும் அழுதார். அறிமுக நாயகனாக இருக்கும் ஒருவருக்கு கடுமையான விமர்சனங்கள் வருவது எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். அதுவும் முன்னணி இதழிலிருந்து வந்தால் அந்த வலி இன்னும் அதிகமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47f44e13-f830-46c4-ab06-c7374af42e49/26-6a61e6f89a30d.webp' /></p><p>
அப்போது விஜய்க்கு வெறும் 20 வயதுதான். திரையுலகில் தன்னை நிரூபிக்க போராடிக்கொண்டிருந்த அந்த வயதில், எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொள்வது மிகவும் சவாலான அனுபவமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>

"20 வயதில் யாராக இருந்தாலும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளால் மனம் உடையும். ஆனால், இன்றைய அனுபவம் வாய்ந்த விஜய்யாக இருந்திருந்தால், அந்த விமர்சனங்களை மிகவும் முதிர்ச்சியுடன் எதிர்கொண்டிருப்பார்," என்றும் சஞ்சீவ் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cadad12-fc6d-4b1d-93f1-adeedbb85921/26-6a61e6f948ab9.webp' /></p><p>
</p><p>
அதே நேரத்தில், காலம் எப்படி மாறியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். தொடக்கத்தில் கடுமையாக விமர்சித்த அதே ஊடகங்கள், பின்னாளில் விஜயை தங்களது அட்டைப்படத்தில் வெளியிட அவரது ஒப்புதலுக்காகக் காத்திருந்ததாகக் கூறிய சஞ்சீவ், "அதுவே விஜய்யின் உழைப்புக்கும் வளர்ச்சிக்கும் மிகப் பெரிய சான்று அல்லவா?" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டது தற்போது மீண்டு்ம் இணையத்தில் வைரலாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f1cc0ec-fbd0-414e-b7f7-e2fe0e973afb/26-6a61e6f9e9172.webp' /></p><p></p><p>

இதற்கிடையில், விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகராக விஜய்யின் இறுதிப் படமாகக் கருதப்படும் இந்தத் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></b></u></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T11:53:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் படம் பார்க்க ஸ்டைலாக வந்த நடிகை த்ரிஷா... வைரலாகும் புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-trisha-saw-jana-nayagan-film-viral-photos-1784795369"></link>
            <id>https://manithan.com/article/actress-trisha-saw-jana-nayagan-film-viral-photos-1784795369</id>
            <summary type="text">ஜன நாயகன் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகை த்ரிஷா திரையரங்கில் சென்று படம் பார்த்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.நடிகை த்ரிஷாவிஜய்யின் கடைசி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜன நாயகன் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகை த்ரிஷா திரையரங்கில் சென்று படம் பார்த்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.</p><h2>நடிகை த்ரிஷா</h2><p>விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் இன்று வெளியாகியுள்ள நிலையில், பல பிரபலங்கள், தவெக கட்சியின் அமைச்சர்கள் முதல் நாள் முதல் காட்சியினை பார்த்துள்ளனர்.</p><p>இந்நிலையில் நடிகை த்ரிஷாவும் ரோகினி திரையரங்கில் ஜனநாயகன் படத்தினை பார்க்க வந்துள்ளார். விஜய்யுடன் ஐந்து படங்கள் வரை நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6643b12-1b6e-45bf-9a10-a74315be60a8/26-6a61fc69a7aec.webp' /></p><p>த்ரிஷா, விஜய் இருவருக்குமான உறவு குறித்து கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவரது பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் நடிகை த்ரிஷா. ஆனால் இருவரும் தங்களுக்குள் இருக்கும் பழக்கம் குறித்து வெளிப்படையாக பேசுவதில்லை.</p><p></p><p>இந்நிலையில் த்ரிஷா விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தினை பார்க்க வந்துள்ளது கடும் பேச்சுபொருளாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28b10eb7-62b8-4883-be42-f9ea7cb38c4c/26-6a61fc6a5adb9.webp' /></p><p>ரசிகர்கள், தொண்டர்கள், அமைச்சர்கள் என அனைவருக்கு இப்படம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்கில் வைத்து பலரும் தேம்பி தேம்பி அழவும் செய்துள்ளனர்.</p><p>ஜனநாயகன் படத்தில் விஜய்யை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் என்று டைட்டில் கார்டு போடப்பட்டுள்ளதுடன், அவர் சட்டமன்றத்தில் செய்த சைகையும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2319a259-20ae-4390-906a-89eed7ec2d16/26-6a61fc6b0ba07.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T11:36:04+00:00</updated>
        </entry>
    </feed>
