<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-23T13:50:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்மா குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய சுவாசிகா... கண்கலங்க வைத்த தருணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/swasika-mothers-of-india-awards-2026-video-1784809899"></link>
            <id>https://manithan.com/article/swasika-mothers-of-india-awards-2026-video-1784809899</id>
            <summary type="text">இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான &#039;நூறு சாமி&#039; திரைப்படத்தில், கணவனை இழந்த பெண்ணாக உருக்கமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'நூறு சாமி' திரைப்படத்தில், கணவனை இழந்த பெண்ணாக உருக்கமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை சுவாசிகா, தனது இயல்பான மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். </p><p>ஒரு தாயின் வாழ்க்கை, தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் மறுமணம் தொடர்பான நிஜச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவான அந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9324da80-3519-46c5-a720-a761fbd2d5dc/26-6a621081bed7c.webp' /></p><p></p><p>
</p><p>
இந்நிலையில், தாய்மையைப் போற்றும் வகையில் ஐபிசி தமிழ் பிரம்மாண்டமாக நடத்திய Mothers Of India Awards 2026 விழாவில், நடிகை சுவாசிகாவும் அவரது தாயாரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மேடையை அலங்கரித்தனர்.இந்த நிகழ்வு பலரையும் நெகிழச் செய்த உணர்வுபூர்வமான தருணமாக அமைந்தது.
</p><p>
அம்மாவாகப் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் பெண்களை கௌரவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விருது விழாவில், நடிகை சுவாசிகாவின் தாயாருக்கு Mothers Of India விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.</p><p>

விழா மேடையில் தனது அம்மா குறித்து நெகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் நடிகை சுவாசிகா பகிர்ந்த மனம் தொட்ட உரையின் முழு காணொளியை இங்கே காணலாம்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/K5bv4RONYe4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T13:01:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவு முழுவதும் தேம்பி தேம்பி அழுத விஜய்.. எதற்காக தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vijay-was-left-heartbroken-by-naalaiya-theerpu-1784799792"></link>
            <id>https://manithan.com/article/vijay-was-left-heartbroken-by-naalaiya-theerpu-1784799792</id>
            <summary type="text">தளபதி விஜய் நடித்துள்ள &#039;ஜன நாயகன்&#039; திரைப்படம் இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று வருகிறது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தளபதி விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><p> நடிகராக இருந்து அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துள்ள விஜய்யின் கடைசிப் படமாகக் கருதப்படும் இந்தத் திரைப்படம் பேசுபொருளாக இருக்கும் நிலையில், அவரது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றிய பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/985ba215-7661-447c-a789-eb5ec7c0be76/26-6a61e6f74ac6a.webp' /></p><p>

அந்தப் பேட்டியில், விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ், இன்று உச்ச நட்சத்திரமாகத் திகழும் விஜய் தனது முதல் படத்தின் தோல்வி விமர்சனங்களால் எவ்வளவு மனவேதனை அடைந்தார் என்பதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.</p><p></p><h2>சஞ்சிவ் பகிர்ந்த நெகிழ்ச்சி தருணம்</h2><p>

விஜய்யின் அறிமுகப் படமான 'நாளைய தீர்ப்பு', அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியானது. கீர்த்தனா, ஈஸ்வரி ராவ், ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் வெளியாகியபோது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46a2e3ef-ef5f-4bc6-ab85-e0b8b9986de5/26-6a61e6f7ed1b7.webp' /></p><p> </p><p>அதோடு, சில முன்னணி இதழ்களில் வெளியான கடுமையான விமர்சனங்களும் இளம் நடிகரான விஜயை ஆழமாகப் பாதித்ததாக சஞ்சீவ் கூறியுள்ளார்.</p><p>அவர் குறிப்பிடுகையில், "விஜய் மிகவும் அழுதார்... சொல்லப்போனால், அந்த இரவு முழுவதும் அழுதார். அறிமுக நாயகனாக இருக்கும் ஒருவருக்கு கடுமையான விமர்சனங்கள் வருவது எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். அதுவும் முன்னணி இதழிலிருந்து வந்தால் அந்த வலி இன்னும் அதிகமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47f44e13-f830-46c4-ab06-c7374af42e49/26-6a61e6f89a30d.webp' /></p><p>
அப்போது விஜய்க்கு வெறும் 20 வயதுதான். திரையுலகில் தன்னை நிரூபிக்க போராடிக்கொண்டிருந்த அந்த வயதில், எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொள்வது மிகவும் சவாலான அனுபவமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>

"20 வயதில் யாராக இருந்தாலும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளால் மனம் உடையும். ஆனால், இன்றைய அனுபவம் வாய்ந்த விஜய்யாக இருந்திருந்தால், அந்த விமர்சனங்களை மிகவும் முதிர்ச்சியுடன் எதிர்கொண்டிருப்பார்," என்றும் சஞ்சீவ் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cadad12-fc6d-4b1d-93f1-adeedbb85921/26-6a61e6f948ab9.webp' /></p><p>
</p><p>
அதே நேரத்தில், காலம் எப்படி மாறியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். தொடக்கத்தில் கடுமையாக விமர்சித்த அதே ஊடகங்கள், பின்னாளில் விஜயை தங்களது அட்டைப்படத்தில் வெளியிட அவரது ஒப்புதலுக்காகக் காத்திருந்ததாகக் கூறிய சஞ்சீவ், "அதுவே விஜய்யின் உழைப்புக்கும் வளர்ச்சிக்கும் மிகப் பெரிய சான்று அல்லவா?" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டது தற்போது மீண்டு்ம் இணையத்தில் வைரலாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f1cc0ec-fbd0-414e-b7f7-e2fe0e973afb/26-6a61e6f9e9172.webp' /></p><p></p><p>

இதற்கிடையில், விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகராக விஜய்யின் இறுதிப் படமாகக் கருதப்படும் இந்தத் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></b></u></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T11:53:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் படம் பார்க்க ஸ்டைலாக வந்த நடிகை த்ரிஷா... வைரலாகும் புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-trisha-saw-jana-nayagan-film-viral-photos-1784795369"></link>
            <id>https://manithan.com/article/actress-trisha-saw-jana-nayagan-film-viral-photos-1784795369</id>
            <summary type="text">ஜன நாயகன் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகை த்ரிஷா திரையரங்கில் சென்று படம் பார்த்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.நடிகை த்ரிஷாவிஜய்யின் கடைசி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜன நாயகன் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகை த்ரிஷா திரையரங்கில் சென்று படம் பார்த்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.</p><h2>நடிகை த்ரிஷா</h2><p>விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் இன்று வெளியாகியுள்ள நிலையில், பல பிரபலங்கள், தவெக கட்சியின் அமைச்சர்கள் முதல் நாள் முதல் காட்சியினை பார்த்துள்ளனர்.</p><p>இந்நிலையில் நடிகை த்ரிஷாவும் ரோகினி திரையரங்கில் ஜனநாயகன் படத்தினை பார்க்க வந்துள்ளார். விஜய்யுடன் ஐந்து படங்கள் வரை நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6643b12-1b6e-45bf-9a10-a74315be60a8/26-6a61fc69a7aec.webp' /></p><p>த்ரிஷா, விஜய் இருவருக்குமான உறவு குறித்து கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவரது பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் நடிகை த்ரிஷா. ஆனால் இருவரும் தங்களுக்குள் இருக்கும் பழக்கம் குறித்து வெளிப்படையாக பேசுவதில்லை.</p><p></p><p>இந்நிலையில் த்ரிஷா விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தினை பார்க்க வந்துள்ளது கடும் பேச்சுபொருளாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28b10eb7-62b8-4883-be42-f9ea7cb38c4c/26-6a61fc6a5adb9.webp' /></p><p>ரசிகர்கள், தொண்டர்கள், அமைச்சர்கள் என அனைவருக்கு இப்படம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்கில் வைத்து பலரும் தேம்பி தேம்பி அழவும் செய்துள்ளனர்.</p><p>ஜனநாயகன் படத்தில் விஜய்யை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் என்று டைட்டில் கார்டு போடப்பட்டுள்ளதுடன், அவர் சட்டமன்றத்தில் செய்த சைகையும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2319a259-20ae-4390-906a-89eed7ec2d16/26-6a61fc6b0ba07.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T11:36:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Tamizha Tamizha: பலமுறை உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற பெண்... தொகுப்பாளர் முன்பு உடைத்த உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/couple-who-had-a-baby-after-many-years-tamizha-1784800104"></link>
            <id>https://manithan.com/article/couple-who-had-a-baby-after-many-years-tamizha-1784800104</id>
            <summary type="text">தமிழா தமிழா நிகழ்ச்சியில் பல ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்ற தம்பதிகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழா தமிழா நிகழ்ச்சியில் பல ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்ற தம்பதிகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.</p><h2>தமிழா தமிழா
</h2><p>தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
</p><p>
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4adc5059-ee5d-4fd2-bcf2-f5a2d9c114b3/26-6a61e5589d882.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் இந்த வாரம் பல ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்ற தம்பதிகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.
</p><p>பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தவர்கள் சமூகத்தில் சந்தித்த கொடுமைகள், சிக்கல்கள் குறித்து வெளிப்படையாக பேசப்பட்டுள்ளது.</p><p></p><p>இதில் பெண் ஒருவர் தான் பல முறை உயிரை மாய்த்துக் கொள்ள சென்றதாக கூறியுள்ளார். 12 ஆண்டுகள் கழித்து குழந்தை கிடைத்துள்ளது தான் இப்போது சொர்க்கத்தில் உள்ளது போன்று உணர்ந்ததாக பெண் கூறியுள்ளார். .<br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zC-runsA8W4" width="640" height="360" class="note-video-clip"></iframe>
&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T09:56:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vimal-sentence-to-one-year-jail-1784796533"></link>
            <id>https://manithan.com/article/vimal-sentence-to-one-year-jail-1784796533</id>
            <summary type="text">நடிகர் விமல் தயாரித்து நடித்த மன்னர் வகையறா படத்துக்காக பைனான்சியர் கோபி என்பவரிடம் ரூ.4.5 கோடி கடனாக பெற்றுள்ளார்.

படம் வெளியான பின்னரும் அவர் வாங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் விமல் தயாரித்து நடித்த மன்னர் வகையறா படத்துக்காக பைனான்சியர் கோபி என்பவரிடம் ரூ.4.5 கோடி கடனாக பெற்றுள்ளார்.
</p><p>
படம் வெளியான பின்னரும் அவர் வாங்கிய பணத்தை கொடுக்கவில்லை, காசோலையாக வழங்கிய போது வங்கி கணக்கில் பணமில்லை என கூறி திருப்பி வந்துள்ளது.
</p><p>
இதனையடுத்து 4.5 கோடி ரூபாய் செக் மோசடி வழக்கை பதிவு செய்தார் பைனான்சியர் கோபி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd273ee9-d2f8-4c27-9fcf-9e395e2ef011/26-6a61d637788ce.webp' /><br></p><p>
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
</p><p>
அதில், விமல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் வாங்கிய பணத்தை திருப்பி தரவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.</p><p>
உடனடியாக விமல் தரப்பில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் மனு தாக்கல் செய்யப்பட்டது, இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5b308dc-7ee4-4082-8f38-2592bd27bf82/26-6a61d6382bf7b.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-23T08:52:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Today Gold Rate: அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை... இன்று சவரன் எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gold-rate-july-23-2026-india-and-srilanka-1784794692"></link>
            <id>https://manithan.com/article/gold-rate-july-23-2026-india-and-srilanka-1784794692</id>
            <summary type="text">ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.</p><h2>இன்றைய தங்கம் விலை
</h2><p>ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ 13,430 ஆகவும் சவரன், ரூ.1,07,440 ஆகவும் இருந்து வந்தது.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, 13,500 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 560 அதிகரித்து, 1,08,000 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
</p><p>ஆனால் வெள்ளியின் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது. இன்று கிராமுக்கு ரூ. 245.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,45,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb297217-5027-4a9a-a9b6-42f10471a954/26-6a61ce465ddd3.webp' /></p><p>
</p><h2>
இலங்கையில் தங்கம் விலை
</h2><p>இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,73,200 அதுவே கிராமிற்கு ரூ.46,650க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,42,160க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 42,770க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு&nbsp;641.73 LKR என்றும் ஒரு அவுன்ஸ 19,959.90 LKR என்று விற்பனை ஆகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/042476ec-82da-491a-be46-139305eba326/26-6a61ce4717258.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T08:18:16+00:00</updated>
        </entry>
    </feed>
