<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-06T15:25:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[40 வயதுக்கு மேல் வாழ்க்கையே மாறும்... அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/zodiac-signs-who-become-wealthy-after-40-1788704043"></link>
            <id>https://manithan.com/article/zodiac-signs-who-become-wealthy-after-40-1788704043</id>
            <summary type="text">பொதுவாக, மனிதர்களாகப் பிறந்த அனைவருக்குமே வாழ்க்கையில் அனைத்து விதமான மகிழ்ச்சிகளையும் அனுபவிக்க வேண்டும், வசதியான மற்றும் சொகுசான வாழ்க்கையை வாழ வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, மனிதர்களாகப் பிறந்த அனைவருக்குமே வாழ்க்கையில் அனைத்து விதமான மகிழ்ச்சிகளையும் அனுபவிக்க வேண்டும், வசதியான மற்றும் சொகுசான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பானதே. </p><p>ஆனால், ஆசைப்படும் அனைவராலும் செல்வச் செழிப்புடனும், ஆடம்பரமான வசதிகளுடனும் வாழ்க்கையை அனுபவிக்க முடிவதில்லை.

ஒருவரின் வாழ்க்கையில் செல்வம், வசதி, அந்தஸ்து மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவை எந்த காலகட்டத்தில் ஏற்படும் என்பதைப் பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1841e490-c447-4036-a4fa-869242e32bdf/26-6a9d7c92e1e7e.webp' /></p><p> </p><p>அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்களின் 40 வயதைக் கடந்த பின்னர் எதிர்பாராத வகையில் வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றத்தை அடையும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p>

குறிப்பாக, இவர்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் பல்வேறு சவால்களையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் சந்தித்தாலும், 40 வயதுக்குப் பின்னர் செல்வம், வசதி, சொத்து, சமூக அந்தஸ்து என படிப்படியாக உயர்ந்து, ராஜ வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.</p><p>
</p><p>
அப்படியானால், 40 வயதுக்கு பின்னர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை சந்தித்து, செல்வச் செழிப்புடனும், வசதிகளுடனும் ராஜ வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டத்துடன் பிறந்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.&nbsp;</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3662b66-1e7b-40fd-950d-3f5acbf91651/26-6a9d7c9395dcb.webp' /></p><h2>
</h2><p>ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். செல்வம் மற்றும் சுகபோகங்களுக்கு காரணியாகக் கருதப்படும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்டிருந்தாலும், ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு சிரமங்களையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.</p><p> குறிப்பாக, இளம் வயதில் தங்களின் கடின உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காமல் போகும். இதனால் பல நேரங்களில் விரக்தியும் மனச்சோர்வும் அடைவார்கள்.

ஆனால் 40 வயதுக்கு பிறகு இவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். </p><p>சுக்கிர திசையுடன் குருவின் பார்வையும் இணைந்து தன யோகத்தை வழங்கும். இதனால் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குறைந்த முயற்சியிலேயே எதிர்பாராத அளவிற்கு செல்வத்தைச் சேர்ப்பதுடன், சமூகத்தில் மதிப்பு, மரியாதை மற்றும் கௌரவத்தையும் பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள்.
</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cd5e263-cfbc-46a6-b9cf-11d3687fa1a9/26-6a9d7c944e22a.webp' /></p><h2>
</h2><p>கன்னி ராசியின் அதிபதி புதன். கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் தங்களுக்கான பாதையைத் தேர்வு செய்வதில் சிரமப்படுவதுடன், பல விஷயங்களுக்கு மற்றவர்களின் உதவியை நாடி நேரத்தை வீணடிப்பார்கள்.</p><p> எவ்வளவு கடினமாக உழைத்தாலும், எதிர்பார்த்த வெற்றியும் முன்னேற்றமும் கிடைக்காமல் போராடும் சூழ்நிலை ஏற்படலாம்.

ஆனால் 40 வயதிற்கு பிறகு இவர்களின் உண்மையான திறமைகள் வெளிப்படத் தொடங்கும்.</p><p> இதுவரை மறைந்து கிடந்த புத்திசாலித்தனமும் திறமையும் இந்த வயதில் முழுமையாக வெளிப்படும். தங்களின் அறிவையும் திறனையும் சரியான முறையில் பயன்படுத்தி, தொழிலில் உயர்ந்த நிலையை அடைவார்கள். </p><p>மேலும், எதிர்பாராத அளவிற்கு செல்வத்தைச் சேர்த்து, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் வசதிகளையும் பெறுவார்கள்.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e24372f8-4292-42c9-8c54-17eb40ef765f/26-6a9d7c94f3d11.webp' /></p><p></p><h2>
</h2><p>மகர ராசியின் அதிபதி சனி பகவான். மகர ராசிக்காரர்கள் பொதுவாக ஒழுக்கம், பொறுப்பு மற்றும் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். </p><p>இருப்பினும், வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு தடைகளையும் தோல்விகளையும் சந்திக்க நேரிடும். எதைத் தொடங்கினாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல், முன்னேற்றத்திற்காக நீண்ட காலம் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.</p><p>

இருந்தாலும், எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் தங்களின் பொறுப்புகளில் இருந்து ஒருபோதும் விலகமாட்டார்கள். இவர்கள் செய்த கடின உழைப்பிற்கான பலன் 40 வயதிற்கு பிறகு கிடைக்கத் தொடங்கும். </p><p>சனியின் முழுமையான ஆதரவு கிடைப்பதால், இந்த வயதிற்கு பிறகு மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:46:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்! அதிக கொலஸ்ட்ராலின் எச்சரிக்கை அறிகுறிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-are-warning-signs-of-bad-cholesterol-1788697566"></link>
            <id>https://manithan.com/article/what-are-warning-signs-of-bad-cholesterol-1788697566</id>
            <summary type="text">கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு என்பது நமது உடலில் இயற்கையாகவே காணப்படும் மெழுகு போன்ற ஒரு பொருளாகும். உடலின் சீரான செயல்பாட்டிற்கு தேவையான ஹார்மோன்கள், வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு என்பது நமது உடலில் இயற்கையாகவே காணப்படும் மெழுகு போன்ற ஒரு பொருளாகும். </p><p>உடலின் சீரான செயல்பாட்டிற்கு தேவையான ஹார்மோன்கள், வைட்டமின் D உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொருட்களை உருவாக்குவதிலும், உணவை ஜீரணிக்க உதவுவதிலும் கொலஸ்ட்ரால் முக்கியப் பங்கு வகிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be735977-2adf-46bb-9038-6207f1e852dd/26-6a9d62cb782ef.webp' /></p><p></p><p>
</p><p>
பொதுவாக கொலஸ்ட்ரால் இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. HDL (நல்ல கொழுப்பு) உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகிறது. அதேவேளையில், LDL (கெட்ட கொழுப்பு) அதிகரிக்கும்போது அது இரத்தக்குழாய்களின் சுவர்களில் படிந்து, இரத்த ஓட்டத்தைப் பாதிக்கக்கூடும்.
</p><p>
கொலஸ்ட்ரால் ஏன் ஆபத்தானது?
கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான ஒன்றாக இருந்தாலும், அதன் அளவு அதிகரிப்பது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, LDL கொலஸ்ட்ரால் அதிகமாகும்போது இரத்தக்குழாய்களில் கொழுப்புப் படிவுகள் உருவாகி, அவற்றைச் சுருக்கவோ அடைக்கவோ செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c5f3358-b728-438d-a660-1351b8a9b4a8/26-6a9d62cc2d498.webp' /></p><p></p><p>
இதன் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான பிற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் அறிகுறிகள் இருக்குமா?
கொலஸ்ட்ரால் அதிகரிப்பது பல நேரங்களில் வெளிப்படையான அறிகுறிகளை ஏற்படுத்தாது. </p><p>அதனால், ஒருவருக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது தெரியாமலேயே இருக்கலாம். இதனால்தான் கொலஸ்ட்ராலை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது முக்கியமாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b84e997-b326-4cb5-91b9-5db417e8dbf5/26-6a9d62ccd7253.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், கொலஸ்ட்ரால் நீண்ட காலமாக அதிகமாக இருந்து இரத்தக்குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தும்போது, அதனுடன் தொடர்புடைய சில உடல்நலப் பிரச்சினைகள் வெளிப்படக்கூடும்.</p><p>அப்படி உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளாக&nbsp; தோன்றும் உடல் நல பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகள்</h2><p><b>1.நெஞ்சு வலி: </b>கரோனரி தமனிகளில் கொலஸ்ட்ரால் படிவதால் இரத்த ஓட்டம் குறைந்து, உடற்பயிற்சி அல்லது மன அழுத்தத்தின் போது நெஞ்சு வலி ஏற்படலாம். பெண்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு குமட்டல், சோர்வு போன்ற லேசான அறிகுறிகள் அடிக்கடி தோன்றும்.</p><p><b>2.கொழுப்பு கட்டிகள்:</b> கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது சருமத்தின் கீழ், குறிப்பாக முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகளில் கொழுப்பு கட்டிகள் தோன்றும்.&nbsp;தீவிர நிலையில் பிட்டங்களில் கூட ஏற்படும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ad69204-64dd-49c2-95df-360bcee57a49/26-6a9d62cd8a2c2.webp' /></p><p><b>3.சுவாசிப்பதில் சிரமம்:</b> இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் படிக்கட்டுகளில் ஏறுதல் அல்லது வேகமாக நடப்பது போன்ற சிறிய முயற்சிகளிலேயே மூச்சுத்திணறல் ஏற்படும்.</p><p><b>4.கால் வலி அல்லது தசைப்பிடிப்பு: </b>கால்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைவதால், சிறிது தூரம் நடந்தாலே கால் வலி, இறுக்கம் அல்லது தசைப்பிடிப்பு ஏற்ப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e10e267-c7c3-4fca-b9c9-ee3d9ed71527/26-6a9d62ce3da4f.webp' /></p><p><br></p><p><b>5.தொடர்ச்சியான உடல் சோர்வு:</b> இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் தசைகள் மற்றும் உறுப்புகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் தொடர்ந்து சோர்வு அல்லது பலவீனம் ஏற்படும்.</p><p><b>6.தலைவலி அல்லது மந்தத்தன்மை: </b>கழுத்துத் தமனிகளில் கொழுப்பு படிவதால் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு தலைவலி, தலைச்சுற்றல், கவனச் சிதறல் போன்றவை ஏற்படலாம். சில சமயங்களில் இது பக்கவாத அபாயத்தையும் அதிகரிக்கலாம். எனவே மேற்கண்ட அறிகுறிகளை அலட்சியம் செய்யாது உடனடி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T13:08:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலச்சிக்கலுக்கு முடிவு கட்டணுமா? 5 எளிய இயற்கை வழிகள் இதோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/drink-these-6-natural-drinks-for-constipation-1788692388"></link>
            <id>https://manithan.com/article/drink-these-6-natural-drinks-for-constipation-1788692388</id>
            <summary type="text">தற்கால வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக, மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்கால வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக, மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. </p><p>குறிப்பாக, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, நீண்ட நேரம் அமர்ந்தபடியே வேலை செய்வது, முறையற்ற உணவுப் பழக்கங்கள், போதிய அளவு தண்ணீர் அருந்தாமை, உடற்பயிற்சியின்மை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணிகள் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba5317b-1786-4b83-a32b-705d5d405c8f/26-6a9d523f7672f.webp' /></p><p>

மலச்சிக்கல் என்பது அன்றாட வாழ்க்கையில் அசௌகரியத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தக்கூடிய பொதுவான செரிமானப் பிரச்சனையாகும். மலம் கழிப்பதில் சிரமம், வழக்கத்தைவிட குறைவான குடல் இயக்கம், வயிறு உப்புசம் மற்றும் வயிற்றில் அசௌகரியம் போன்ற பிரச்சனைகளையும் இது ஏற்படும்.</p><p>இதனால் பலரும் விரக்தியடைந்தாலும், லேசான மற்றும் அவ்வப்போது ஏற்படும் மலச்சிக்கலை சமாளிக்க சில வாழ்க்கை முறை மாற்றங்களால் மலச்சிக்கலுக்கு முடிவுகட்ட முடியும்.</p><p>அந்தவகையில் மலச்சிக்களுக்கு இயற்கை முறையில், தீர்வு கொடுக்ககூடிய சில பானங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a7205b7-cf60-4651-b5a6-960a99757e94/26-6a9d52402a294.webp' /></p><p></p><p>1.வெல்லத் தண்ணீர்
</p><p>வெல்லம் இயற்கையான இனிப்பூட்டியாகும். இது மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. ஒரு குவளை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி வெல்லம் கலந்து, இரவில் உறங்கச் செல்லும் முன் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f86f4a5f-e397-4f49-9fb5-6710f96aa4e5/26-6a9d5240d62d7.webp' /></p><p>
</p><p>2.எலுமிச்சை சாறு
</p><p>ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சம்பழச் சாறு கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி, குடல் இயக்கத்தை எளிதாக்க உதவும். மேலும், கல்லீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d82aea12-0822-4045-9c74-0a21e7b7007a/26-6a9d52418a603.webp' /></p><p>
</p><p>3.ஆப்பிள் சாறு
ஆப்பிள் </p><p>சாற்றில் உள்ள நார்ச்சத்து மற்றும் சார்பிட்டால் மலத்தை மென்மையாக்கி, எளிதாக வெளியேற உதவும். சர்க்கரை சேர்க்காத தூய ஆப்பிள் சாற்றை பகலில் குடிப்பது மலச்சிக்கலைப் போக்க உதவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4673ce58-5bcb-4f1d-aea1-3df6fb0cefbe/26-6a9d5242401ec.webp' /></p><p></p><p>4.விளக்கெண்ணெய்
</p><p>ஆமணக்கு எண்ணெய் சக்திவாய்ந்த இயற்கை மலமிளக்கியாகச் செயல்பட்டு, குடல் இயக்கத்தைத் தூண்டும். இரவில் இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளலாம். சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83082e25-bafd-4379-8418-34eda9c739ca/26-6a9d5242eb301.webp' /></p><p>
</p><p>5.திரிபலா பொடி </p><p>நீர்
ஆயுர்வேதத்தில் திரிபலா பொடிக்கு முக்கியத்துவம் உண்டு. இரண்டு தேக்கரண்டி திரிபலா பொடியை ஒரு குவளை வெந்நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிப்பதில் சிறப்பாக செய்ல்படும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:53:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவால் உருவாகும் விபரீத ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பணமும் பதவியும் தேடி வரும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-in-cancer-forms-rajyog-who-get-luck-1788677075"></link>
            <id>https://manithan.com/article/jupiter-in-cancer-forms-rajyog-who-get-luck-1788677075</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். </p><p>நவகிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பதால், அவரது நிலை மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4842c1d-a936-4751-b34d-68da5bdebd05/26-6a9d0fdb6e4aa.webp' /></p><p></p><p>அந்தவகையில், குரு பகவான் ஜூன் 02 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார். குருவின் உச்ச ராசியான கடகத்தில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை அவர் பயணிக்கிறார். இதனால் 6, 8, 12 ஆம் வீடுகளில் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது.</p><p>

இந்த ராஜயோகம் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. </p><p>குரு பகவானால் உருவாகியுள்ள இந்த விபரீத ராஜயோகத்தால் நல்ல வளர்ச்சியைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவி்ல் விரிவாக பார்க்கலாம்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc91be5-812b-4c0f-9369-4db5fa14556c/26-6a9d0fdc22f56.webp' /></p><p>
சிம்ம ராசியின் 12-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், வெளிநாடு தொடர்பான தொழில் அல்லது வேலை செய்பவர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். </p><p>வெளிநாடு செல்லும் கனவு இருந்தால் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட காலமாக இழுத்தடித்த அரசு வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</p><p>தொழிலிலும் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

குரு 4-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வீட்டு பிரச்சனைகள் தீர்ந்து, குடும்பச் சூழல் மேம்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பும் அமையும்.</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bda3d7f-c875-4d1e-b556-6a936ad9f61c/26-6a9d0fdccb4b6.webp' /></p><h2>
</h2><p>தனுசு ராசியின் 8-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.</p><p> திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.</p><p> தொழிலதிபர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலன் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். குடும்பப் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deed72f7-be94-4c87-bb9c-8a9cfceb77ee/26-6a9d0fdd7fd49.webp' /></p><p></p><h2>
</h2><p>கும்ப ராசியின் 6-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், நிதி நிலையை வலுப்படுத்தி, கடன் தொல்லைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். </p><p>பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

வணிகர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைத்து, நல்ல லாபம் பெறலாம். </p><p>நீதிமன்ற வழக்குகள் இருந்தால், தீர்ப்பு சாதகமாக அமையும். இதுவரை இருந்த ஆரோக்கியப் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லதா ராவின் வீடியோ எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 36 நாப்கின் வெண்டிங் மெஷின்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-video-sanitary-napkin-facility-at-airport-1788686814"></link>
            <id>https://manithan.com/article/actress-video-sanitary-napkin-facility-at-airport-1788686814</id>
            <summary type="text">சென்னை விமான நிலையத்தில் அனைத்து பெண்கள் ஓய்வறைகளிலும் புதிதாக 36 சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்கள் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை விமான நிலையத்தில் அனைத்து பெண்கள் ஓய்வறைகளிலும் புதிதாக 36 சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்கள் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><h2>நடிகை லதா ராவ் வீடியோ</h2><p>

நடிகை லதா ராவ் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், சென்னையில் இருந்து ஐதராபாத் செல்ல விமான நிலையம் சென்றபோது திடீரென மாதவிடாய் ஏற்பட்டதாகவும், சானிட்டரி நாப்கின் வாங்குவதற்கு விமான நிலையத்தில் போதிய வசதி இல்லாததால் அவதிப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57298ca6-4b19-42e1-920a-ef2d7b586d11/26-6a9d36387d005.webp' /></p><p>

அவரது வீடியோ சமூக வலைதளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றதுடன், விமான நிலையத்தில் சானிட்டரி நாப்கின் வசதி இல்லாதது குறித்து பலரும் விமர்சனம் தெரிவித்தனர்.
</p><p>
இதையடுத்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் அனைத்து பெண்கள் ஓய்வறைகளிலும் 36 சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b63e3418-929c-4669-87eb-071799ee37a9/26-6a9d36393637a.webp' /></p><p></p><p> ஏற்கனவே இந்த வசதி இருந்ததாகவும், தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக வந்த புகார்களால் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>
தற்போது அவசர தேவைக்காக பெண்கள் ஓய்வறைகளில் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டால், இரண்டு நிமிடங்களுக்குள் பெண் விமான நிலைய ஊழியர் சானிட்டரி நாப்கின் வழங்கும் தற்காலிக ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8ccd0a0-b1f4-41f5-8d90-c8b6d95cff09/26-6a9d3639def6f.webp' /></p><p></p><p>
</p><p>
லதா ராவின் வீடியோவைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T09:47:11+00:00</updated>
        </entry>
    </feed>
