<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-27T04:04:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி திருப்பதி ஏழுமலையானை 30 நிமிடத்தில் தரிசிக்கலாம்.., புதிய நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tirupati-darshan-in-30-mins-new-procedure-1785059856"></link>
            <id>https://manithan.com/article/tirupati-darshan-in-30-mins-new-procedure-1785059856</id>
            <summary type="text">ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 

இதற்காக ரூ.300 சிறப்பு தரிசனம், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். </p><p>

இதற்காக ரூ.300 சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம் உள்ளிட்ட பல்வேறு தரிசன முறைகள் உள்ளன.
</p><p>
இந்நிலையில், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எளிதாக தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.</p><p>

அதன்படி, மூத்த குடிமக்கள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தரிசனம் செய்யலாம். </p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76debdda-d8f8-47ee-ba36-ad94994cbee6/26-6a65da123b988.webp' />
</p><p>
அவர்களின் அடையாள அட்டை மற்றும் வயது சான்றை எஸ்1 கவுன்ட்டரில் காண்பித்துவிட்டு, கோயிலின் வலதுபுற சுவரையொட்டி அமைந்துள்ள மண்டபம் வழியாக தரிசனத்துக்குச் செல்லலாம்.</p><p>இந்த பாதையில் படிக்கட்டுகள் இல்லாததால், மூத்த குடிமக்கள் எளிதாக நடந்து செல்ல முடியும்.</p><p>
இதன் மூலம், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 30 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும்.
</p><p>தரிசனத்துக்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் உள்ளிட்டவை வழங்கப்படும்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T04:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
