<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-06T09:12:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘Ordinary Man’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறாரா கெனிஷா? - வெளியான அப்டேட்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/kenishaa-join-ravi-mohans-ordinary-man-moive-1788681784"></link>
            <id>https://manithan.com/article/kenishaa-join-ravi-mohans-ordinary-man-moive-1788681784</id>
            <summary type="text">தமிழ் திரையுலகில் நடிகராக அறியப்பட்ட ரவி மோகன், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என திரைத்துறையில் தனது அடுத்தகட்ட பயணத்தை தொடங்கியுள்ளார். தனது...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் திரையுலகில் நடிகராக அறியப்பட்ட ரவி மோகன், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என திரைத்துறையில் தனது அடுத்தகட்ட பயணத்தை தொடங்கியுள்ளார். </p><p>தனது நீண்ட நாள் கனவாக இருந்த தயாரிப்பு நிறுவனத்தை ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் தொடங்கியுள்ள அவர், அதன் முதல் தயாரிப்பாக ‘Ordinary Man’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89cda12-1724-4b9b-a82d-c08f886180a6/26-6a9d26591e6e7.webp' /></p><p></p><h2>‘Ordinary Man’&nbsp;</h2><p>

ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில், நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வருகிறார். அன்றாட வாழ்க்கையில் ஒரு சாதாரண மனிதன் எதிர்கொள்ளும் சம்பவங்கள் மற்றும் உணர்வுகளை மையப்படுத்தி கதை நகரும் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/411260d9-58b4-49db-8000-8910c3e0f082/26-6a9d2659d4259.webp' /></p><p> </p><p>இதனால் படத்தில் நகைச்சுவையுடன், பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக கவரும் பல்வேறு அம்சங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘Ordinary Man’ படத்தின் இசையமைப்பாளர் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் வெளியாகியுள்ளது. </p><p>இப்படத்திற்கு ஆரம்பத்தில் ஹைட்ரோ இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால், தற்போது பாடகி கெனிஷா பிரான்சிஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5be5c5a1-7796-44fd-a50d-43dbe0a8a9b9/26-6a9d265a8ecac.webp' /></p><h2>இசையமைப்பாளர் கெனிஷாவா?</h2><p> மேலும், அவர் படத்திற்கான இசைப் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது உறுதி செய்யப்பட்டால், பாடகியாக ரசிகர்களுக்கு அறிமுகமான கெனிஷா, ‘Ordinary Man’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புதிய பரிமாணத்தில் பயணத்தை தொடங்குவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a1b67b9-a9db-40db-9b4b-7daf2bcd00ec/26-6a9d2872f05e5.webp' /></p><p></p><p>
இருப்பினும், கெனிஷா பிரான்சிஸ் இப்படத்தின் இசையமைப்பாளராக அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து நடிகரும் இயக்குநருமான ரவி மோகன் அல்லது படக்குழுவினர் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
</p><p>
எனவே, படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்ற தகவலை உறுதி செய்ய முடியாது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், ‘Ordinary Man’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u>FOLLOW NOW</u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T08:46:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவால் உருவாகும் விபரீத ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பணமும் பதவியும் தேடி வரும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-in-cancer-forms-rajyog-who-get-luck-1788677075"></link>
            <id>https://manithan.com/article/jupiter-in-cancer-forms-rajyog-who-get-luck-1788677075</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். </p><p>நவகிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பதால், அவரது நிலை மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4842c1d-a936-4751-b34d-68da5bdebd05/26-6a9d0fdb6e4aa.webp' /></p><p></p><p>அந்தவகையில், குரு பகவான் ஜூன் 02 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார். குருவின் உச்ச ராசியான கடகத்தில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை அவர் பயணிக்கிறார். இதனால் 6, 8, 12 ஆம் வீடுகளில் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது.</p><p>

இந்த ராஜயோகம் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. </p><p>குரு பகவானால் உருவாகியுள்ள இந்த விபரீத ராஜயோகத்தால் நல்ல வளர்ச்சியைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவி்ல் விரிவாக பார்க்கலாம்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc91be5-812b-4c0f-9369-4db5fa14556c/26-6a9d0fdc22f56.webp' /></p><p>
சிம்ம ராசியின் 12-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், வெளிநாடு தொடர்பான தொழில் அல்லது வேலை செய்பவர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். </p><p>வெளிநாடு செல்லும் கனவு இருந்தால் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட காலமாக இழுத்தடித்த அரசு வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</p><p>தொழிலிலும் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

குரு 4-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வீட்டு பிரச்சனைகள் தீர்ந்து, குடும்பச் சூழல் மேம்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பும் அமையும்.</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bda3d7f-c875-4d1e-b556-6a936ad9f61c/26-6a9d0fdccb4b6.webp' /></p><h2>
</h2><p>தனுசு ராசியின் 8-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.</p><p> திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.</p><p> தொழிலதிபர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலன் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். குடும்பப் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deed72f7-be94-4c87-bb9c-8a9cfceb77ee/26-6a9d0fdd7fd49.webp' /></p><p></p><h2>
</h2><p>கும்ப ராசியின் 6-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், நிதி நிலையை வலுப்படுத்தி, கடன் தொல்லைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். </p><p>பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

வணிகர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைத்து, நல்ல லாபம் பெறலாம். </p><p>நீதிமன்ற வழக்குகள் இருந்தால், தீர்ப்பு சாதகமாக அமையும். இதுவரை இருந்த ஆரோக்கியப் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:02:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசி ஆண்களிடம் ஜாக்கிரதையா இருங்க! பெண்களை ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-men-are-cheat-girls-1788669220"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-men-are-cheat-girls-1788669220</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. </p><p>குறிப்பாக, அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் மற்றும் திருமண வாழ்க்கை மட்டுமின்றி, அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறையான குணநலன்களிலும் ராசி மற்றும் நட்சத்திரத்தின் தாக்கம் இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af077fd3-5068-485a-9a5a-ce412fe9801c/26-6a9cf2ab04c57.webp' /></p><p></p><p>

அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே பெண்கள் மீதும் காதல் மீதும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும், இவர்கள்&nbsp; தங்களின் காதல் உறவுகளில் நேர்மையாக இல்லாமல், துணையை ஏமாற்றும் அல்லது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறவுகளைத் தொடரும் மனப்பான்மை கொண்டிருக்ப்பார்கள் என்றும் கணிக்கபபட்டுள்ளது.</p><p>அப்படி காதல் என்ற பெயரில் பெண்களை அதிகம் ஏமாற்றும் குணம் கொண்டவர்களாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.&nbsp;</p><h2>மேஷம்
</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2830fc86-5615-403c-b72e-871807766ec1/26-6a9cf2abb4a77.webp' /></p><p>மேஷ ராசியின் அதிபதி செயல் மற்றும் போரின் கிரகமான செவ்வாய். இவர்கள் இயல்பிலேயே துணிச்சலும், ஆர்வமும், உத்வேகமும் கொண்டவர்கள். </p><p>உறவுகளில் தீவிரமாக ஈடுபட்டாலும், விரைவில் பொறுமையிழக்கவோ சலிப்படையவோ வாய்ப்புள்ளது. சவால்களையும் புதிய அனுபவங்களையும் விரும்புவதால், ஒரே பெண்ணிடம் நிலையான விசுவாசத்துடன் இருப்பது இவர்களுக்கு கடினம்.</p><p>ஆனால் இவர்கள் ஒருவரை&nbsp; உண்மையாக நேசிக்கும்போது, அவர்களின் காதலும் ஈடுபாடும் தீவிரமாக இருக்கும். இவர்களுக்கு எளிதில் சளிப்படையும் குணம் இருப்பதால் இவர்கள் பல பெண்களை விரும்ப அதிக வாய்ப்பு காணப்படும்.&nbsp;</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54f4e612-bcc5-4df4-b210-b6e4434ba6db/26-6a9cf2ac6626b.webp' /></p><h2>
</h2><p>மிதுன ராசியின் அதிபதி கிரகங்களின் இளவரசரான புதன். இவர்கள் ஆர்வமுள்ளவர்களாகவும், துடிப்பானவர்களாகவும், மாற்றத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.</p><p> புதிய இடங்கள் மற்றும் மனிதர்களைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டதால், ஒரே பெண்ணுடன் நிலைத்து வாழ்வது சில நேரங்களில் கடினமாகலாம். </p><p>எப்போதும் புதுப்புது அனுபவங்களைத் தேடுவதால், எளிதில் சலிப்படையக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இதனால் ஒரே துணைக்கு விசுவாசமாக இருப்பது கடினம்.&nbsp;</p><h2>

தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2364c31e-daf5-4d2d-9a83-23a9bfc97057/26-6a9cf2ad180ec.webp' /></p><p>
தனுசு ராசியின் அதிபதி முன்னேற்றம் மற்றும் சாகசத்தின் கிரகமான குருபகவான். இவர்கள் சுதந்திரத்தையும் புதிய அனுபவங்களையும் அதிகம் விரும்புவார்கள். </p><p>புதிய இடங்கள், யோசனைகள் மற்றும் மனிதர்களை ஆராய்வதில் ஆர்வம் கொண்டதால், ஒரே பெண்ணுடன் முழுமையாகத் திருப்தி அடைவது சில நேரங்களில் கடினமாகலாம். </p><p>தங்களின் சுதந்திரத்தைப் புரிந்துகொள்ளும் துணையை விரும்புவார்கள். உறவில் கட்டுப்பட்டதாக உணர்ந்தால், அதிலிருந்து விலகிவிடும் மனநிலை ஏற்படலாம்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7527ca5-1ee0-4114-8ea6-3079d240d02a/26-6a9cf2adc12cd.webp' /></p><p></p><p>
துலாம் ராசிக்காரர்கள் வசீகரமானவர்கள், காதல் உணர்வு கொண்டவர்கள் மற்றும் சமூகத்தில் எளிதில் பழகக்கூடியவர்கள்.</p><p> புதிய நபர்களைச் சந்திப்பதையும், காதல் வாழ்க்கையை ரசிப்பதையும் விரும்புவார்கள். இதனால் சில நேரங்களில் பல உறவுகளுக்கு இடையில் ஊசலாடக்கூடும்.</p><p> உறவுகளில் நல்லிணக்கத்தை விரும்பினாலும், ஒரே ஒரு பெண்ணிடம் மட்டும் நிலைத்திருப்பது அவர்களுக்கு சவாலாக இருக்கலாம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><b><u><br></u></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T05:47:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10 வாய்ப்பை நிராகரித்த ஜாய் கிரிஸில்டா… காரணம் இதுதான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-rejected-bigg-boss-10-joy-crizildaa-reveal-1788671960"></link>
            <id>https://manithan.com/article/why-rejected-bigg-boss-10-joy-crizildaa-reveal-1788671960</id>
            <summary type="text">பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் உடனான பிரச்சனை காரணமாக சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வந்தார்.

தன்னை கர்ப்பமாக்கிவிட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் உடனான பிரச்சனை காரணமாக சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வந்தார்.
</p><p>
தன்னை கர்ப்பமாக்கிவிட்டு மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாகக் கூறி, அவர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.இதையடுத்து நடைபெற்ற டிஎன்ஏ பரிசோதனையில், ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜின் குழந்தைதான் என்பது உறுதி செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e48d1ac6-c14c-4683-adfd-8e56c4821d57/26-6a9cfe009b0d8.webp' /></p><p></p><p>

இந்த விவகாரத்திற்குப் பிறகு தற்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.&nbsp;</p><h2>பிக்பாஸ் 10 வாய்ப்பை நிராகரித்த ஜாய்&nbsp;</h2><p>இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டாவுக்கு பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு தேடி வந்ததாகவும் இவர் அதனை நிராகரித்தாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4d3e913-f071-41da-a7ef-503c3e0bf557/26-6a9cfe014eec9.webp' /></p><p>இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்தும் அதை ஜாய் கிரிஸில்டா ஏன் நிராகரித்தார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கான காரணத்தையும் அவரே தற்போது தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da383647-718b-4289-8b52-dd1556b00942/26-6a9cfe0200cea.webp' /></p><p></p><p>
தனது மகன் ராகா இன்னும் சிறிய குழந்தையாக இருப்பதால், அவரை விட்டுவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வது தனக்கு சரியாகத் தோன்றவில்லை என்றும், அதனால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாகவும் ஜாய் கிரிஸில்டா தெரிவித்துள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-06T05:46:33+00:00</updated>
        </entry>
    </feed>
