<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-11T04:35:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவாகரத்திற்கு காரணம் என்ன? ரச்சிதாவின் வெளிப்படையான பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/rachitha-mahalakshmi-open-talk-divorce-reason-1783676002"></link>
            <id>https://manithan.com/article/rachitha-mahalakshmi-open-talk-divorce-reason-1783676002</id>
            <summary type="text">நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது புடவை அணிந்து புதிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.நடிகை ரச்சிதா
க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது புடவை அணிந்து புதிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.</p><h2>நடிகை ரச்சிதா
</h2><p>கன்னட சீரியல் நடிகையான ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, பிரபல டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' என்கிற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார்.
</p><p>
பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரக்ஷிதா. பல தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரில் ஜோடியாக நடித்த தினேஷை ரக்ஷ்தா காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
</p><p>
திருமணத்திற்கு பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் தினேஷ் தன்னை மிரட்டுவதாகவும், ஆபாசமாக மெசேஜ் அனுப்புவதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.</p><p></p><p>ரச்சிதா பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் மக்களிடையே பிரபலமானார்.&nbsp;</p><p>வெள்ளித்திரையிலும் அசத்திவரும் ரச்சிதா, விவாகரத்திற்கு பின்பு புதிய கார், வீடு என வாங்கிய ரச்சிதா பெங்களூரில் செட்டிலாகியுள்ளார். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரச்சிதா தனது விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a76d1c0-ba03-4034-acff-0bd45d90164b/26-6a51c0d83f224.webp' /></p><h2>ரச்சிதாவின் பதில்</h2><p>ரச்சிதா மகிழ்ச்சியாக இருப்பதற்காகவும், சுதந்திரமாக ஊர் சுற்ற வேண்டும் என்பதற்காக கணவரை விவாகரத்து செய்துவிட்டீர்களா என்று கேள்வி எழுப்பினர்.</p><p>இதற்கு பதிலளிக்கும் வகையில் ரச்சிதா, என்னுடைய உலகத்தை நானே உருவாக்க நினைக்கிறேன். எனக்குப் பலருக்கு உதவி செய்வதற்கு மிகவும் பிடிக்கும். நிறையப் பரிசுகளை மற்றவர்களுக்குக் கொடுப்பது பிடிக்கும், எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும், அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற பெரிய ஆசை இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb6bf5dd-800a-4a32-b53a-bc7aaa1aa93b/26-6a51c0d90354b.webp' /></p><p>ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த ரச்சிதாவிற்குள் இப்படியொரு ஆசையும் இருக்கிறது. இதையெல்லாம் நான் சுதந்திரமாகச் செய்ய வேண்டும் என்றால் நான் தனியாகத்தான் இருக்க வேண்டும். </p><p>இவை அனைத்திற்காகவும் தான் நான் எனக்கெனத் தனியாக ஒரு உலகத்தை உருவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T04:30:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீத்தாப்பழம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா? நீரிழிவு நோயாளிகளே உங்களுக்குத்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/does-eating-custard-apple-increase-sugar-level-1783704254"></link>
            <id>https://manithan.com/article/does-eating-custard-apple-increase-sugar-level-1783704254</id>
            <summary type="text">ஆரோக்கியம் மற்றும் அதிக சத்துக்கள் கொண்ட சீதா பழத்தினை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.சீதாப்பழம்சீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆரோக்கியம் மற்றும் அதிக சத்துக்கள் கொண்ட சீதா பழத்தினை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2>சீதாப்பழம்</h2><p>சீதாப்பழம் பல சத்துக்களைக் கொண்டுள்ள நிலையில், இவை வெப்பமண்டலப் பழமாக கூறப்படுகின்றது. கண் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படுகின்றது.</p><p>சீதாபழத்தில் அதிகளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதுடன், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.</p><p>இயற்கையாக சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும் போது சற்று கவனமாக இருக்கவும். நீரழிவு நோயாளிகளுக்கு இந்த பழம் ஏற்றதா என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70f0232a-967e-446f-8386-7f48ddbd3f05/26-6a51b31fbca83.webp' /></p><p></p><h2>சீதாப்பழத்தின் நன்மைகள்</h2><p>நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதுடன், இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கின்றது.</p><p>இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதுடன், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1b5818b-708a-4e51-9635-6cc754501759/26-6a51b321164e0.webp' /></p><p>நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாக இருந்தாலும் இதனை தினமும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை சிறிய துண்டு சீதாப்பழத்தினை சாப்பிடுவது சிறந்தது.</p><p></p><p>வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளாமல் உணவு சாப்பிட்ட பின்பு இதனை எடுத்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்குமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cff1488a-4c18-4d76-8c10-e4e68e50efb1/26-6a51b32068aa4.webp' /></p><p>நீரிழிவு நோயாளிகள் மருத்துவரைக் கலந்தாலோசித்த பின்பு உணவுமுறையை மாற்றிக் கொள்ளவும். ஏனெனில் சீதாபழம் சாப்பிட்ட பின்பு சிலருக்கு திடீரென ரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.</p><p>ஆதலால் சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் சர்க்கரை அளவை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T03:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: எந்த 3 ராசியினர் தொழிலதிபர் ஆவார்கள் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/3-lucky-zodiac-sign-due-to-mars-nakshatra-transit-1783695596"></link>
            <id>https://manithan.com/article/3-lucky-zodiac-sign-due-to-mars-nakshatra-transit-1783695596</id>
            <summary type="text">செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியினால் எந்தெந்த ராசியினர் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.செவ்வாய் நட்சத்திர பெயர்ச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியினால் எந்தெந்த ராசியினர் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2>செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி</h2><p>ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. கிரகங்களின் தளபதியாக இருக்கும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றிற்கு காரணியாக இருக்கின்றார்.</p><p>மேஷம் மற்றும் விருச்சிக ராசியிகளின் அதிபதியாக இருக்கும் செவ்வாய், 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியினை மாற்றுவதுடன், அவ்வப்போது நட்சத்திரத்தினையும் மாற்றுகின்றார்.</p><p>தற்போது ரிஷப ராசியில் பயணித்து வரும் செவ்வாய் ஜுலை 24ம் தேதி மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதியே செவ்வாய் என்பதால் இந்த பெயர்ச்சி சிறப்பான பலன்களை அளிக்குமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00e1601b-968e-4146-a8ef-7cbf05c92fcc/26-6a5108ee2cee0.webp' /></p><p></p><h2>மேஷம் </h2><p>செவ்வாயின் இந்த நட்சத்திர பெயர்ச்சியினால் மேஷ ராசியினர் முன்னேற்றத்தினைக் காண்பார்கள். புதிய வாய்ப்புகள் தேடி வருவதுடன் நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் முடிவடையும்.</p><p>தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், வேலைகளில் சில முக்கிய முடிவையும் எடுப்பீர்கள். நல்ல ஆதாயங்களைத் தருவதுடன், கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும்.</p><p>வேலை தொடர்பான பயணங்கள் நல்ல ஆதாயத்தினை அளிப்பதுடன், மாணவர்களும் படிப்பில் சிறந்து விளங்குவார்களாம். தொழிலிலும் முன்னேற்றம் அடையலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dfbf9d9-1003-46e3-b5b0-d4ab22856f26/26-6a5108eed50aa.webp' /></p><p></p><h2>மகரம் </h2><p>மகர ராசியினருக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியினால் தொழிலில் முன்னேற்றத்தினை அடைய முடிகின்றது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், முதலீடுகளில் இரட்டிப்பான லாபத்தினைப் பெறுவீர்கள்.</p><p>தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும் நிலையில், பணியிடங்களில் வேலை செய்பவர்களுக்கு சம்பள மற்றும் பதவி உயர்வு கிடைக்கின்றது.</p><p>குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதுடன், வாழ்க்கைத் துணையுடனான உறவும் சிறப்பாகவே இருக்குமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/693238cf-1132-47c3-a975-7f0b728d99c2/26-6a5108ef869e5.webp' /></p><h2>சிம்மம் </h2><p>செவ்வாய் இந்த பெயர்ச்சியினால் சிம்ம ராசியினருக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்குமாம். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைப்பதுடன், சொத்து தொடர்பான பிரச்சனைகளும் தீர்ந்து, ஆதாயம் கிடைக்கும்.</p><p>குடும்பத்தில் அமைதி, சந்தோஷம் அதிகரிப்பதுடன், தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தினை காணலாம். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.</p><p>இந்த காலத்தில் புதிய நட்புகள் கிடைக்கும் நிலையில், நட்பினால் நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்குமாம். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்பும் உள்ளது. இதனால் நிதி நிலை மேலும் வலுவலடையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efbe6ca6-fc08-441e-ad35-0e91bf14bcb4/26-6a5108f049237.webp' /></p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T02:20:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Neeya Naana: அது எங்களோட உச்சக்கட்ட திமிரு சார்.... Single Parent-ன் ஆதங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/neeya-naana-single-parent-and-the-society-people-1783702561"></link>
            <id>https://manithan.com/article/neeya-naana-single-parent-and-the-society-people-1783702561</id>
            <summary type="text">நீயா நானா நிகழ்ச்சியில் Divorced Single Mothers மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீயா நானா நிகழ்ச்சியில் Divorced Single Mothers மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.</p><h2>நீயா நானா
</h2><p>பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
</p><p>
இந்த வாரம் Divorced Single Mothers மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது. இன்றைய காலத்தில் கணவர் இல்லாமல் தனியாக குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு Single Mother என்று தன்னைக் கூறிக் கொள்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ccda3da-a337-4520-8247-473a77961f9a/26-6a51b6fd7d2b7.webp' /><br></p><p>இதனை பொதுமக்கள் எதிர்க்கின்றனர். ஏன் அவ்வாறு பெருமையாக கூற வேண்டும் என்ற கேள்வி ஒவ்வொரு பெண்களும் தங்களது ஆதங்கத்தினைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.</p><p>இதில் பெண் ஒருவர் அது எங்களோட திமிரு சார்... அது உச்சக்கட்டத்திற்கு போகும் போது இவ்வாறு நாங்கள் கூறிக்கொண்டு பெருமை அடைவதாக கூறியுள்ளார்.</p><p>குழந்தைகளைப் பிரிந்த அப்பாக்களும் தங்களது பக்கம் உள்ள நியாயத்தினை அரங்கத்தில் கூறியுள்ளனர்.&nbsp; &nbsp;<br></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gR6vPZmnDRM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/na_pDmpU-o0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T01:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
