<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-14T15:37:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/lord-shiva-bless-these-4-zodiacs-on-this-month-1784026653"></link>
            <id>https://manithan.com/article/lord-shiva-bless-these-4-zodiacs-on-this-month-1784026653</id>
            <summary type="text">இந்து மதத்தில் மிகவும் புனிதமான மாதங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ராவண மாதம் இந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி தொடங்குகிறது. சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து மதத்தில் மிகவும் புனிதமான மாதங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ராவண மாதம் இந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி தொடங்குகிறது. சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த காலமாகக் கருதப்படும் இந்த மாதம், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகின்றது.</p><p> குறிப்பாக, இந்த மாதத்தில் வரும் நான்கு திங்கட்கிழமைகள் (ஸ்ராவண சோமவாரங்கள்) விரதம் இருந்து சிவபெருமானை சிறப்பு பூஜைகளுடன் வழிபடுவதற்கு மிகவும் சிறப்பான நாட்களாகக் கருதப்படுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c311c891-3487-41d4-be0d-94ded5ebc718/26-6a562bf40ad98.webp' /></p><p></p><p>குறிப்பாக, சிவலிங்கத்திற்கு புனித நீரால் ஜலாபிஷேகம் செய்து வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில்களில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழிபாடு சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கும், வாழ்க்கையில் நன்மைகள் பெருகுவதற்கும் துணைப்புரியும் என நம்பப்படுகின்றது.</p><p>
இதனுடன், ஜோதிட சாஸ்திரத்தின்படி, சிவபெருமானின் அருள் சில ராசிக்காரர்களுக்கு இந்த ஸ்ராவண மாதத்தில் அதிக அளவில் கிடைக்கும் என்றும், அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி மற்றும் மன அமைதி போன்ற பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.அப்படி சிவனின் அருளை முழுமையாக பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/850a2be1-2643-43f9-84da-0eaa090a715f/26-6a562bf4b0690.webp' /></p><p>

ரிஷப ராசி சந்திரனுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. சிவபெருமானின் நெற்றியை அலங்கரிக்கும் சந்திரனுக்கு அவரது வழிபாட்டில் தனித்துவமான முக்கியத்துவம் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு ஸ்ராவண மாதம் மிகவும் சிறப்பானதாக அமையும்.</p><p>

இந்த மாதத்தில் நிதி நிலைமை முன்னேற்றம் காணும் வாய்ப்புகள் அதிகம். மன அமைதி, உணர்வுப்பூர்வமான சமநிலை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை அதிகரிக்கக்கூடும். </p><p>குடும்பத்தில் ஒற்றுமை வலுப்பெறுவதுடன், கணவன்-மனைவி உறவும் மேலும் இணக்கமாக அமையும். திருமணமாகாதவர்களுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையைச் சந்திக்கும் வாய்ப்பும் உருவாகும். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை அனுபவிப்பவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்.&nbsp;</p><h2>
கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31250f8c-1c58-4c3b-b9ea-9488a22e14b3/26-6a562bf56ea90.webp' /></p><p>

சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்களுக்கு ஸ்ராவண மாதம் சிவபெருமானின் அருள் நிறைந்த காலமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். </p><p>புதிய வருமான வாய்ப்புகள் உருவாகுவதுடன், திட்டமிட்டு செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும்.அதிர்ஷ்டம் இந்தக் காலத்தில் இவர்களுக்குச் சாதகமாக அமையும் .தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தானாகவே தேடி வரும்.</p><p>சிவனின் ஆசியால் வாழ்வி்ல் பல்வேறு வழிகளிலும் முன்னேற்றம் உண்டாகும். இவர்களின் வாழ்க்கையி்ல் இதுவரையில் இருந்த துன்பங்களுக்கு விடிவு கிடைக்கப்போகின்றது.<br></p><h2>மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ec3fbb5-3924-48fb-8526-b3140334962e/26-6a562bf61dd82.webp' /></p><p>

மகர ராசி சனிபகவானால் ஆளப்படுகிறது. இந்து புராணங்களில் சனிபகவான் சிவபெருமானின் தீவிர பக்தராகப் போற்றப்படுவதால், ஸ்ராவண மாதம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகிறது.
</p><p>
இந்த மாதத்தில் நிதி ஆதாயங்கள் அதிகரிக்கலாம். தொழில் மற்றும் பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். </p><p>நீண்டகாலமாக சந்தித்து வந்த சவால்கள் படிப்படியாகக் குறைந்து, முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படலாம்.

செல்வாக்கு மிக்கவர்களுடன் ஏற்படும் அறிமுகங்கள் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் உருவாகும்.</p><p>இந்த மாதத்தில் அங்கீகாரம், பாராட்டு மற்றும் புகழ் கிடைக்கும் வாய்ப்பும் அதிகம். முதலீடுகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை அளிக்கக்கூடும்.&nbsp;</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fec7070-803b-4ad0-9a29-72eeee3ee3aa/26-6a562bf6ce65f.webp' /></p><p></p><p>சனிபகவானால் ஆளப்படும் கும்ப ராசிக்காரர்களுக்கும் ஸ்ராவண மாதம் சிறப்பான பலன்களைத் தரக்கூடிய காலமாகக் கருதப்படுகிறது.</p><p>இந்த மாதத்தில் நிதி நிலைமை மேம்பட்டு, முந்தைய முதலீடுகள் எதிர்பார்த்ததை விடச் சிறந்த பலன்களை வழங்கத் தொடங்கலாம்.
</p><p>
புதிய சொத்து வாங்குதல், முக்கிய முடிவுகளை எடுப்பது மற்றும் தொழில் ரீதியான முன்னேற்றங்களை நோக்கி நகர்வது போன்ற விஷயங்களுக்கு இந்தக் காலம் சாதகமாக அமையும். கடந்த கால கடின உழைப்புக்கான பலன்ககள் சிகனின் ஆசியால் கைமேல் வந்து சேரும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T15:14:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாரத்திற்கு 3 முறை இந்த கஞ்சியை எடுத்துக்கோங்க... உடல் எடையை கடகடவென குறைக்கலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-prepare-ragi-payaru-kanji-for-weight-loss-1784039321"></link>
            <id>https://manithan.com/article/how-to-prepare-ragi-payaru-kanji-for-weight-loss-1784039321</id>
            <summary type="text">ராகி பயறு கஞ்சியை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மையினைக் குறித்து, கஞ்சி எவ்வாறு தயார் செய்யலாம் என்பதையும் தெரிந்து கொள்வோம்.இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராகி பயறு கஞ்சியை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மையினைக் குறித்து, கஞ்சி எவ்வாறு தயார் செய்யலாம் என்பதையும் தெரிந்து கொள்வோம்.</p><p>இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைக்க பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். எடையைக் குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு அதிகமாக கடைபிடித்து வருகின்றனர்.</p><p>உடலுக்கு ஆரோக்கிய நன்மையை அளிப்பதில் ராகி உதவியாக இருக்கின்றது. ராகியுடன் பச்சை பயறு சேர்த்து கஞ்சி தயாரித்து சாப்பிடுவதால் உடல்எடையை விரைவில் குறைக்க முடியும்.</p><p>வாரத்திற்கு மூன்று முறை ராகி பச்சை பயறு கஞ்சியை குடிப்பதால் உடல் எடையும&nbsp;்விரைவாக குறையுமாம். அந்த வகையில் ராகி பச்சை பயறு கஞ்சி எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5984ceb-87c5-4b2c-864d-a97915fa0cae/26-6a564cb909c00.webp' /><br></p><h2>தேவையான பொருட்கள்</h2><h4>வேக வைப்பதற்கு</h4><p> வெந்தயம் - 1/2 டேபிள் ஸ்பூன்&nbsp;<br>&nbsp;பச்சை பயறு - 1/4 கப்&nbsp;<br>&nbsp;தண்ணீர் - தேவையான அளவு<br>&nbsp;உப்பு - சுவைக்கேற்ப&nbsp;<br>&nbsp;பூண்டு - 2பல்</p><h4> கஞ்சி செய்வதற்கு</h4><p>ராகி மாவு - 1/4 கப்&nbsp;<br>&nbsp;தண்ணீர் - 1 கப் + 3 கப்&nbsp;<br>&nbsp;உப்பு - சுவைக்கேற்ப&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88479be7-ac3a-4947-bd40-30e25c266a7b/26-6a564cb9af1e2.webp' /></p><h4>அரைப்பதற்கு</h4><p> துருவிய தேங்காய் - 3/4 கப்&nbsp;<br>&nbsp;சீரகம் - 1/4 டீஸ்பூன் <br>தண்ணீர் - சிறிது</p><p></p><h4> தாளிப்பதற்கு</h4>தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன் <br>சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)&nbsp;<br>&nbsp;வரமிளகாய் - 1

<p></p><h2>செய்முறை</h2><p>பவுல் ஒன்றில் வெந்தயத்தை நன்றாக கழுவி 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அதே போன்று மற்றொரு கிண்ணத்தில் பச்சை பயிறை கழுவி, 5 மணி நேரம் ஊற வைக்கவும்.</p><p>இவற்றினை குக்கரில் சேர்த்து, உப்பு போட்டு நன்றாக மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும். பின்பு கிண்ணத்தில் ராகி மாவை எடுத்து அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.</p><p>பாத்திரத்தினை அடுப்பில் வைத்து அதில் 3 கப் தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் சூடானதும், கரைத்து வைத்த ராகி மாவை ஊற்றி கிளறவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9552d237-be99-42bd-86ce-d1b58de8b2c7/26-6a564cba60432.webp' /><br></p><p>ராகி மாவு நன்றாக வெந்து வந்த பின்பு, அதில் வேக வைத்து பருப்புகளை தண்ணீருடன் சேர்த்து 8 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு தீயை குறைத்து வைத்து வேக வைக்கவும்.</p><p>மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைக்கவும். பின்பு அரைத்ததை ராகியுடன் சேர்த்து கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும்.</p><p>பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்து கஞ்சியில் ஊற்றினால் அருமையான ராகி பச்சை பயறு கஞ்சி தயார். கடைசியாக சிறிதளவு துருவிய தேங்காயை சேர்த்து பரிமாறவும்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T15:11:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரத்குமாரை ஓங்கி அறைய நினைத்த ராதிகா... முதல் சந்திப்பே இப்படியா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/radhika-felt-like-slapping-radhika-reveal-story-1784028430"></link>
            <id>https://manithan.com/article/radhika-felt-like-slapping-radhika-reveal-story-1784028430</id>
            <summary type="text">நடிகை ராதிகா தனது கணவர் மற்றும் குழந்தைகளை பற்றி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.நடிகை ராதிகாதமிழ் சினிமாவில் 80 காலக்கட்டங்களில் முன்னணி நடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ராதிகா தனது கணவர் மற்றும் குழந்தைகளை பற்றி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.</p><h2>நடிகை ராதிகா</h2><p>தமிழ் சினிமாவில் 80 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம்வந்த ராதிகா சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் தனது குடும்பத்தினரைக் குறித்து பேசியுள்ளார்.</p><p>இன்று ராதிகாவின் கணவரும், நடிகருமான சரத்குமார் இன்று தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில் ரசிகர்கள், பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eba0a87f-e218-4289-be88-df07ef82c95e/26-6a562f3047f37.webp' /></p><p>இந்நிலையில் ராதிக சமீபத்தில் நடைபெற்ற விருதுவிழாவில் பேசிய விடயம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;</p><p>குறித்த நிகழ்வில் சிறந்த அம்மாவிற்கான விருதை ராதிகாவிற்கு தனது மகள் ரயான் வழங்கியுள்ளார். அப்பொழுது கணவர், குழந்தைகளைப் பற்றி பேசியுள்ளார்.</p><p></p><h2>சரத்குமாரை அடிக்க நினைத்தாரா?</h2><p>ராதிகா பேசுகையில், சரத்குமாரை முதன்முதலில் பார்க்கும் போது ஓங்கி அறையனும்னு தோணுச்சி, ஏன் என்றால் அவர் ஒரு மொக்க ஜோக் சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே இருந்தார்.</p><p>நான் மட்டும் சிரிக்காமல் இருந்ததுடன், இதைவிட நல்ல ஜோக் உங்களுக்கு தெரியாதா? என்று கேட்டேன்... அந்த பழக்கம் மட்டும் இப்போது வரைக்கும் மாறவே இல்லை.</p><p>தனது மகன் விடயத்தில் தான் ஏதாவது கூறி சென்றால், உடனே நான் பேசிக்கிறேன் என்று சரத் உடனே சொல்லிவிடுவார். ரயானை தனியாக வளர்த்த எனக்கு பையனை வளர்க்க சரத்குமார் தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a4ca4f0-5a62-45dd-a98d-219d2727e47d/26-6a562f319acd1.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T13:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 தலைமுறைகள் - 83 பேர்... ஒற்றுமையாக வாழும் அதிசயக் கூட்டுக் குடும்பம்! எங்கு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/andhra-pradesh-6-generations-83-members-family-1784022436"></link>
            <id>https://manithan.com/article/andhra-pradesh-6-generations-83-members-family-1784022436</id>
            <summary type="text">நவீன காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தன வாழ்க்கை அதிகரித்து வரும் சூழலில், ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 6 தலைமுறைகளாக 83 பேர் ஒரே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவீன காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தன வாழ்க்கை அதிகரித்து வரும் சூழலில், ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 6 தலைமுறைகளாக 83 பேர் ஒரே கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ்ந்து வரும் சம்பவம் பலரையும் ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.</p><p>
</p><p>
ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம், குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா குடும்பம்தான் இந்த அபூர்வமான ஒற்றுமைக் குடும்பமாகத் திகழ்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac13d4be-5be6-4750-95ea-dda475c83768/26-6a5609221c625.webp' /></p><p></p><h2>வியக்க வைத்த கூட்டுக் குடும்பம்</h2><p>குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அனைவரும் வசதிக்காக ஒன்றுக்கொன்று அடுத்ததாக அமைந்துள்ள நான்கு வீடுகளில் வசிக்கின்றனர். ஆனால், வாழ்வியல் முறையிலும் குடும்ப நிர்வாகத்திலும் அவர்கள் ஒரே குடும்பமாகவே செயல்பட்டு வருகின்றனர்.</p><p>
இந்தக் குடும்பத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், 83 பேருக்குமான உணவும் ஒரே சமையலறையில்தான் தினமும் தயாரிக்கப்படுகிறது. குடும்பத்தின் மருமகள்கள் அனைவரும் முழு ஒற்றுமையுடன் சமையல் உள்ளிட்ட வீட்டுப் பொறுப்புகளைப் பகிர்ந்து செய்து வருகின்றனர்.</p><p> வயது, திறமை மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், குடும்ப நிர்வாகம் எந்தச் சிக்கலும் இன்றி சீராக நடைபெறுகிறது.

குடும்பத்தின் மூத்தோர் அனைவரும் ஆலோசனைகளின் மூலம் குடும்பத்தை ஒற்றுமையுடன் வழிநடத்துகின்றனர். </p><p>இளைஞர்கள் விவசாயம் மற்றும் குடும்பத் தொழில்களை முழுப் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் கவனித்து வருகின்றனர். இதனால் தலைமுறைகள் மாறினாலும் குடும்பத்தின் ஒற்றுமை மற்றும் பாரம்பரியம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba2837a5-38da-4e50-938e-26927718233f/26-6a560922c58b5.webp' /></p><p></p><p>

இந்த மாபெரும் கூட்டுக் குடும்பத்திற்குச் சொந்தமாக 120 ஏக்கர் விவசாய நிலமும், 4 பேருந்துகளும் உள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கும் தனித்தனியாகப் பிரிக்கப்படாமல், முழுமையாக ஒரே பொதுக் கணக்கில் சேர்க்கப்பட்டு குடும்பத்தின் தேவைகளுக்காக வெளிப்படையான முறையில் பயன்படுத்தப்படுகிறது.</p><p>

இன்றைய வேகமான வாழ்க்கை முறையிலும், தனிமனிதச் சிந்தனைகள் மேலோங்கும் காலத்திலும், அன்பு, விட்டுக்கொடுத்தல், பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் மூலம் ஒரு பெரிய குடும்பத்தை வெற்றிகரமாக வழிநடத்த முடியும் என்பதை இந்தக் குடும்பம் நிரூபித்துக் காட்டியுள்ளது.</p><p> இவர்களின் அசைக்க முடியாத குடும்ப ஒற்றுமை சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கானோரின் பாராட்டுகளையும் நெகிழ்ச்சியான வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:06:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெட்ஷீட், தலையணை உறையை எப்போது துவைக்கிறீங்க? எச்சரிக்கை பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-often-should-bedsheets-and-pillowcases-washed-1784019207"></link>
            <id>https://manithan.com/article/how-often-should-bedsheets-and-pillowcases-washed-1784019207</id>
            <summary type="text">படுக்கை விரிப்பு, தலையணை உறையினை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்? அதனால் நன்மைகள் என்ன? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.பொதுவாக ஒரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>படுக்கை விரிப்பு, தலையணை உறையினை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்? அதனால் நன்மைகள் என்ன? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p>பொதுவாக ஒரு மனிதர் தனது வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை படுக்கைக்கு தான் செலவிடுகின்றனர். அவ்வாறு நாம் அதிகமாக பயன்படுத்தும் படுக்கை சுத்தமாக இருந்தால் தான் நல்ல தூக்கத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பெற முடியும்.</p><p>தூங்கி எழும்பிய பின்பு படுக்கையை சரியான ஒழுங்கு செய்து வைத்துவிட்டு செல்கின்றோம். ஆனால் அதனை எப்பொழுது துவைக்கின்றோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83489b1f-f825-489f-ad9d-b349cc0737c5/26-6a5607b3b19e9.webp' /></p><p>அதிகமான நாட்கள் துவைக்காமல் பயன்படுத்தினால், உடல் எண்ணெய், வியர்வை, இறந்த சரும செல்கள், தூசிப் பூச்சிகள், பாக்டீரியா, பூஞ்சை என துணிகளில் படிந்து கொண்டே செல்லும்.</p><p>இதனால் தோல் அரிப்பு, ஒவ்வாமை, முகப்பரு, மூச்சுத்திணறல், துர்நாற்றம், சரியாமல் தூங்கமுடியாத பிரச்சனைகள் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75795d82-0828-44b1-abec-c50591877d44/26-6a5607b45f2c6.webp' /></p><p></p><h2>எத்தனை நாட்களுக்குள் துவைக்க வேண்டும்?</h2><p>படுக்கை விரிப்பினை வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் துவைக்க வேண்டும். அதிலும் அதிகமாக வியர்ப்பவர்கள், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், குழந்தைகள் இவர்கள் எனில் 3 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் துவைக்கவும்.</p><p>அதுவே தலையணை உறையினை 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்றவும். அவ்வாறு இல்லையெனில் அதிகபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது துவைத்து சுத்தம் செய்யவும்.</p><p>துவைக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து துவைப்பது சிறந்தது. ஏனெனில் அதில் படிந்திருக்கும் பாக்டீரியா, கிருமிகள் அழியுமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22025902-f38f-4332-a513-0ff26c9b4e8f/26-6a5607b50d0f2.webp' /></p><p>அதிகமாக வியர்ப்பவர்கள், ஒவ்வாமை பிரச்சனை, சளி, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி துவைப்பது அவசியம்.</p><p>இவ்வாறு அடிக்கடி துவைத்து பயன்படுத்தும் போது தரமான தூக்கத்தையும், உடல்நலத்தில் மிகப்பெரிய மாற்றத்தினையும் பெறுவீர்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T09:56:11+00:00</updated>
        </entry>
    </feed>
