<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-19T23:42:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமையல் செய்து அசத்திய ரோபோ... அதுவும் அசைவ உணவுதானாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/robot-cooked-noodles-kebab-non-veg-dishes-1784483715"></link>
            <id>https://manithan.com/article/robot-cooked-noodles-kebab-non-veg-dishes-1784483715</id>
            <summary type="text">சீனாவில் ரோபோ ஒன்று சமையல் செய்து அசத்திவருவதுடன், அதிலும் அசைவ உணவான நூடுல்ஸ், கெபாப் இவற்றினை செய்து அசத்திய புகைப்படம் வைரலாகி வருகின்றது.இன்றைய கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் ரோபோ ஒன்று சமையல் செய்து அசத்திவருவதுடன், அதிலும் அசைவ உணவான நூடுல்ஸ், கெபாப் இவற்றினை செய்து அசத்திய புகைப்படம் வைரலாகி வருகின்றது.</p><p>இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாகியுள்ள நிலையில், ரோபோக்களின் செயல்பாடும் அதிகரித்துள்ளது. பல இடங்களில் ரோபோக்களை வேலைக்கு வைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2049720-2079-4a88-af06-96c0861d902b/26-6a5d16d5d33f8.webp' /></p><p>இந்நிலையில் சீனாவில் ரோபோ ஒன்று சமையல் செய்து அசத்தியுள்ளது. ரோபோவின் சமையலை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்துள்ளனர்.</p><p>அதிநவீன மனித உருவ ரோப்போக்களை உற்பத்தி செய்வதில் உலக அளவில் சீனா முன்னணியில் உள்ளது. மனிதர்களுக்கு இணையான வேலைகளைச் செய்யும் வகையில் ரோபோக்களின் செயல் திறனை சீனா மேம்படுத்தி வருகிறது.</p><p></p><p> </p><p>அந்த வகையில் யினிங் என்ற சுற்றுலா நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில், ரோபோ ஒன்று நூடுல்ஸ், கெபாப் போன்ற உணவுகளை சமைத்து அசத்தியது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp;<br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T18:26:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியின் யோகத்தால் பணக்காரர்களாகும் ஆண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/these-4-zodiac-signs-men-get-rich-by-their-wife-1784467866"></link>
            <id>https://manithan.com/article/these-4-zodiac-signs-men-get-rich-by-their-wife-1784467866</id>
            <summary type="text">பொதுவாகவே ஒருவரின் பிறந்த ராசியை வைத்து, அவர்களின் தொழில், பொருளாதார நிலை, குடும்ப வாழ்க்கை, திருமண யோகம் உள்ளிட்ட பல அம்சங்களை கணிக்க முடியும் என ஜோத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே ஒருவரின் பிறந்த ராசியை வைத்து, அவர்களின் தொழில், பொருளாதார நிலை, குடும்ப வாழ்க்கை, திருமண யோகம் உள்ளிட்ட பல அம்சங்களை கணிக்க முடியும் என ஜோதி்ட&nbsp;</p><p>
அந்த வகையில், சில ராசிகளைச் சேர்ந்த ஆண்களுக்கு திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்றும், குறிப்பாக மனைவியின் அதிர்ஷ்டம், ஊக்கம் மற்றும் ஆதரவால் செல்வ வளம் அதிகரித்து, பணக்கார யோகம் கிடைக்கும் என்றும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14eee36c-7526-46ef-90c3-0ec59dd3cd7f/26-6a5ce7ee46fff.webp' /></p><p> </p><p>&nbsp;மனைவியின் யோகத்தால் வாழ்க்கையில் வெற்றியும் செல்வ வளமும் பெறும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b1740e9-d79e-408c-85cb-a84de800e5e0/26-6a5ce7eeef066.webp' /></p><h2>
</h2><p>
ரிஷப ராசியைச் சேர்ந்த ஆண்கள் வசதியான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புபவர்களாக அறியப்படுகிறார்கள்.</p><p> பொருளாதார நிலைத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள், வாழ்க்கையில் நிதி பாதுகாப்புடன் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவார்கள். </p><p>அதனால், பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கும் துணையை வாழ்க்கைத் துணையாகப் பெறும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
</p><p>
ஆடம்பர வாழ்க்கை, உயர்தர வசதிகள் மற்றும் நிம்மதியான குடும்ப சூழல் ஆகியவற்றில் ஈர்ப்பு கொண்டிருக்கும் ரிஷப ராசி ஆண்கள், செல்வாக்கும் செல்வமும் கொண்ட பெண்களை இயல்பாகவே கவரக்கூடியவர்களாக இருப்பார்கள். </p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f015b6d-bce3-4996-ab3b-11885f14c036/26-6a5ce7ef9d153.webp' /></p><p>

சிம்ம ராசி ஆண்கள் தலைமைத்துவ குணம், தன்னம்பிக்கை மற்றும் உயர்ந்த அந்தஸ்தை விரும்பும் மனப்பான்மை கொண்டவர்கள். </p><p>சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெற வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் எப்போதும் இருக்கும். அதேபோல், வசதியான வாழ்க்கை முறையையும் அவர்கள் விரும்புவார்கள்.
</p><p>
நிதி ரீதியாக வலிமையான வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்ற ஆசை கொண்டிருப்பதால், பொருளாதாரத்தில் நல்ல நிலை கொண்ட மனைவியைத் திருமணம் செய்யும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம் என ஜோதிடக் கருத்துகள் தெரிவிக்கின்றன.</p><p> திருமணத்திற்குப் பிறகு, மனைவியின் ஆதரவு காரணமாக பெரிய அளவிலான நிதிச் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்கும். மேலும், இருவரும் இணைந்து தொழில் தொடங்குவது, முதலீடு செய்வது அல்லது புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்குவது போன்ற சாதகமான சூழ்நிலைகளும் அமையக்கூடும்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29bb59c9-b5d0-44c7-b91c-2c09f0876b8c/26-6a5ce7f04e517.webp' /></p><p></p><h2>
</h2><p>
துலாம் ராசியைச் சேர்ந்த ஆண்கள் வாழ்க்கையின் ஆரம்பக் காலங்களில் பல சவால்களையும் கஷ்டங்களையும் சந்தித்தாலும், திருமணத்திற்குப் பிறகு அவர்களது வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.</p><p> குறிப்பாக, பொருளாதார ரீதியாக வலிமையான குடும்பத்தைச் சேர்ந்த மனைவி அமையும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம். இவர்கள்&nbsp; இயல்பாகவே பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p>
துலாம் ராசிக்காரர்கள் சமநிலை, அமைதி மற்றும் அன்பை அதிகம் மதிப்பவர்கள். குடும்ப வாழ்க்கையில் நல்ல புரிதலையும் ஒற்றுமையையும் உருவாக்கும் திறன் இவர்களுக்கு இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்கன் தொன்னை பிரியாணி... புதுசா ட்ரை பண்ணி பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-make-karnataka-style-chicken-donne-biryani-1784447217"></link>
            <id>https://manithan.com/article/how-to-make-karnataka-style-chicken-donne-biryani-1784447217</id>
            <summary type="text">உங்களுக்கு பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிடுவீர்களா? இல்லாவிட்டால் வீட்டிலேயே பிரியாணி செய்வீர்களா? ஆனால் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உங்களுக்கு பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிடுவீர்களா? இல்லாவிட்டால் வீட்டிலேயே பிரியாணி செய்வீர்களா? ஆனால் எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் பிரியாணி செய்வீர்களா? நீங்கள் செய்யும் பிரியாணி சுவை குறைவாக தக்காளி சாதம் போன்று இருக்குமா?</p><p>ஒரே மாதிரியான பிரியாணி சாப்பிட்டு போரடித்து விட்டதா? அப்படியானால் அடுத்தமுறை பிரியாணி செய்வதாக இருந்தால், கர்நாடக ஸ்டைல் தொன்னை சிக்கன் பிரியாணியை செய்யுங்கள். இந்த சிக்கன் பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். இந்த பிரியாணி கர்நாடகா முழுவதும் மிகவும் புகழ் பெற்றதாகும், அங்குள்ள அனைத்து கடைகளிலும் இந்த பிரியாணியை நாம் பார்க்கலாம். முக்கியமாக இதை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். அந்த அளவில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். இந்த பிரியாணி வழக்கமான பிரியாணி போல அல்லாமல் பச்சை நிறத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்.</p><p>உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் தொன்னை சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா தொன்னை சிக்கன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6e507f3-a508-4916-ad48-0530310da3ff/26-6a5ca9a196805.webp' /></p><h2>தேவையான பொருட்கள்: </h2><h3>சிக்கனை மேரினேட் செய்ய</h3><p>1 கிலோ எலும்புடன் கூடிய சிக்கன் - 1/4 கப்<br>&nbsp;தயிர் - 1/2 ஸ்பூன் <br>மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் <br>உப்பு

</p><h3>மசாலா அரைக்க:&nbsp;</h3><p> 1/4 கப் புதினா இலைகள்<br>&nbsp;1/4 கப் கொத்தமல்லி இலைகள் <br>2 கொத்து கறிவேப்பிலை <br>6 பச்சை மிளகாய் <br>1 இன்ச் இஞ்சி <br>2 பல் பூண்டு -<br>1 ஸ்பூன் கசூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக் கீரை)&nbsp;<br>&nbsp;1/4 கப் தண்ணீர்&nbsp;</p><h3>பிரியாணி செய்ய:</h3><p>2 கப் சீரகச் சம்பா அரிசி&nbsp;<br>&nbsp;3 ஸ்பூன் நெய்&nbsp;<br>&nbsp;3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்<br>1 பிரியாணி இலை&nbsp;<br>&nbsp;2 மராட்டி மொக்கு&nbsp;<br>&nbsp;1/2 ஸ்பூன் சோம்பு <br>1 அன்னாசிப் பூ <br>2 கிராம்பு <br>2 ஏலக்காய்&nbsp;<br>&nbsp;2 துண்டு பட்டை <br>1/2 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்&nbsp;<br>&nbsp;1 ஸ்பூன் பிரியாணி மசாலா தூள் <br>1 ஸ்பூன் கறி மசாலா தூள் <br>1/4 ஸ்பூன் மிளகுத் தூள்&nbsp;<br>&nbsp;ஒன்றரை ஸ்பூன் மல்லித் தூள்<br>&nbsp;4 கப் சூடான தண்ணீர் <br>தேவையான அளவு உப்பு <br>1/2 எலுமிச்சை பழத்தின் சாறு&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdb527a6-ad7e-47c4-a0ba-77278401b6b8/26-6a5ca9a248626.webp' /></p><h2>செய்முறை: </h2><p>பிரியாணி செய்யத் தொடங்குவதற்கு முன்பு அரிசியைக் கழுவி ஊறவைக்கவும். அரிசி 30 நிமிடங்கள் ஊற வேண்டும். </p><p>இந்த பிரியாணி செய்வதற்கு எலும்புடன் கூடிய சிக்கனைப் பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனில் எலும்பில் உள்ள சுவை சமைக்கும்போது அரிசியில் இறங்கும். சிக்கனுடன் தயிர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்து ஊறவைக்கவும்.

</p><p>அதன்பின் ஒரு மிக்சி ஜாரில் மசாலா அரைக்கத் தேவையான பொருட்களை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.&nbsp;</p><p> ஒரு குக்கரில் நெய் மற்றும் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து சூடாக்கவும். அதனுடன் முழு மசாலாப் பொருட்கள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் மென்மையாகும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.&nbsp;</p><p> வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கிய பிறகு, அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து 3-4 நிமிடங்கள் சமைக்கவும்.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/639dca83-6988-4c42-bed2-360de532ceba/26-6a5ca9a30f6fd.webp' /></p><p>மசாலா பச்சை வாசனை போனதும் அதனுடன் பிரியாணி மசாலா, கறி மசாலா தூள், மிளகுத் தூள் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். </p><p>பின்னர் மசாலா தடவி வைத்துள்ள சிக்கனைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பாத்திரத்தை மூடியால் மூடி, சுமார் 10 நிமிடங்களுக்குச் சமைக்கவும். - அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடவும்; சமைக்கும்போது தீயைக் குறைவாகவே வைத்திருக்கவும். சிக்கன் வேகா சமைக்கத் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். </p><p>ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும். 2 கப் அரிசிக்கு 4 கப் சூடான தண்ணீரைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.</p><p>அதன்பின் ஊறவைத்துத் தண்ணீர் வடித்த அரிசி, உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நீரை நன்கு கொதிக்கவிடவும். </p><p>குக்கரை மூடி, 2 விசில் விட்டு அதன்பின் 20 நிமிடங்கள் தம் போடவும். </p><p>அதன்பின் மூடியைத் திறந்தால் கமகமக்கும் கர்நாடகா தொன்னை பிரியாணி ரெடி. - இதை ரைத்தா மற்றும் வேக வாய்த்த முட்டையுடன் பரிமாறவும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T17:49:18+00:00</updated>
        </entry>
    </feed>
