<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-19T10:26:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பெயர்ச்சியால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: 6 ராசிகளுக்கு அமோக பலன்கள் உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-transit-in-leo-who-get-huge-luck-1787133460"></link>
            <id>https://manithan.com/article/mercury-transit-in-leo-who-get-huge-luck-1787133460</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி மற்றும் வியாபாரத்தின் காரணியாக விளங்குகிறார். ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி மற்றும் வியாபாரத்தின் காரணியாக விளங்குகிறார். </p><p>சந்திரனுக்கு அடுத்தபடியாக குறுகிய காலத்தில் ராசியை மாற்றும் கிரகமாகவும் புதன் கருதப்படுகிறார். தற்போது கடக ராசியில் பயணிக்கும் புதன், ஆகஸ்ட் 22-ஆம் தேதி சூரியனின் சிம்ம ராசிக்குள் நுழைந்து, செப்டம்பர் 07 வரை அங்கு இருப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/996a7407-61d7-4832-bddc-486c2bee41e2/26-6a8582b5962a9.webp' /></p><p>
</p><p>
சிம்மத்தில் ஏற்கனவே அதன் அதிபதியான சூரியன் இருப்பதால், புதன்-சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகும்.இது மிகவும் மங்களகரமான யோகமாகக் கருதப்படுகிறது. </p><p>இந்த யோகம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவதுடன், தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன் மற்றும் படைப்பாற்றலையும் அதிகரிக்கும்.
</p><p>
இந்த புதன் பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருந்தாலும், 6 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f3db980-8377-41ad-ab76-6391dd6e408c/26-6a8582b649682.webp' /></p><p> மிதுன ராசியின் 3-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பேச்சுத்திறன் மேம்பட்டு, அதன் மூலம் பல முக்கிய பணிகளை வெற்றிகரமாக முடிவடையும்.</p><p>வணிகம், மார்கெட்டிங், கல்வி, எழுத்துத் துறையினருக்கு முன்னேற்றம் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும்.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bade3379-06a7-4415-a96e-6b1047dc0f03/26-6a8582b70b1ea.webp' /></p><p>சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் தன்னம்பிக்கை, தலைமைத்துவ திறன் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.</p><p> வேலை, தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கும் இது சிறப்பான காலமாக இருக்கும்.</p><h2>

கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4bc6f37-85a9-44ee-909a-ca9046634e8a/26-6a8582b7b11e7.webp' /></p><p> கன்னி ராசியின் 12-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். தொழிலில் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.</p><p> ஆராய்ச்சித் துறையினருக்கு சாதகமான பலன்களும், ஆன்மீகத்தில் அதிக நாட்டமும் உண்டாகும். மனநிலையில் தெளிவு பிறக்கும்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea3b0fb4-90d8-4232-8331-63f3789ea718/26-6a8582b8682bb.webp' /></p><p>துலாம் ராசியின் 11-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். புதிய நட்புகள் மூலம் தொழிலை விரிவுபடுத்தும் வாய்பு அமையும்.</p><p>புதிய வழிகளில் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.நீண்ட நாள் கடன் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">தனுசு</span></h2><h2><span style="font-size: 14px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3b340bd-2694-48d6-899a-6e7b8bcd098a/26-6a8582b91a4b8.webp' /></span></h2><p>தனுசு ராசியின் 9-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டில் கல்வி அல்லது வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.</p><p> நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.</p><h2>

கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a71f0b81-fd70-481a-bfa8-698df8e142bd/26-6a858400b657e.webp' /></p><p></p><p>கும்ப ராசியின் 7-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். வணிகம் மற்றும் கூட்டு தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். </p><p>பேச்சுத்திறன் மூலம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடனான உறவு மேம்பட்டு, திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணவரவு அதிகரிப்பதுடன், சட்ட விஷயங்களிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:23:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செத்தா கூட யாரும் வரமாட்டாங்கனு சொல்லிட்டாங்க! நடிகை ஷகீலா எமோஷனல் பேட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/shakeela-emotional-interview-about-neck-surgery-1787128398"></link>
            <id>https://manithan.com/article/shakeela-emotional-interview-about-neck-surgery-1787128398</id>
            <summary type="text">Shakeela Emotional-Interview: நடிகை ஷகீலா சமீபத்தில் தீவிர உடல்நலப் பிரச்சினை காரணமாக கழுத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.&amp;nbsp;நீண்ட நேரம் தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shakeela Emotional-Interview: நடிகை ஷகீலா சமீபத்தில் தீவிர உடல்நலப் பிரச்சினை காரணமாக கழுத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.&nbsp;</p><p>நீண்ட நேரம் தவறான உடல் நிலையில் மொபைல் போனைப் பயன்படுத்தியதே தனது உடல்நலப் பிரச்சினைக்கு காரணம் என தனது&nbsp;அறுவை சிகிச்சை உட்பட&nbsp; வாழ்வில் நடந்த பல்வேறு விடயங்கள் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d39cf87-cae1-4dd6-bb08-4f5d11ac4dd6/26-6a856d620ebde.webp' /></p><p></p><h2>நடிகை ஷகீலா எமோஷனல்&nbsp;</h2><p>நடிகை ஷகீலா குறிப்பிடுகையில்,&nbsp; நீண்ட நேரம் தவறான உடல் நிலையில் மொபைல் போனைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட தீவிர உடல்நலப் பிரச்சினைக்காக கழுத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
படுக்கையில் ஒருபுறமாகச் சாய்ந்தபடி தொடர்ந்து பல மணி நேரம் மொபைல் கேம்ஸ் விளையாடியதுடன், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீண்ட நேரம் ரீல்ஸ்களையும் பார்த்ததாக அவர் கூறியுள்ளார்.</p><p> இதன் காரணமாக கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதற்காக சுமார் ரூ.3 லட்சம் செலவானதாகவும் தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு கழுத்தில் காலர் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், படுக்கையில் இருந்து எழுவது, சாப்பிடுவது உள்ளிட்ட அன்றாட செயல்களுக்குக்கூட தற்போது பிறரின் உதவி தேவைப்படுவதாக ஷகீலா தெரிவித்துள்ளார்.
</p><p>சிகிச்சை குறித்து தனது அனுபவத்தைப் பகிர்ந்த அவர் வாழ்வில் அவர் கடந்து வந்த பல்வேறு கடிகமான சூழ்நிலைகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து பகிர்ந்துக்கொண்ட பேட்டியை முழுமையாக இந்த காணொளி வாயிலாக காணலாம்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2bG8ylHx-nk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T09:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[gold rate : நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி: தங்கம் விலை அதிரடியாக சரிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/august-19-gold-rate-in-chenai-1787122797"></link>
            <id>https://manithan.com/article/august-19-gold-rate-in-chenai-1787122797</id>
            <summary type="text">today Gold and silver price :ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>today Gold and silver price :ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக மாற்றங்கள் பதிவாகி வரும் நிலையில், இன்றைய நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p>

நேற்று 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,290 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து. ரூ.1,14,320 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bca4326-e1e9-4143-a1bb-8e5d663a17a4/26-6a8559f62c231.webp' /></p><p></p><h2>இன்றைய நிலவரம்</h2><p> </p><p>இந்நிலையில், இன்று 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,205 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,640 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் ஒரு கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.11,985 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.95,880 ஆகவும் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cf50756-afcd-4bfe-b12d-14c53f278f28/26-6a8559f6e0203.webp' /></p><p></p><p>

இதனிடையே, வெள்ளி விலையும் இன்று ரூ.5 குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T07:23:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bigg-boss-the-common-man-priya-varshini-goes-viral-1787055809"></link>
            <id>https://manithan.com/article/bigg-boss-the-common-man-priya-varshini-goes-viral-1787055809</id>
            <summary type="text">பிக் பாஸ் தி காமன்மேன் நிகழ்ச்சி கடந்த 16ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. பொது மக்களையும் போட்டியாளர்களாக தேர்வு செய்வதாக கூறப்பட்ட இந்த நிகழ்ச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் தி காமன்மேன் நிகழ்ச்சி கடந்த 16ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. பொது மக்களையும் போட்டியாளர்களாக தேர்வு செய்வதாக கூறப்பட்ட இந்த நிகழ்ச்சி, தொடங்கிய முதல் நாளிலேயே பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.</p><h2>பிக் பாஸ் தி காமன்மேன்&nbsp;</h2><p>

முதலில், 50 போட்டியாளர்களை இரண்டு பேருந்துகளில் அழைத்துச் சென்று, விசில் அடித்ததும் போட்டி போட்டு பேருந்தில் ஏற வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LQGwnOq51sc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>சாதாரண மக்களை இவ்வாறு நடத்துவது ஏன் என பலரும் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையே, போட்டியாளர் பிரிய வர்ஷினி நைட்டி அணிந்து வந்ததும் சர்ச்சையானது.</p><p> இது ஷூட்டிங் என்பதால் வேறு உடையில் வருமாறு நடுவர்கள் கூறிய நிலையில், தான் நைட்டியில் வருவது குறித்து ஏற்கனவே அனுமதி கேட்டதாகவும், அதற்கு சம்மதம் தெரிவித்திருந்ததாகவும் பிரிய வர்ஷினி கூறினார்.
</p><p>
“நைட்டி அணிவது கொலைக் குற்றமா? நான் என்ன பிறந்தமேனியாகவா வந்தேன்?” எனக் கேள்வி எழுப்பிய அவர், தன்னை தேர்வு செய்யவில்லை என்றால் பரவாயில்லை என்றும் தெரிவித்தார்.இதையடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb5871c9-80d8-44b2-9a02-0f70079b18f9/26-6a84536a90e94.webp' /></p><h2>பிரிய வர்ஷினி&nbsp; பேச்சு வைரல்</h2><p>
இதுகுறித்து பேசிய பிரிய வர்ஷினி, “காமன்மேன் என பெயர் வைத்துவிட்டு உண்மையான காமன்மேன்களை தேர்வு செய்வதில்லை. </p><p>நைட்டியில் வருவதற்கு முன்பே அனுமதி கேட்டிருந்தேன். நைட்டி கூடாது என முன்பே கூறியிருந்தால் வேறு உடையில் வந்திருப்பேன். என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திக் கொண்டது போல் இருக்கிறது” என குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d972f8be-e1db-432a-abfd-8c0b113ab065/26-6a845369dca43.webp' /></p><p>
மேலும், நிகழ்ச்சியில் ஆரி, மாயா உள்ளிட்டோர் பேசிய விதம் தனக்கு பிடிக்கவில்லை என்றும், அந்த காட்சிகளை முழுமையாக ஒளிபரப்புமாறு விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டாருக்கு சவால் விடுவதாகவும் அவர் கூறினார்.
</p><p>
பிரிய வர்ஷினியின் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அவரை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பியிருந்தால் நல்ல கன்டென்ட் கிடைத்திருக்கும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
இதற்கிடையே, பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வென்ற பாலாஜி முருகதாஸ், “ஆடிஷனுக்காக கண்ணியத்தை விடுவதா? சுயமரியாதை முக்கியம்” என தனது எக்ஸ் பதிவில் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது இணையத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:25:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/anant-ambani-iqbal-s-help-rare-medical-condition-1787116838"></link>
            <id>https://manithan.com/article/anant-ambani-iqbal-s-help-rare-medical-condition-1787116838</id>
            <summary type="text">Anant Ambani comes to Iqbal&#039;s help for his rare medical condition : மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர், நீண்ட காலமாக எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Anant Ambani comes to Iqbal's help for his rare medical condition : மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர், நீண்ட காலமாக எதிர்கொண்டு வரும் வித்தியாசமான உடல்நலப் பிரச்சினையால் பெரும்பாலான நேரத்தை தண்ணீரிலேயே கழித்து வந்த சம்பவம் இணையத்தில் வைரலானது.</p><h2>உதவிக்கரம் நீட்டிய அனந்த் அம்பானி</h2><p> தண்ணீருக்குள் அமர்ந்தபடியே உணவு மற்றும் நொறுக்குத்தீனி சாப்பிடும் சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரது கவனத்தையும் ஈர்த்தது.

முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த இக்பால் என்ற 16 வயது சிறுவனுக்கு, தண்ணீரிலிருந்து வெளியே வந்தவுடன் உடல் முழுவதும் கடுமையான எரிச்சலும், தீப்பற்றி எரிவது போன்ற உணர்வும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1c5d00d-7a99-4838-8fcb-bb6f52fa4ad2/26-6a8540b49bfeb.webp' /></p><p>
</p><p>
இந்தப் பிரச்சினை காரணமாக, அவர் நீண்ட நேரம் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>


சாதாரணமாக சில நிமிடங்கள் அல்லது மணிநேரங்கள் மட்டுமே நீரில் இருப்பதைப் பார்க்கும் நிலையில், இந்தச் சிறுவன் நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f150ab27-d436-413a-a6fc-a06d7623b5bc/26-6a8540b54cad9.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b52c355f-69d6-40fc-b3db-947bc11bb4a4/26-6a8540b761cea.webp' /></p><p> </p><p>

மேலும், தண்ணீருக்குள் இருந்தபடியே உணவு சாப்பிடுவது, நொறுக்குத்தீனி உண்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
</p><p>
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சிறுவனின் உடல்நிலை குறித்து பலரும் கவலை தெரிவித்தனர்.

 அவரது குடும்பத்தினர் ஏற்கனவே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக முயற்சி செய்ததாகவும், பொருளாதாரச் சிரமங்கள் காரணமாக நீண்டகால மருத்துவ சிகிச்சையைத் தொடர்வதில் சிக்கல் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c49242-9e58-41b6-88cf-1c415b415965/26-6a8540b60014a.webp' /></p><p></p><p>இந்நிலையில், சிறுவனின் நிலை குறித்து அறிந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் அனந்த் அம்பானி, அவருக்கு உதவ முன்வந்துள்ளார்.</p><p>இதையடுத்து, சிறுவன் சிறப்பு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மும்பையில் உள்ள சர் எச்.என். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d8df578-a0d7-461b-8662-d78ead1f7313/26-6a8540b6b1eea.webp' /></p><p> அங்கு மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் அவரது உடல்நிலை குறித்து விரிவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பிரச்சினைக்கான காரணத்தை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி :செப்டம்பர் 18 முதல் அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-transit-in-gemini-in-september-who-get-luck-1787112954"></link>
            <id>https://manithan.com/article/mars-transit-in-gemini-in-september-who-get-luck-1787112954</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சலின் காரணியாவார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சலின் காரணியாவார். </p><p>மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான இவர், சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசி மாறுகிறார்.இதனால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ede94dc-31ed-46e4-8037-45d411b8939b/26-6a8532a0dc0cd.webp' /></p><p>

தற்போது ரிஷப ராசியில் பயணிக்கும் செவ்வாய், அதன் அதிபதியான சுக்கிரனின் ராசியில் உள்ளார். இந்நிலையில், செப்டம்பர் 18ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார்.</p><p> மிதுனத்தின் அதிபதி புதன் என்பதால், இந்தப் பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களிடமும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.

குறிப்பாக, சில ராசிக்காரர்கள் செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் மற்றும் நற்பலன்களைப் பெறவுள்ளனர்.</p><p></p><p> </p><p>செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாயால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6745f62-e6b6-4e68-9382-dedb2261ea9c/26-6a8532a1a871e.webp' /></p><h2>
</h2><p>மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்தப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக புதிய வேலை தொடங்க நினைத்திருந்தால், இக்காலம் ஏற்றதாக இருக்கும். </p><p>குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல நிவாரணம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். </p><p>ஐடி மற்றும் பிற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைப்பதுடன், தன்னம்பிக்கையும் தகவல் தொடர்புத் திறனும் அதிகரிக்கும். இதனால் முக்கியமான பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
</p><h2>
கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/869fcd28-e0a9-4bdf-8c73-8f4d55f06fa3/26-6a8532a25b7e0.webp' /></p><h2>
</h2><p>கடக ராசியின் 12-வது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதுடன், மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். </p><p>வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடியும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். </p><p>வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்து, முக்கிய பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be787b3d-f830-4669-912b-d7b27bcbbb16/26-6a8532a30edc5.webp' /></p><p></p><p>
கன்னி ராசியின் 10-வது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் செப்டம்பர் மாதம் வியாபாரத்தில் புதிய உச்சத்தைத் தொடும் காலமாக அமையும். </p><p>குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நட்புகள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும். </p><p>கூட்டு தொழில் செய்பவர்களும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வேலை மாற்றம் குறித்து நினைப்பவர்களுக்கு செப்டம்பரில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணமும் கைக்கு வந்து சேரும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T04:42:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாக்சிக் வெற்றிக்காக நயன்தாரா மொட்டை அடித்தாரா! வெளியான புகைப்படங்களின் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/did-nayanthara-shave-her-head-for-toxic-success-1787045853"></link>
            <id>https://manithan.com/article/did-nayanthara-shave-her-head-for-toxic-success-1787045853</id>
            <summary type="text">Nayanthara: ‘டாக்சிக்’ படத்தின் வெற்றிக்காக திருப்பதி கோவிலில் நயன்தாரா மொட்டை அடித்ததாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தை ஆக்கிரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nayanthara: ‘டாக்சிக்’ படத்தின் வெற்றிக்காக திருப்பதி கோவிலில் நயன்தாரா மொட்டை அடித்ததாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வந்த நிலையில்,&nbsp; அவை உண்மையான புகைப்படங்கள் அல்ல; நயன்தாராவின் பழைய திருப்பதி புகைப்படத்தை எடிட் செய்து பகிர்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><h2>நயன்தாரா மொட்டை அடித்தாரா?</h2><p>யஷ், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள டாக்சிக் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா மொட்டை அடித்துக் கொண்டதாகக் கூறி இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a2d37db-166c-4dc2-bebd-5070497a234b/26-6a842ab5a3f94.webp' /></p><p></p><p> புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும், “படத்துக்காக நயன்தாரா இப்படி ஒரு வேண்டுதலா?” என்று ஆச்சரியமடைந்தனர். ஆனால், இந்தப் புகைப்படங்கள், கடந்த ஏப்ரல் மாதம் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தபோது நயன்தாரா எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எடுத்து எடிட் செய்யப்பட்டுளது தற்போது தெரியவற்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bed9a222-50f9-4710-ae3c-e1895c79a245/26-6a842ab7b01b8.webp' /></p><p>தற்போதைய காலகட்டத்தில் AI மற்றும் பல்வேறு புகைப்பட எடிட்டிங் தொழில்நுட்பங்கள் மூலம் ஒருவரது தோற்றத்தையே எளிதாக மாற்றிவிட முடிகிறது. அந்த வகையில் உருவாக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் உண்மையானவை போலவே தோன்றுவதால், பலரும் அவற்றை நம்பி பகிர்ந்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/435bc449-c47e-4ca6-b5c9-b03f658d2cc6/26-6a842ab657d17.webp' /></p><p></p><p>இதற்கிடையே, கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ள டாக்சிக் திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பும் வலுத்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4174327-a18c-425e-a15b-e3ae61360d84/26-6a842ab709d81.webp' /></p><p>படத்தில் யஷின் சகோதரியாக நயன்தாரா நடித்திருப்பதாகவும், இதற்காக அவருக்கு சுமார் ரூ.15 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் கீது மோகன்தாஸும், நயன்தாராவும் நல்ல நண்பர்கள் என்பதால், இந்தக் கூட்டணி குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T04:42:08+00:00</updated>
        </entry>
    </feed>
