<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-07T08:36:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை - காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijay-sangeetha-divorce-case-hearing-today-1786080681"></link>
            <id>https://manithan.com/article/cm-vijay-sangeetha-divorce-case-hearing-today-1786080681</id>
            <summary type="text">Vijay - Sangeeta Divorce case : செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவருமான விஜய் மற்றும் அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vijay - Sangeeta Divorce case : செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பானதாகக் கூறப்படும் விவாகரத்து மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.</p><h2>விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு&nbsp;&nbsp;</h2><p>
விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கணவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce8eb832-b8ba-4152-ae3c-d93dde65e173/26-6a75722f8c4e9.webp' /></p><p></p><p>
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த குடும்ப நல நீதிமன்றம், இரு தரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முதலில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.ஆனால், அன்றைய தினம் இருவரும் ஆஜராகாததால், வழக்கு ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14229bd5-8d71-4762-8ee8-210e63575cdd/26-6a757230e68e3.webp' /></p><p>

ஜூன் 15ஆம் தேதியன்றும் இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, இருவரும் பிரபலங்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, காணொளி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/437f5d6e-07ff-457e-a4c9-027dafe82d87/26-6a7572303cc21.webp' /></p><p>

அந்த கோரிக்கையைத் தொடர்ந்து, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. காணொளி காட்சி வாயிலாக இருவரும் ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை வழங்குவதற்காக, அதற்கான இணையதள இணைப்பு மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb1cac10-0723-4907-a7e0-b752e7ecba8e/26-6a75723198b1f.webp' /></p><p></p><p>
</p><p>
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் நீதிமன்றம் எவ்வாறு நடவடிக்கை எடுப்போகின்றது என்ற விடயம்&nbsp; எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><b style=""><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></b></u></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:24:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேப்பர் படித்தால் தான் தெரியும்... முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vijay-vs-udhayanidhi-debate-in-tn-assembly-1786085582"></link>
            <id>https://manithan.com/article/vijay-vs-udhayanidhi-debate-in-tn-assembly-1786085582</id>
            <summary type="text">சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது, காவிரி விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய்க்கும் எதிர்க்கட்சித் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது, காவிரி விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
</p><p>
தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், காவிரி விவகாரத்தில் அரசியல் செய்வது அரசின் நோக்கம் அல்ல என்றும், தமிழ்நாட்டின் உரிமைகளை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d0d101f-135a-46ca-99f6-f44a7fd0f070/26-6a758321cb6b6.webp' /></p><p>மேகதாது அணை விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6KHVK8otX1A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>காவிரி விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு&nbsp;</h2><p>
</p><p>
மேகதாது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பியதாகவும், மத்திய அரசின் தரப்பில் முழுமையான விளக்கம் கிடைக்காத நிலையில், மேகதாதுவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும் முதலமைச்சர் விளக்கினார்.
</p><p>
காவிரி பிரச்சினையை பெருமை அல்லது அரசியல் கண்ணோட்டத்தில் அணுகாமல், தமிழக மக்களின் பிரச்சினையாக பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், சட்டப்படி இந்த விவகாரத்தை எதிர்கொள்வதில் அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
</p><p>
மேலும், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியாகவே பெங்களூரு செல்ல முடிவு செய்ததாக கூறிய அவர், பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c761ea0-8121-4c0f-8cf7-658fdc7fa775/26-6a75845890971.webp' /></p><p></p><p> </p><p>அதில் ஏதேனும் அவமானம் ஏற்பட்டாலும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அதை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

குறுவை சாகுபடி நிவாரணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர், குறுவை சாகுபடிக்கான நிவாரணத் தொகுப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.</p><p>
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அரசு வழங்கியது சிறப்பு தொகுப்பு என்றும், தற்போது விவசாயிகள் கோருவது வறட்சி நிவாரண நிதி என்றும் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறினார்.</p><p></p><p>
</p><p>
விவசாயிகளையும், அனைத்து கட்சிகளையும் சந்தித்து நிலைமையை அறிய வேண்டும் என்றும், வறட்சி நிவாரணம் தொடர்பாக அரசு ஏன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தயங்குகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p>

இதையடுத்து பேசிய அவை தலைவர் செங்கோட்டையன், வறட்சி பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகே மேற்கொள்ளப்படும் என விளக்கம் அளித்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:11:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Stomach Ulcer: வயிற்று புண்கள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/reason-for-stomach-ulcer-how-to-prevent-it-1786019625"></link>
            <id>https://manithan.com/article/reason-for-stomach-ulcer-how-to-prevent-it-1786019625</id>
            <summary type="text">வயிற்று புண்கள் என்பது இரப்பை அல்லது சிறுகுடலின் ஆரம்பப் பகுதியில் உள்ள உள் சவ்வில் ஏற்படும் புண்களாகும். மருத்துவ ரீதியாக இதனை Peptic Ulcer என்று அழை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வயிற்று புண்கள் என்பது இரப்பை அல்லது சிறுகுடலின் ஆரம்பப் பகுதியில் உள்ள உள் சவ்வில் ஏற்படும் புண்களாகும். மருத்துவ ரீதியாக இதனை Peptic Ulcer என்று அழைக்கப்படுகிறது. </p><p>முன்பெல்லாம் இந்த வயிற்று புண்கள் என்பது அதிக காரமான உணவுகளை எடுத்துக் கொள்வதால் வரக்கூடியது என்று நம்பப்பட்டு இருந்தாலும் தற்போது ஆய்வுகளின் படி Helicobacter pylori (H. pylori) பாக்டீரியா தொற்று மற்றும் வலி நிவாரண மருந்துகளை நாம் நீண்ட காலம் பயன்படுத்துவதனாலும் இவ்வாறு வயிற்று புண்கள் வரலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.</p><p> அதனால் இதனை சரியான நேரத்தில் நாம் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை பெறுவது அவசியமாக இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/086d9c8f-9edc-4ac0-ab89-b4045a1a038a/26-6a747f2b30686.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">வயிற்றுப் புண்களின் அறிகுறிகள்</span><br></p><p>வயிற்றின் மேல் பகுதியில் எரிச்சலுடன் கூடிய வலிதான் வயிற்றுப்புண்கள் இருக்கக்கூடிய முக்கியமான அறிகுறி ஆகும். இந்த வலி உணவு எடுக்கும் முன்பு வயிற்றில் அதிகமாகவும் சிலருக்கு உணவு எடுத்துக் கொண்ட பிறகு குறைய கூடியதாகவும் இருக்கிறது. </p><p>வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சல் அடிக்கடி ஏப்பம் வருதல், வாந்தி பசியின்மை போன்றவை இதனுடைய அறிகுறிகளாக இருக்கிறது. சிலருக்கு ரத்த வாந்தி கருப்பு நிற மலம் அல்லது திடீரென கடுமையான வயிற்று வலி போன்ற தீவிர அறிகுறிகள் வருவதையும் நாம் பார்க்கலாம். இவ்வாறு வருகின்ற பொழுது நிச்சயமாக உடனடியாக நம் மருத்துவரை சந்திப்பது நன்மையை தரும். </p><h3>உணவு பழக்கத்தில் கவனிக்க வேண்டியவை: </h3><p>வயிற்றுப் புண்கள் இருப்பவர்கள் கட்டாயமாக சரியான நேரத்திற்கு சீரான உணவை எடுத்துக் கொள்வது அவசியம். எண்ணெய் காரம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் எடுப்பதை நாம் தவிர்த்து விட வேண்டும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும். காபி மற்றும் குளிர்பானங்கள் அளவோடு எடுத்துக் கொள்வதும் நன்மையை கொடுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15f4cc8c-6e52-408d-9fe4-7178aa3bf64c/26-6a747f2bdf3e8.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">தவிர்க்க வேண்டியவை:</span><br></p><p> பொதுவாக வலி நிவாரண மருந்துகளை நாம் எப்பொழுதும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதை போல், புகைபிடித்தல் மற்றும் மதுபான பழக்கத்தை நிறுத்துவதும் அவசியமாகும், எப்பொழுதும் சுத்தமான உணவு மற்றும் தண்ணீர் அருந்துவது முக்கியம்.</p><p> மேலும், இந்த வயிற்றுப் புண்களை நாம் எப்பொழுதும் சரியான நேரத்தில் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை பெற்றால் உடனடியாக நாம் குணப்படுத்தி விடலாம். குறிப்பாக ஆரோக்கியமான உணவைஎடுத்துக்கொள்ளும் பொழுது பல்வேறு பாதிப்புகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T05:31:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தற்கொலை செய்து கொள்ள எண்ணினேன்- நடிகை நமீதா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/namitha-to-come-out-of-depression-1786011835"></link>
            <id>https://manithan.com/article/namitha-to-come-out-of-depression-1786011835</id>
            <summary type="text">தமிழ் ரசிகர்களின் விருப்பமான நடிகைகளில் ஒருவர் நமீதா.

இவர் தொழிலதிபர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டு தற்போது இரட்டை மகன்களுடன் குடும்ப ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் ரசிகர்களின் விருப்பமான நடிகைகளில் ஒருவர் நமீதா.
</p><p>
இவர் தொழிலதிபர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டு தற்போது இரட்டை மகன்களுடன் குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார். </p><p>

இதனைத்தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.</p><p>இந்நிலையில், திருமணத்திற்கு முன்பு கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக நமீதா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d933bf3-9bb0-4e04-833c-44df5a86a542/26-6a7462a4bcd4a.webp' />
</p><p>
"வாழ்க்கையில் எல்லாமே இருந்தும், எதுவும் இல்லாதது போன்ற உணர்வு இருந்தது. ஒரு கட்டத்தில் உயிருடன் இருக்க வேண்டுமா என்ற அளவுக்கு மனநிலை மோசமாக இருந்தது. தற்கொலை பற்றியும் யோசித்தேன்" என்று அவர் கூறியுள்ளார்.
</p><p>
அந்த சமயத்தில் இஸ்கான் கோவிலுக்கு சென்று அழுதுக் கொண்டிருந்தபோது, நடிகை பிரியா ராமனை முதன்முறையாக சந்தித்ததாக நமீதா தெரிவித்தார்.</p><p> 

தனது மனநிலையை கூறியபோது, "நான் இருக்கிறேன், கிருஷ்ணர் இருக்கிறார்" என்று ஆறுதல் கூறிய பிரியா ராமன், துளசி மாலை கொடுத்து தினமும் தியானம் செய்யுமாறு அறிவுரை வழங்கியதாக கூறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a177363-5d21-472d-9c1f-34dbd6a5bf54/26-6a7462a408b4c.webp' /></p><p>அதன்படி தியானம் செய்யத் தொடங்கிய பிறகு மன அழுத்தத்தில் இருந்து படிப்படியாக மீண்டதாக நமீதா தெரிவித்துள்ளார்.
</p><p>
"2015-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடந்த இந்த சம்பவம் என் வாழ்க்கையை மாற்றியது. அதன் பிறகே என் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன" என்றும் அவர் கூறினார்.
</p><p>
பின்னர் வீரேந்திர சவுத்ரியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நமீதா, தற்போது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.</p>]]></content>
            <updated>2026-08-07T05:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[18 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன்- கேது அரிய சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-ketu-conjunction-in-leo-who-huge-get-luck-1786077831"></link>
            <id>https://manithan.com/article/sun-ketu-conjunction-in-leo-who-huge-get-luck-1786077831</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுபவர் சூரியன். இவர் மாதம் ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். சூரியனின் இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுபவர் சூரியன். இவர் மாதம் ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். </p><p>சூரியனின் இந்த ராசி மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு வகையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. தற்போது கடக ராசியில் பயணித்து வரும் சூரியன், ஆகஸ்ட் 17ஆம் தேதி தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5bbb6cb-978e-40a5-b665-1b51025f4906/26-6a756698591ff.webp' /></p><p>
</p><p>
சிம்மத்தில் ஏற்கனவே கேது பயணித்து வரும் நிலையில், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன்–கேது சேர்க்கை உருவாகிறது. </p><p>இந்த முக்கிய கிரகச் சேர்க்கை அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், வெற்றி, கௌரவம் மற்றும் எதிர்பார்த்த நல்ல பலன்களை வழங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அப்படி அதிக சாதக நன்மைகளை அனபவிக்கப்போகும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.</p><p></p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2039933b-f1ef-46fe-b9c2-bcc7175bfacd/26-6a7566990e246.webp' /></p><p>

சிம்ம ராசிக்காரர்களுக்கு முதல் வீட்டில் கேது - சூரியன் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த கிரகச் சேர்க்கை பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.</p><p>குறிப்பாக, தன்னம்பிக்கை அதிகரித்து, சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.</p><p>

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும். அதிர்ஷ்டம் பல விஷயங்களில் உங்களுக்கு துணையாக இருக்கும். நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9719a02d-b56d-482c-80d6-372c25b24300/26-6a756699b342e.webp' /></p><p>

கன்னி ராசிக்காரர்களுக்கு 12-ஆம் வீட்டில் கேது - சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது. இதன் தாக்கத்தால் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். </p><p>குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணியிடத்தில் நீங்கள் செய்த கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரமும் பலனும் கிடைக்கும்.

இதனால் தன்னம்பிக்கை அதிகரித்து, நிதி நிலையும் மேம்படும். </p><p>பொருளாதார ரீதியாக நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் முன்னேற்றமும் ஏற்படலாம். வியாபாரிகள் லாபம் காணும் சூழல் உருவாகும்.&nbsp;</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/337b4b91-4c2f-4a51-be6a-b96c0cab87db/26-6a75669a63adf.webp' /></p><p></p><h2>
</h2><p>
மகர ராசிக்காரர்களுக்கு 8-ஆம் வீட்டில் கேது - சூரியன் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் 17 முதல் அதிர்ஷ்டம் சாதகமாக அமையும்.</p><p>நீங்கள் மேற்கொள்ளும் பணிகளில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, வளர்ச்சிக்கான புதிய பாதைகள் திறக்கப்படலாம்.
</p><p>
நீண்ட காலமாக முடிவடையாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும்.நிதி நிலை மேம்பட்டு, வருமானமும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T05:01:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகு - செவ்வாய் சேர்க்கையால் உருவான நவபஞ்சம ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-rahu-forms-navapanchama-yoga-who-get-luck-1786020880"></link>
            <id>https://manithan.com/article/mars-rahu-forms-navapanchama-yoga-who-get-luck-1786020880</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திர நிலைகளை மாற்றிக்கொண்டு நகர்கின்றன. இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திர நிலைகளை மாற்றிக்கொண்டு நகர்கின்றன. இந்த கிரகப் பெயர்ச்சிகள் ஒவ்வொன்றும் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p> அதேபோல், சில நேரங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து சக்திவாய்ந்த யோகங்களையும் உருவாக்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/663d222b-5177-4bff-b1e6-9ef3dde60e74/26-6a7498b486675.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய் கிரகம், ஆகஸ்ட் 02-ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைந்து, ராகுவுடன் இணைந்ததன் மூலம் 'நவபஞ்சம ராஜயோகத்தை' உருவாக்கியுள்ளது.ஜோதிட சாஸ்திரத்தின் கணிப்பின்படி, இந்த அரிய கிரகக் கூட்டணி செப்டம்பர் 18, 2026 வரை நீடிக்கும்.</p><p> இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலித்தாலும், தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில், பல்வேறு வகையிலும் சாதக பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2600319-400a-46eb-87ed-5ee380897fc5/26-6a7498b54c5a2.webp' /></p><h2>
</h2><p>செவ்வாய் மேஷ ராசியின் அதிபதி என்பதால், இந்த யோகம் மேஷ ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து, தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். </p><p>முதலீடுகள், பங்குச் சந்தை போன்றவற்றில் நீண்டகாலமாக எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுடன் சாதனைகள் படைக்கும் வாய்ப்பு உருவாகும். </p><p>புதிய வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.&nbsp;</p><h2>

மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d2588fd-7710-491b-b694-b530b3214038/26-6a7498b5f2fd3.webp' /></p><h2>
</h2><p>செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழைவதால், மிதுன ராசியினருக்கு புதிய உற்சாகமும் தெளிவான முடிவெடுக்கும் திறனும் கிடைக்கும். </p><p>இந்த காலகட்டத்தில் தொழில், வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.</p><p> புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும், வேலை மாற்ற விரும்புபவர்களுக்கும் இது சிறந்த காலமாக இருக்கும். குடும்ப உறவுகள், குறிப்பாக சகோதரர், சகோதரிகளுடனான பிணைப்பு வலுப்படும். வீடு, நிலம் போன்ற சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும்.</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a2f0b05-2fdc-4580-a247-f747ba95b151/26-6a7498b6a6726.webp' /></p><p></p><h2>
</h2><p>துலாம் ராசியினருக்கு இந்த ராஜயோகம் வேலை மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். பணியில் புதிய பொறுப்புகள், நிதி முன்னேற்றம் மற்றும் எதிர்பாராத பண வரவு கிடைக்கலாம். </p><p>நீண்டநாள் இருந்த பண நெருக்கடிகள் குறையும். இதுவரை தாமதமாக இருந்த முக்கிய வேலைகளை வெற்றிகரமாக முடிக்க ஏற்ற சூழல் உருவாகும். </p><p>இந்த காலம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் தரக்கூடியதாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையவும், காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T04:35:04+00:00</updated>
        </entry>
    </feed>
