<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-20T20:42:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமன்றத்தில் முதல்வரின் சைகை... ஜனநாயகன் ப்ரொமோவிலும் வந்ததால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijay-jana-nayagan-movie-promo-released-1784567988"></link>
            <id>https://manithan.com/article/cm-vijay-jana-nayagan-movie-promo-released-1784567988</id>
            <summary type="text">முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரொமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.ஜனநாயகம்ஹெச், வினோத் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரொமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.</p><h2>ஜனநாயகம்</h2><p>ஹெச், வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜுலை 23ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.</p><p>தமிழகத்தில் மட்டும் 950 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதலமைச்சர் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ae79882-0bc6-4e34-b8ce-c123172156b8/26-6a5e5c25902f3.webp' /></p><p>கர்நாடகா, கேரளா மாநிலங்களில் முன்பதிவு நேற்று முன்தினமே தொடங்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் நேற்று தொடங்கியது. இந்நிலைபில் படத்தின் ப்ரொமோ வெளியாகியுள்ளது.</p><p>சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் செய்த சைகை, அவர் அணிந்து வந்த கோட் சூட் காட்சி என பயங்கர ஆக்ஷன் காட்சியாக அமைந்துள்ளது குறித்த ப்ரொமோ.</p><p></p><p>மேலும் தற்போது இப்படத்தின் டிக்கெட் முன்பதிவின் அதிகப்பட்ட விலை 2500 ரூபாய் என்றும் கூறப்பட்டு வருகின்றது.</p><p>சட்டமன்றத்தில் ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் செய்த சைகைக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில், தற்போது படத்திலும் அப்படியொரு காட்சிகள் இடம்பெற்றுள்ளது பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.<br></p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Raavanamavan daa for a reason 🔥<a href="https://x.com/hashtag/JanaNayaganFromJuly23?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JanaNayaganFromJuly23</a><br><br>The Hon&#39;ble Chief Minister <a href="https://x.com/actorvijay?ref_src=twsrc%5Etfw">@actorvijay</a> <a href="https://x.com/TheKVNofficial?ref_src=twsrc%5Etfw">@TheKVNofficial</a> <a href="https://x.com/KvnProductions?ref_src=twsrc%5Etfw">@KvnProductions</a> <a href="https://x.com/hashtag/HVinoth?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#HVinoth</a> <a href="https://x.com/hegdepooja?ref_src=twsrc%5Etfw">@hegdepooja</a> <a href="https://x.com/anirudhofficial?ref_src=twsrc%5Etfw">@anirudhofficial</a> <a href="https://x.com/thedeol?ref_src=twsrc%5Etfw">@thedeol</a> <a href="https://x.com/_mamithabaiju?ref_src=twsrc%5Etfw">@_mamithabaiju</a> <a href="https://x.com/Jagadishbliss?ref_src=twsrc%5Etfw">@Jagadishbliss</a> <a href="https://x.com/LohithNK01?ref_src=twsrc%5Etfw">@LohithNK01</a> <a href="https://x.com/RamVJ2412?ref_src=twsrc%5Etfw">@RamVJ2412</a> <a href="https://x.com/TSeries?ref_src=twsrc%5Etfw">@TSeries</a> <a href="https://t.co/zTC6EegRkj">pic.twitter.com/zTC6EegRkj</a></p>&mdash; KVN Productions (@KvnProductions) <a href="https://x.com/KvnProductions/status/2079170225212465266?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-20T18:27:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை 4 ராசிக்கு அதிர்ஷ்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/lucky-zodiac-signs-due-to-shani-vakra-peyarchi-1784560563"></link>
            <id>https://manithan.com/article/lucky-zodiac-signs-due-to-shani-vakra-peyarchi-1784560563</id>
            <summary type="text">ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இந்த சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு அவ்வப்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இந்த சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணிப்பார். சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

</p><p>அந்த வகையில் தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சனி பகவான் மீன ராசியின் வருகிற ஜூலை 27 ஆம் தேதி முதலாக வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் சனி பகவான் டிசம்பர் 11 ஆம் தேதி வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிப்பார்.

</p><p>சனி பகவானின் இந்த வக்ர பயணத்தால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒருவகையில் காணப்படும். அதில் சிலருக்கு மோசமாகவும், சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். இப்போது சனி பகவான் வக்ரமடைவதால் டிசம்பர் வரை அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/709ebeee-4108-466a-816a-6b6af3fb68e4/26-6a5e3e23c00bb.webp' /></p><h2>மேஷம்</h2><p> மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் இதுவரை இருந்த தடைகள் நீங்கும். அலுவலக சூழல் சிறப்பாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் ஒரு புதையல் கிடைக்கலாம். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். மொத்தத்தில் சனி பகவானின் அருளால் தொழில் ரீதியாக பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/037469a8-f6a4-4329-8ffa-d09cb1cbfdbb/26-6a5e3e247100b.webp' /></p><h2>சிம்மம் </h2><p>சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பொருள் வசதிகளும், ஆடம்பரமும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நாள்பட்ட நோயால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். பணியிடத்தில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலர் எதிர்பாராத மாற்றங்களை காணலாம். நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab96777d-12a2-43df-bdf3-372c603e0eec/26-6a5e3e252032e.webp' /></p><p></p><h2>விருச்சிகம்</h2><p> விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமடையவுள்ளார். இதனால் இக்காலமானது நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க உகந்த காலமாக இருக்கும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியில் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f446cdbc-7b82-452c-8684-b851122fbc5a/26-6a5e3e25d1e30.webp' /></p><h2>தனுசு</h2><p> தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பணியிடத்தில் ஒவ்வொரு விஷயமும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். சிலர் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகளைப் பெறலாம்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/686a6680-8ea9-4ac3-8521-4d09e4fe838f/26-6a5e3e26a604c.webp' /></p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T18:25:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரிய வகை பன்றி முக தவளைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/pig-faced-purple-frog-tn-launches-new-mission-1784544668"></link>
            <id>https://manithan.com/article/pig-faced-purple-frog-tn-launches-new-mission-1784544668</id>
            <summary type="text">பன்றி முக தவளைகள் மொத்தமும் அழிந்துவிடாமல் பாதுகாக்க தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது.

பன்றி முக தவளைகள்இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பன்றி முக தவளைகள் மொத்தமும் அழிந்துவிடாமல் பாதுகாக்க தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது.
</p><h2>
பன்றி முக தவளைகள்</h2><p>இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரிய உயிரினம் ஊதா தவளை.</p><p>

இந்த தவளையின் மூக்கு பன்றியின் முகம் போல கூர்மையாக இருப்பதால், இது பன்றி முக தவளை என்றும் அழைக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77524a7a-10fe-4d6d-be05-3df37f38e28e/26-6a5dfe622cc04.webp' /></p><p>

தடித்த உடலமைப்பைக் கொண்ட இந்த தவளைகள், டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p>இந்த தவளைகள் தங்களது வாழ்நாளில் 95 சதவீதத்துக்கும் அதிகமான நேரத்தை பூமிக்கடியில் சுமார் 1.3 முதல் 3.7 மீட்டர் ஆழத்தில் கழிக்கின்றன. </p><p>

ஆண்டுக்கு சுமார் 2 வாரங்கள் மட்டுமே, பருவமழைக் காலத்தில் இனப்பெருக்கத்திற்காக பூமிக்கு மேலே வருகின்றன.</p><h2>தமிழக அரசு திட்டம்
</h2><p>
காடுகள் அழிப்பு மற்றும் மனிதர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக இந்த தவளைகளின் வாழ்விடங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. </p><p>

இந்நிலையில், இந்த அரிய வகை தவளைகள் முற்றிலும் அழிந்துவிடாமல் பாதுகாக்க தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8de0c49e-44d8-4c21-aebb-971a2858550e/26-6a5dfe6316d7d.webp' /></p><p>முதற்கட்டமாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த தவளைகள் தற்போது எங்கு வாழ்கின்றன என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.</p><p>

மேலும், அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பது குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><p>அழியும் நிலையில் உள்ள அரிய உயிரினங்களின் பாதுகாப்புப் பட்டியலில் இந்த தவளைகளையும் சேர்க்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T17:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல நடிகரை பிரேக் அப் செய்தாரா நடிகை அனுபமா? வெளியிட்ட பதிவால் குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-anupama-post-for-break-up-her-husband-1784561702"></link>
            <id>https://manithan.com/article/actress-anupama-post-for-break-up-her-husband-1784561702</id>
            <summary type="text">நடிகை அனுபமா தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவினால் நடிகர் ஒருவரிடமிருந்து பிரேக் அப் ஆகியுள்ளதாக சிலர் கூறிவருகின்றார்.நடிகை அனுபமாதென்னிந்திய திரைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை அனுபமா தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவினால் நடிகர் ஒருவரிடமிருந்து பிரேக் அப் ஆகியுள்ளதாக சிலர் கூறிவருகின்றார்.</p><h2>நடிகை அனுபமா</h2><p>தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவரான அனுபமா, பிரபல நடிகருடன் பழகி வருவதாக கூறப்பட்டது. மலையாள நடிகையான இவர், பிரேமம் படத்தின் மூலமாக அறிமுகமானார்.</p><p>இவர் பிரபல நடிகர் ஒருவரைக் காதலித்து வருவதாக கூறப்பட்டது. குறித்த நடிகரும் இவரும் படத்தில் சேர்ந்து நடித்தது முதல் காதலிப்பதாக கூறப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f72e2a4-b51b-4513-a78a-8e439ca4664b/26-6a5e47fc301b7.webp' /><br></p><p>ரசிகர்கள் என்னதான் பல கேள்விகளை எழுப்பினாலும் தங்களுக்குள் இருக்கும் உறவினைக் குறித்து வெளிப்படையாக கூறியது இல்லை.</p><p>சில மாதங்கள் இவ்வாறு கடந்த நிலையில் தற்போது அனுபமாவின் சமீபத்திய பதிவு மற்றும் கேப்ஷன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p>அவர் போட்டுள்ள ரீல் ஒன்றில், பூவுடன் இருப்பது, அலைகளுடன் விளையாடு, ஊஞ்சல் ஆடுவது என்று பல தருணங்களை போட்டிருந்தார்.</p><p>இதற்கு அவர் பதிவிட்டிருந்த கேப்ஷன், சில சமயங்களில், நிம்மதியை அடைய பயனற்ற பாதைகளைக் கைவிட வேண்டியிருக்கும். இன்று, அந்த நிம்மதி என்னைத் தேடி வந்துள்ளது. இன்றிலிருந்து, என் குரலை நானே தேர்ந்தெடுக்கிறேன். என் வாழ்க்கையை நானே தேர்ந்தெடுக்கிறேன். இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை” என்று கூறப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/076d7195-4b7a-486c-a3fe-1cb2ac74729d/26-6a5e47fcd8575.webp' /></p><p></p><h2>நடிகரை பிரிந்துவிட்டாரா?</h2><p>மேலும், மிக நீண்ட காலமாக நான் சொல்ல விரும்பிய விடயம் இருக்கின்றது என்றாலும், ஆனால் அதனை கூறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.</p><p>தனக்கு துணையாக நின்றதற்கும், தன் மீது நம்பிக்கை வைத்ததற்கும், என் வாழ்க்கையை மிக அன்பால் நிரப்பியதற்கும் நன்றி... தனக்கு தேவைப்பட்ட தருணத்தில் செய்தியும், பிரார்த்தனையும் அன்பான செயலும் தன்னை வந்தடைந்தது. தன்னை மீண்டும் தனக்கே அனுப்பிய பிரபஞ்சத்திற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் புகைப்படத்தினையும் பதிவிட்டு சில வார்த்தைகளை கூறியுள்ள நிலையில், இதனை அவதானித்த ரசிகர்கள் பிரேக் அப் உண்மையாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.&nbsp;&nbsp;<br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62e2635f-705b-4461-b122-ab972162ce9e/26-6a5e47fd8d906.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T16:20:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-prepare-tasty-paneer-biryani-at-home-1784558143"></link>
            <id>https://manithan.com/article/how-to-prepare-tasty-paneer-biryani-at-home-1784558143</id>
            <summary type="text">Paneer Biryani Recipe In Tamil: தினமும் மதிய வேளையில் சாம்பார், குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? மதிய நேரத்தில் சிம்பிளாக, அதே சமயம் வாய்க்கு ரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Paneer Biryani Recipe In Tamil: தினமும் மதிய வேளையில் சாம்பார், குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? மதிய நேரத்தில் சிம்பிளாக, அதே சமயம் வாய்க்கு ருசியான ஒரு சமையலை சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீரும், காய்கறிகளும் இருந்தால், அவற்றைக் கொண்டு பன்னீர் பிரியாணியை செய்யுங்கள். இந்த பிரியாணியை பிள்ளைகளுக்கு லன்ச் பாக்ஸிலும் வைத்துக் கொடுக்கலாம். இந்த பிரியாணி குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

</p><p>உங்களுக்கு பன்னீர் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4da77887-4115-45b6-82fb-683c6e6aaf1e/26-6a5e34cdece28.webp' /></p><h2>தேவையான பொருட்கள்: </h2><h3>ஊற வைப்பதற்கு...&nbsp;</h3><p> பன்னீர் - 400 கிராம்<br>மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;உப்பு - 1 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;சாட் மசாலா - 1 டீஸ்பூன் </p><h3>பிரியாணி தாளிப்பதற்கு... </h3><p>எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்&nbsp;<br>&nbsp;நெய் - 2 டேபிள் ஸ்பூன் <br>பட்டை - 2 துண்டு <br>கிராம்பு - 5&nbsp;<br>&nbsp;ஏலக்காய் - 3&nbsp;<br>&nbsp;பிரியாணி இலை - 2&nbsp;<br>&nbsp;பெரிய வெங்காயம் - 3 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)<br>இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் <br>பச்சை மிளகாய் - 3<br>பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)<br>&nbsp;பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)&nbsp;<br>&nbsp;கேரட் - 1 கப் (பொடியாக நறுக்கியது)&nbsp;<br>&nbsp;பச்சை பட்டாணி - 1 கப்&nbsp;<br>&nbsp;குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) <br>உப்பு - சுவைக்கேற்ப <br>மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் <br>மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் <br>மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;சீரகத் தூள் - 1 டீஸ்பூன்<br>&nbsp;கரம் மசாலா - 1 டீஸ்பூன் <br>ஊற வைத்த பன்னீர்&nbsp;<br>&nbsp;புதினா - 1 கையளவு <br>கொத்தமல்லி - 1 கையளவு <br>தண்ணீர் - 2 கப்<br>&nbsp;பாசுமதி அரிசி - 1 கப் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2e52be1-8641-42ed-b999-1fc971ff33e8/26-6a5e34cea0b5a.webp' /></p><h2>செய்முறை: </h2><p>முதலில் ஒரு பாத்திரத்தில் பன்னீரை சற்று பெரிய துண்டுகளாக்கி எடுத்து, அத்துடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் சாட் மசாலாவை சேர்த்து பிரட்டி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். </p><p>பின்னர் பிரியாணி செய்ய ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். </p><p>அதன் பின் அதில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். </p><p>பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51523853-0f71-4437-bf08-d6519a4f545e/26-6a5e34cf52b72.webp' /></p><p>அடுத்து அதில் நறுக்கிய பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி, குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 3 நிமிடம் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.&nbsp;</p><p>பின்னர் அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.&nbsp;</p><p> அதன் பின் மூடியைத் திறந்து அதில் பன்னீரை சேர்த்து கிளறி, புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். </p><p>அடுத்து அதில் 2 கப் நீரை ஊற்றி, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், 1/2 மணிநேரம் ஊற வைத்த பாசுமதி அரிசியை நீரில் கழுவிவிட்டு சேர்த்து கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.&nbsp;</p><p> அதன் பின் அடுப்பை அணைத்துவிட்டு 15 நிமிடம் அப்படியே தம் போட வேண்டும். * 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கிளறினால், சுவையான பன்னீர் பிரியாணி தயார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; &nbsp;&nbsp;</b></a><br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T14:50:00+00:00</updated>
        </entry>
    </feed>
