<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-29T03:13:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி வெள்ளியில் தவறியும் வாங்கக்கூடாத பொருட்கள்.., என்னென்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/aadi-month-friday-know-the-rituals-1785237907"></link>
            <id>https://manithan.com/article/aadi-month-friday-know-the-rituals-1785237907</id>
            <summary type="text">பொதுவாக, ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் அம்மன் மற்றும் மகாலட்சுமி வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாட்களாகும். 

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சக்தி ஸ்தலங்களிலும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் அம்மன் மற்றும் மகாலட்சுமி வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாட்களாகும்.</p><p> </p><p>

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சக்தி ஸ்தலங்களிலும் வீடுகளிலும் அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.</p><p>குடும்ப நலனுக்காகவும் செல்வ வளம் பெருகவும் பெண்கள் கூழ் வார்த்தல் மற்றும் விளக்கு பூஜை செய்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bff5284-e300-4124-a11d-82ad387abd64/26-6a6891952d95c.webp' />&nbsp; &nbsp;</p><p>இத்திருநாட்களில் அம்மன் வழிபாடு, கூழ் வார்த்தல் மற்றும் தீபம் ஏற்றுதல் ஆகியவை முக்கியமாகச் செய்யப்படுகின்றன.</p><p>

அந்தவகையில், ஆடி வெள்ளியில் தவறியும் வாங்கக்கூடாத பொருட்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">என்னென்ன பொருட்கள் வாங்கக்கூடாது?</span></h2><p>

ஆடி வெள்ளிக்கிழமையில் ஊசி, கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை வாங்கக்கூடாது.</p><p>அன்றைய தினம் கருப்பு நிற ஆடைகளை அணிய கூடாது மற்றும் பழைய பொருட்களை வாங்கக்கூடாது.
</p><p>
வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு உப்பு, தயிர், பணம் போன்றவற்றை யாருக்கும் கடனாக கொடுக்ககூடாது.</p><p>அதேபோல், ஆடி வெள்ளியில் இரவு நேரத்தில் வீட்டைப் பெருக்கி குப்பையை வெளியில்
கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.</p><p>

மேலும், பூஜை செய்ய தேவையான பொருட்களை வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்யக்கூடாது.</p>]]></content>
            <updated>2026-07-29T02:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
