27 ஆண்டுகளின் பின் உருவாகும் சனி நட்சத்திரபெயர்ச்சி: அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை?
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சி மிகவும் முக்கியம் பெறுகின்றது. ஒரு குறிப்பிட்ட காலத்தை கடந்தவுடன் இந்த கிரக பெயர்ச்சிகளும் நடைபெறும் அது ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு வகைப்படும்.
மார்ச் 02, 2025 அன்று, சனி பூரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாவது பாதத்தில் நுழைகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்குத் திரும்புவது சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கப் போகிறது.
எனவே இந்த நட்சத்திர மாற்றத்தால் எந்த ராசிகளுக்கு நன்மை மட்டும் கிடைக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.
கடகம் |
|
கன்னி |
|
மீனம் |
|
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).