இந்த குணம் கொண்ட பெண்கள் ஆண்களின் நிம்மதியை பறித்துவிவார்கள்... எச்சரிக்கும் சாணக்கியர்

Marriage Married Chanakya
By Vinoja Feb 07, 2025 02:30 PM GMT
Vinoja

Vinoja

Report

பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.

பணம் உங்களைத் தேடிவரணுமா? சாணக்கியரின் இந்த விதிகளை கடைப்பிடிங்க

பணம் உங்களைத் தேடிவரணுமா? சாணக்கியரின் இந்த விதிகளை கடைப்பிடிங்க

இவரின் கொள்ளைகள் அனைத்தையும் உள்ளடக்கி தொகுக்கப்பட்ட நூலே சாணக்கிய நீதியாகும், வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் கடக்க வேண்டி அனைத்து சூழ்நிலைகள் தொடர்பிலும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதில் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த குணம் கொண்ட பெண்கள் ஆண்களின் நிம்மதியை பறித்துவிவார்கள்... எச்சரிக்கும் சாணக்கியர் | Worst Habits Of Women That Ruins Happiness

சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சில குணங்களை கொண்ட பெண்களை திருமணம் செய்வது ஆண்களின் திருமண வாழ்க்கையை நிம்மதியற்றதாக மாற்றிவிடும் என அறியப்படுகின்றது.

அப்படி ஆண்களின் திருமண வாழ்ககையை துரதிஷ்டம் நிறைந்ததாக மாற்றும் பெண்களின் தீய குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்கலாம்.

இந்த குணம் கொண்ட பெண்கள் ஆண்களின் நிம்மதியை பறித்துவிவார்கள்... எச்சரிக்கும் சாணக்கியர் | Worst Habits Of Women That Ruins Happiness

தீய குணங்கள்

சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்களிடம் அதிகமாக பொய் சொல்லும் பழக்கம் இருப்பதும், மற்றவர்களை ஏமாற்றும் குணம் இருப்பதும் அவர்களின் வாழ்க்கையை மட்டுமன்றி அவர்களை திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்களின் மகிழ்ச்சியையும் வேரோடு அழித்துவிடும் என குறிப்பிட்டுள்ளார். 

இந்த குணம் கொண்ட பெண்கள் ஆண்களின் நிம்மதியை பறித்துவிவார்கள்... எச்சரிக்கும் சாணக்கியர் | Worst Habits Of Women That Ruins Happiness

சாணக்கிய நீதியின் அடிப்படையில் எந்த பெண்ணிடம் பெரியவர்களை அவமதிக்கும் பழக்கம் இருக்கின்றதோ, அவர்களால் அவர்களின் கணவன் பாரிய அவமானங்களை சந்திக்கநேரிடும் என சாணக்கியர் எச்சரித்துள்ளார்.

பெரியவர்களை மதிக்காத பெண்கள் நிச்சயம் தங்களின் கணவனுக்கும் மதிப்பளிக்க மாட்டார்கள். இவர்களால் வீட்டில் அமைதியும் மகிழ்சியும் இல்லாமல் போய் சண்டைகளும் கெட்ட வார்த்தைகளும் அதிமாகிவிடும். இந்த குணம் கொண்ட பெண்ணை திருமணம் செய்யும் ஆண் மகிழ்ச்சியாக இருக்கவே முடியாது.

இந்த குணம் கொண்ட பெண்கள் ஆண்களின் நிம்மதியை பறித்துவிவார்கள்... எச்சரிக்கும் சாணக்கியர் | Worst Habits Of Women That Ruins Happiness

முன்கோபம் அதிகம் கொண்ட பெண்கள் வாழ்வில் பெரும்பாலான சமயங்களில் தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். அவர்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு இந்த குணம் பல வழிகளிலும் துரதிஷ்டத்தையே கொடுக்கும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.

அளவுக்கு மீறிய கோபம் கொண்ட பெண்கள் தங்களையும் சரி மற்றவர்களையும் சரி ஒருபோதும்  மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியாது.

இந்த குணம் கொண்ட பெண்கள் ஆண்களின் நிம்மதியை பறித்துவிவார்கள்... எச்சரிக்கும் சாணக்கியர் | Worst Habits Of Women That Ruins Happiness

சாணக்கிய நீதியின் பிரகாரம் அதிக பேராசை கொண்ட பெண்களின் திருமண வாழ்க்கை மகிழ்சியாக இருக்காது. இவர்கள் கணவனின் மகிழ்சியையும் சீர்குழைத்து விடுவார்கள்.

குறிப்பாக பணத்தின் மீது பேராசை குணம் கொண்ட பெண்கள் மொத்த குடும்பத்துக்கும் தீங்கு விளைவிப்பார்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். பெண்களிடம் இந்த குணங்கள் இருந்தால், முதலில் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் காரணம் அது அவர்களுக்கு மட்டுமன்றி மற்றவர்களுக்கும் அதிக பாதிப்புகைளை ஏற்படுத்தும்.

K4ZINNC

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US