மழை பெய்யும் போது வரும் மண்வாசனை ஏன் நமக்கு பிடிக்கிறது? பலரும் அறியாத தகவல்

Education Rain
By Vinoja Dec 11, 2025 03:30 PM GMT
Report

பொதுவாகவே நீண்ட நாட்களுக்கு பின்னர் மழை பெய்யும் போது மண்ணில் இருந்து வரும் வாசனை அனைவுக்குமே பிடிக்கும். அது ஏன் மனதுக்கு ஒரு விதமான அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றது என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?

உண்மையில் மழைவாசத்துக்கு பின்னணியில் கடந்த கால நியாபகங்கள் மட்டுமன்றி இது அனைவருக்கும் பிடிப்பதற்கு பின்னால் அறிவியலும் இருக்கிறது என்பதே உண்மை. இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

மழை பெய்யும் போது வரும் மண்வாசனை ஏன் நமக்கு பிடிக்கிறது? பலரும் அறியாத தகவல் | Why Does It Smell Earthy When It Rains

வாசனைக்கு என்ன காரணம்?

வெறும் மண்ணும் தண்ணீரும் கலப்பதன் விளைவாக மாத்திரம் இந்த இந்த வாசனை உருவாவது கிடையாது. 

இடியுடன் கூடிய மழை பெய்தபிறகு சுத்தமான காற்றும் ஈரமான நிலத்திலிருந்து ஒரு நல்ல வாசம் வருவதற்கு காரணமாக பாக்டீரியா, செடிகள் மற்றும் மின்னல் ஆகியவற்றின் பங்கும் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

மழை பெய்யும் போது வரும் மண்வாசனை ஏன் நமக்கு பிடிக்கிறது? பலரும் அறியாத தகவல் | Why Does It Smell Earthy When It Rains

ஆம் , பொதுவாக மழை பெய்யும்போது வரும் இந்த மண் வாசனைக்கு அறிவியலில் 'பெட்ரிகோர்' (Petrichor) என்று பெயர் கொடுக்கப்படுட்டுள்ளது. பெட்ரிகோர் என அறியப்படும் அந்த வாசனை குறித்து அறிவியல் அறிஞர்கள் நீண்டகாலமாக ஆராய்ந்துவருகிறார்கள்.

அந்தவகையில், இந்த மண் வாசனைக்கு 'ஜியோஸ்மின்' மற்றும் '2-MIB' எனப்படும் வேதிப்பொருட்கள்  முக்கியக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.

மழை பெய்யும் போது வரும் மண்வாசனை ஏன் நமக்கு பிடிக்கிறது? பலரும் அறியாத தகவல் | Why Does It Smell Earthy When It Rains

அதாவது மண்ணில் வாழும் ஒருவகை பாக்டீரியாக்களே (Streptomyces) இந்த வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வதாக கண்டறிந்துள்ளனர்.

கோடையில் மண் காய்ந்து போகும்போது, இந்த பாக்டீரியாக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள 'ஸ்போர்ஸ்' எனப்படும் விதைகளை உருவாக்குகின்றன.

அவை மழைத்துளிகள் மண்ணில் வேகமாக தொடும்போது, இந்த வேதிப்பொருட்கள் மற்றும் பாக்டீரியாக்களின் வாசம் காற்றுடன் கலந்து மேலே எழும்புகிறது. இந்த வாசனை மனிதர்களுக்கு அலாதி இன்பத்தை கொடுப்பதற்கு பின்னாலும் அறிவியல் காரணங்கள் காணப்படுகின்றது.

மழை பெய்யும் போது வரும் மண்வாசனை ஏன் நமக்கு பிடிக்கிறது? பலரும் அறியாத தகவல் | Why Does It Smell Earthy When It Rains

மனம் விரும்புதே Round இல் காதலை சொன்ன ராவணன்... உண்மையாகவே காதலிக்கின்றார்களா?

மனம் விரும்புதே Round இல் காதலை சொன்ன ராவணன்... உண்மையாகவே காதலிக்கின்றார்களா?

ஏன் நமக்கு பிடிக்கிறது? 

மனிதர்களின்  மூக்கால் இந்த 'ஜியோஸ்மின்' வாசனையை மிகத் துல்லியமாக கண்டறிய முடியும்.காரணம்  நம் முன்னோர்களுக்குத் தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க இந்த வாசனையை ஒரு அறிகுறியாக கருதினார்கள் என ஆய்வுத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.  

மழை பெய்யும் போது வரும் மண்வாசனை ஏன் நமக்கு பிடிக்கிறது? பலரும் அறியாத தகவல் | Why Does It Smell Earthy When It Rains

படையப்பா பட காட்சியையே ரீகிரியேட் செய்த சுவீடன் தம்பதியினர்! மிரண்டு போன நெட்டிசன்கள்

படையப்பா பட காட்சியையே ரீகிரியேட் செய்த சுவீடன் தம்பதியினர்! மிரண்டு போன நெட்டிசன்கள்

மனிதர்கள் மட்டுமன்றி ஒட்டகங்களும்  பாலைவனத்தில் நீர்நிலைகளைக் கண்டறியவும், சில பூச்சிகள் முட்டையிடத் தகுந்த இடத்தைத் கண்டுப்பிடிக்கவும், இந்த வாசனையைப் பயன்படுத்துவதாக அறியப்படுகின்றது. மேலும் இந்த வாசனைக்கு மன அழுத்தத்தை குறைக்கக்கூடிய ஆற்றல் இயல்பாகவே காணப்படுகின்றது.

அது தான் நாம் இந்த வாசனையை நுகரும் போது அமைதியாக உணர்வதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. அதன் காரணமாகவே பெரும்பாலானவர்களுக்கு மண்வாசனை ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW





மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US