இந்த ராசியினர் இறந்தாலும் அவர்களின் அடையாளம் நிலைத்திருக்குமாம்... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 19, 2025 06:49 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக இந்த உலகில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர், அதற்கு ஈடாக நாள்தோறும் பிறப்புகளும் நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் இந்த உலகம் இறந்து போன அனைவரையுமே நினைவில் கொள்வது கிடையாது.

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இறந்தாலும் அவர்களின் அடையாளத்தை விட்டு செல்வார்களாம்.

இந்த ராசியினர் இறந்தாலும் அவர்களின் அடையாளம் நிலைத்திருக்குமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Create Their Mark In The World

இவர்கள் இறந்தாலும் அவர்களின் சாதனைகளை மற்றவர்கள் நினைவுகூறும் வகையில் சாதனைகளை நிகழ்த்தும் ஆற்றல் வாய்ந்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.  

சிம்மம்

இந்த ராசியினர் இறந்தாலும் அவர்களின் அடையாளம் நிலைத்திருக்குமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Create Their Mark In The World

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே தலைவர்களாக பிறப்பெடுப்பவர்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்களின் ஆட்சிதான் இருக்கும்.

காட்டிற்கு ராஜாவாக இருக்கும்  சிங்கத்தால் அடையாளப்படுத்தப்படும் இந்த நெருப்பு ராசியினர்  மற்றவர்களை வழிநடத்துவதற்காகவே பிறந்தவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. 

இவர்களின் சக்திவாய்ந்த உள்ளுணர்வு, பிரகாசமான நம்பிக்கை ஆகியற்றின் விளைவாக இவ்வுலகில் தவிர்க்க முடியாத அடையாளத்தை உருவாக்குவார்கள். இந்த ராசியினர் உலகைவிட்டு பிரிந்தாலும், இவர்கனின் சாதனைகள் நிலைத்திருக்கும். 

விருச்சிகம்

இந்த ராசியினர் இறந்தாலும் அவர்களின் அடையாளம் நிலைத்திருக்குமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Create Their Mark In The World

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மர்மமான நபர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் இலக்கை அடைவதில் தங்களின் முழுமையான உழைப்பையும், கவனத்தையும் கொண்டிருப்பார்கள். 

இவர்கள் வலியை சக்தியாகவும், போராட்டங்களை புரட்சியாகவும், வடுக்களை வலிமையாகவும் மாற்றக் கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இந்த ராசியினர் இருக்கும் இடத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இறந்தாலும் இவர்கள் செய்த சாதனைகள் என்றும் உயிர்ப்புடன் இருக்கும்.

மகரம்

இந்த ராசியினர் இறந்தாலும் அவர்களின் அடையாளம் நிலைத்திருக்குமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Create Their Mark In The World

மகர ராசிக்காரர்கள் கனவுகளை நிஜமாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சாதிப்பதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் போல் இருப்பார்கள்.

மற்றவர்களால் நினைத்தும் பார்க்க முடியாத விடயங்களை இவர்கள் சாதாரணமாக செய்வார்கள். சனியால் ஆளப்படும் இவர்களின் திட்டங்கள் அனைத்தும் செயலாகும் போது உலகத்தையே வியப்பில் ஆழ்த்தும்.

இவர்கள் இறந்த பின்னரும் இவர்களில் சாதனைகளை உலகம் போற்றும். இவர்கள் சமூத்தில் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்குபவர்களாக இருப்பார்கள். 

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Scarborough, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம்

20 Jun, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஹனோவெர், Germany

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

20 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US