இந்த 3 அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள்

Heart Failure Heart Attack Blood Pressure
By Vinoja Jan 08, 2026 11:20 AM GMT
Report

தற்காலத்தில் வயது வேறுபாடுகள் இன்றி, உலகளவில் அதிக இறப்புகளுக்கு உயர் ரத்த அழுத்தமே முக்கிய காரணமாக அறியப்படுகின்றது.

ஒரே இடத்தில் அமர்ந்தபடி பல மணிநேரங்கள் வேலை பார்த்தல், துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, போதியளவு தூக்கமின்மை, முறையற்ற வாழ்க்கை முறை பழக்கங்கள், மனஅழுத்தம், அதிகரித்த உடல் பருமன் போன்ற பல்வேறு காரணிகள் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணியாக அமைகின்றது.

இந்த 3 அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள் | What Are The Danger Signs Of High Bp

உயர் ரத்த அழுத்தத்தின் முக்கிய அறிகுறிகள் நாம் அன்றாடம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சினைகள் போலவே இருப்பதன் காரணமாக யாரும் அதனை பெரிதாக பொருட்படுத்துவது கிடையாது.

ஆனால் அதனை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாத போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அளவுக்கு அபாயகரமான விளைவுகளை ஏற்டுத்தக்கூடும். எனவே உயர் ரத்த அழுத்தின் எந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கவே கூடாது என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இந்த 3 அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள் | What Are The Danger Signs Of High Bp

காலை நேர தலைவலி

பொதுவாக காலையில் தூக்கத்தில் இருந்து எழும் போதே தலைவலியை உணர்க்கின்றீர்கள் என்றால் நிச்சயம் இது ஆபத்தான அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது.

காரணம் அதிகாலையில் ஏற்படும் தலைவலியானது அதிக மன அழுத்தம் அல்லது போதுமான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால் சந்திக்க நேரிடும்.

இந்த 3 அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள் | What Are The Danger Signs Of High Bp

வறண்ட சருமத்திற்கான இயற்கை பராமரிப்புகள்! இந்த தவறுகளை செய்யாதீங்க

வறண்ட சருமத்திற்கான இயற்கை பராமரிப்புகள்! இந்த தவறுகளை செய்யாதீங்க

குறிப்பாக  உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும், இப்படியான தலைவலியை  ஏற்படும். அதனை கண்டுக்கொள்ளாமல் விடுவது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடும். 

குறிப்பாக இந்த வகையான தலைவலி காலையில் எழுந்ததும், தலையின் பின்புறத்தில் ஏற்படும். தூக்கத்தின் போது அல்லது அதிகாலையில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, மண்டை ஓட்டில் அழுத்தம் அதிகரிக்கிறது.

அதன் விளைவாகவே இந்த தலைவலியை சந்திக்க நேரிடுகிறது. எனவே அடிக்கடி காலையில் எழுந்ததும் தலைவலியை சந்தித்தால், உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

பார்வையில் மாற்றம்

பார்வையில் ஏற்படும் மாற்றங்களும் உயர் இரத்த அழுத்தத்தின் முக்கிய  எச்சரிக்கை அறிகுறி என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

காரணம்  இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, அது கண்களில் உள்ள சிறிய இரத்த குழாய்களை கடினப்படுத்தி, உயர் இரத்த அழுத்த ரெட்டினோபதியின் நிலைக்கு உள்ளாக்குகிறது.

இந்த 3 அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள் | What Are The Danger Signs Of High Bp

அதனால் பார்வை மங்கலாக தெரிவது அல்லது தெளிவின்றி இரண்டாக தெரிவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

தினமும் கணினி திரையை பார்த்தப்படி அதிக நேரம் பணிப்புரிபவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படுவதால், அதனை சாதாரணமாக சிலர் நினைக்கின்றார்கள்.

ஆனால் இந்த பிரச்சினையை தொடர்ந்து அனுபவித்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

அதிக உடல் சோர்வு

மிகுந்த உடல் சோர்வை உணர்கின்றீர்கள் என்றால்,அது உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக மூளை மற்றும் இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் கிடைக்காமையின் விளைவாக இருக்கலாம்.

இந்த 3 அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள் | What Are The Danger Signs Of High Bp

சரும பொலிவை இரட்டிப்பாக்கும் தேங்காய் பீட்ரூட் சாதம்! வாரம் ஒரு முறை இப்படி சாப்பிடுங்க

சரும பொலிவை இரட்டிப்பாக்கும் தேங்காய் பீட்ரூட் சாதம்! வாரம் ஒரு முறை இப்படி சாப்பிடுங்க

எனவே நல்ல தூக்கத்தை அனுபவித்த பபின்னரும் ஒருவர் மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், உடனே மருத்துவரை அனுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகின்றது.

இதனை புறக்கணிப்பதால், மாரடைப்பு ஏற்படுவதற்கு  அதிக வாய்ப்பு காணப்படுகவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US