முதன்முதலாக இலங்கையில் கட்டப்பட்ட விஷ்ணு கோவில் - பல சுவாரஸ்யம் கொண்ட தகவல்!
ஆரம்பத்தில் இந்த இடத்தில் ஒரு பாம்பு புற்று இருந்துள்ளது. அந்த பாம்பு புற்றுக்கு மேல் ஒரு பசு வந்து நின்றபோது பால் சுரந்து அந்த புற்றில் தானாக கூற்றி ஊற்றியுள்ளது.
அதனால் இந்த கோவிலை கட்டியதாக சில வரலாறுகள் கூறுகின்றன. அதுவும் இந்த புற்றுக்குள்ளிலிருந்து சில பாம்புகள் வந்து போகிறதாகவும் அந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள்.
இந்த விஷ்ணு ஆலயம், இலங்கையில் முதன்முதலாக கட்டப்பட்ட ஆலயமாகும். அனைத்து மதத்தினரும் வேறுபாடு இல்லாமல் வழிபடக்கூடிய கடவுள் விஷ்ணு. இலங்கை மக்களுக்கு மட்டுமல்ல உலக மக்களை காக்கின்ற கடவுள் விஷ்ணு.
இது குறித்து மேலும் அறிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள் -