Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர்
பாம்புக்கு தண்ணீர் கொடுத்த நபரின் காணொளி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பார்வையாளர்கள் பாராட்டி வருகின்றனர்.
பாம்பு
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
இங்கு வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு ஒன்றினை நபர் மிகவும் லாவகமாக பிடித்துள்ள நிலையில், அதற்கு தண்ணீரும் கொடுத்து உதவி செய்கின்றார்.
இறுதியில் அதனை பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் போட்டு பத்திரமாக அதனை எடுத்துச் செல்கின்றார். என்னதான் விஷத்தன்மை கொண்ட பாம்பாக இருந்தாலும், அதனை குறித்த நபர் கவனித்துக் கொள்ளும் விதத்தை பார்வையாளர்களை பாராட்டி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |