குரு புதன் சேர்க்கை: தீராத கடனை தலைமுழுக போகும் 3 ராசிகள் உங்க ராசி இருக்கா?
கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தங்கள் இடத்தை மாற்றிக்கொள்கின்றன. இதனால் பல ராசிகளின் பலன்களும் மாறும்.
கிரகங்கள் பெயர்வது எப்படி ஒவ்வொரு ராசிக்கும் பலன் தருகின்றதோ அதே போல கிரகங்களின் சேர்க்கையும் சில ராசிகளுக்கு நன்மையை கொடுக்கின்றன.
மே 05, 2025 அன்று காலை 10:49 மணிக்கு, குரு மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று 60 டிகிரியில் நிலைநிறுத்தப்படுகிறார்கள்.
இதன் மூலம் திரிகேதச யோகம் உண்டாகும் இந்த யோகத்தால் 3 ராசிகளின் வாழ்க்கையில் நிதி பற்றிய தேவைகள் பூர்த்தியடையும். முக்கியமாக கடன் வாங்கிருந்தததை திரும்ப கொடுப்பீர்கள்.
மேஷம் |
|
மிதுனம் |
|
மகரம் |
|
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).