Tamilzha Tamizha: என்னது கணவர் இறந்துவிட்டாரா? எதிரே இருக்கும் கணவரை இறந்ததாக கூறிய பெண்
தமிழா தமிழா நிகழ்ச்சி Overthinking மனைவிகள் மற்றும் ஓடி ஒளியும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் Overthinking மனைவிகள் மற்றும் ஓடி ஒளியும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் கலந்து கொண்ட பெண் தனது கணவர் இறந்துவிட்டார் என நினைத்ததாக அரங்கத்தில் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட தொகுப்பாளர் வார்த்தை வராமல் வாயடைத்துப் போயுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |