நடிகர் சூர்யாவின் பிள்ளைகளா இது? எவ்வளவு பெரிசா வளர்ந்துட்டாங்கனு பாருங்க
நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா, மகன் மற்றும் மகளின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர்.
பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், பின்பு பல படங்களில் தொடர்ந்து நடித்தனர்.
பின்பு 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோதிகளுக்கு, தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். தற்போது ஜோதிகா குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகின்றார்.
அவ்வப்போது வெளியிடங்களுக்கு செல்லும் போது இவர்களின் குடும்ப புகைப்படம் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றது.
தற்போதும் குடும்பமாக திருப்பதி கோவிலுக்கு சென்று வந்துள்ள நிலையில், இதில் சூர்யாவின் குழந்தைகள் பெரிய பிள்ளையாக வளர்ந்துள்ளனர்.
இதனை அவதானித்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய பிள்ளைகளாக வளர்ந்துவிட்டார்களா? என்று கேள்வியினை எழுப்பியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |